sorgam
மருத்துவர் வந்து பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அவனிடம் " ஒன் டே கம்ப்ளீட் ரெஸ்ட் " எடுக்க சொல்லுங்க என சொல்லி சில "டேப்லெட் அண்ட் ஆயின்ட்மெண்ட்" கொடுத்துவிட்டுச் சென்றார்.
அவன் ,"அன்றைய தினம் முழுவதும் அவளுடனே போக்கினான்".
அவளுக்கு," உணவு பரிமாறுவதில் இருந்து மருந்து கொடுப்பது உறங்க வைப்பது என அனைத்தையும் அவனே கவனித்துக் கொண்டான்".
அவள் உள்மனம்...
.
அவள் தயங்கவும், "உள்ளே எதுவும் வெடிகுண்டு எல்லாம் இல்ல" அதனால," நீ பயப்படாம வாங்கலாம் அர்ச்சனா" என்று அர்ஜுன் கூறினான்.
" நரேன் கண்ணசைத்து சம்மதம் தெரிவித்து விட, அதை வாங்கிக் கொண்டாள்".
இப்போது குந்தவையும் "மருமகளே அந்த கிப்ட்ட கொஞ்சம் பிரிச்சு காட்டும்மா இவனுங்க என்னதான் சர்பிரைஸ் வச்சிருக்காங்கன்னு பார்ப்போம்" என்றார்.
"சரி" என தலையசைத்து விட்டு...
அவள்,"ஆனந்தத்தில் கூச்சலிடுவாள்! ஆச்சரியத்தில் விழி உயர்த்தி அவனைப் பார்ப்பாள்" என்று எதிர்பார்த்த அவனுக்கு அது ஏமாற்றமாக அமைந்தது.
அதை கவனித்த ரஞ்சித் அவனின் தோளை தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றான்.
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் அர்ச்சனாவின் குரல் கேட்டு தன் நிலைக்கு வந்தான்.
நரேன்," உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டுமென்றாள்".
அவன் அவளின் விழிகளை நேராய் பார்க்கவும்...
அழகான மலர் ஒன்று காற்றில் அசைந்தாடும் அனுபவத்தை அவன் உணர்ந்தான்.
அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பி சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன சந்தியா முடிந்ததா என்று இருபொருள்பட கேட்க அவள் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது. அவனும் அவள் முகத்தை ரசித்துக் கொண்டே நான் வேலைகளை சொன்னேன் சந்தியா என்றான்.
அவள் அவன்...
இது எப்போடா நடந்துச்சி என்று ரஞ்சித் கேட்க, அஸ்வந்த் திருமணத்தின் போதுதான் அவளை முதலில் பார்த்தேன்.
அப்பவே அவளை ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஆனா வீட்ல இதுபற்றி இன்னும் பேசல.
மீரா தான் ரொம்பவும் பீல் பண்றாடா.
நீ தான் ஹெல்ப் பண்ணனும் இப்போ என்று அவன் கூற,
ம் ம்... மீராக்கண்ணு வரப்ப மட்டும் பிரண்ட்ஸ் ஞாபகத்துக்கு வராங்க.
மீராவ...
பின்பு இருவரும் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து அங்கிருந்த மகிழ மரத்தின் கீழ் அமர்ந்தனர்.
சந்தியா அமைதியாய் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்து அவள் அவனைப் பார்க்க அவன் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவனும் அவளைப் பார்க்க அவள் அவனிடம் கிளம்பலாமா ? என்று கேட்க அவனும் சரி என்று...
பழைய அர்ச்சுவாக இருந்திருந்தால் இந்நேரம் அவனை வந்து ஒரு வழி பண்ணி இருப்பாள் என அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் முன்பு பூங்கொத்து ஒன்றை நீட்டியது இரு கரங்கள்.
நிமிர்ந்து பார்த்தவனிடம் கம்பெனியின் சார்பாக சிறு அன்பளிப்பு "வெல்கம் பேக் டு அவர் கம்பெனி சார்" என்றாள்.
அவளைப் பார்த்தவன் சிறிது தடுமாறினாலும் சிறு புன்னகையுடன்...
சொர்க்கம் 4
கோபி வித்யாவை பார்க்க அவள் அவனை பரிதாபமாக பார்த்துவிட்டு உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் என்றதும் அவன் மேல் ஐஸ் ஃபேக்டரியை யாரோ வைத்தது போல் இருந்தது அவனுக்கு.
தன்னுடன் சிரித்துக்கொண்டே வருபவனை பார்த்துக்கொண்டு கேன்டீனுக்கு சென்று இரண்டு காபியை ஆர்டர் செய்து விட்டு அவனிடம் திரும்பி, கோபி எனக்கு எங்கள் வீட்டில் மாப்பிள்ளை...
ஆனால் அர்ஜுன் சமையலறைக்கு சென்று அஞ்சலியிடம் பேச்சுக் கொடுத்தான்.
அம்மா உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா என்று கேட்க அவரோ என்ன என்ன என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வர அது சீக்ரெட் யாருக்கும் சொல்லக் கூடாது என்றான்.
அவன் காதை திருகிய பிறகு அவர் அவனிடம் அர்ச்சுக்கு நல்ல பையனா பாருடா.
என்ன விட்டா அவளுக்குன்னு சொந்தம்னு...
சொர்க்கம்-3
மீரா, சரண்யாவை கூப்பிடு என்றான் ரஞ்சித்.
ரஞ்சித் அழைத்ததும் ஓடி வந்த சரண்யா, செந்திலை பார்த்தாலும் தயங்கிக்கொண்டே 'என்ன அண்ணா' என்றாள்.
அவன் பரிமாற சொன்னதும் 'சரி' என்று தலையசைத்து விட்டு மீராவிடம் சென்றாள். அவள் மீரா,நந்தினி, கோகுலிடம் சாப்பாடு பற்றி விசாரித்துவிட்டு வந்தாள்.
பின்பு இருவரும் சென்று பரிமாற தொடங்கும் போது அவர்களின் தோள்களில் தோழமையுடன் இருகைகள்...
மண்ணில் ஓர் சொர்க்கம்
சொர்க்கம் 2:
அஸ்வந்த் அவனிடம் திரும்பி அத்தையும் மாமாவும் வந்திருக்கிறார்கள்.
நம்மை வரச் சொல்கிறார்கள் என்றான்.
ஓ... அப்படியா சேதி என்று ரஞ்சித் கூற அவன் அசடு வழிந்தான்.
வீட்டிற்கு வந்த உடனே தன் அத்தை மாமாவான வசந்தா-மணியிடம் நலம் விசாரித்து விட்டு உள்ளே சென்றவனுக்கு ஒரே அதிர்ச்சி.
காரணம் வானதி அங்கு நின்றுகொண்டு பூ பறித்துக் கொண்டிருந்தாள்....
மண்ணில் ஓர் சொர்க்கம்
சொர்க்கம் 1
கதிரவன் காலைப்படுக்கையில் இருந்து எழுந்தருளுகின்ற அதிகாலை நேரம் அது. அந்த அழகிய வீட்டின் சமையல் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
அந்த வெளிச்சத்தில் தாய்க்கே உரிய அழகோடு மீனாட்சி காபி கலந்து கொண்டிருந்தார். அப்போதுதான் தன் அறையை விட்டு வெளியே வந்தார் செழியன்.
எப்போது அவர் அறையை விட்டு வந்தாலும் முதலில்...