Tuesday, May 14, 2024

    Salasalakkum Maniyosai

    மணியோசை – 27(1)                 அழைப்பை ஏற்காமல் விட்டால் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே தான் இருப்பார் என நன்றாகவே தெரிந்தது கார்த்திக்கிற்கு. எனவே இவனே அழைப்பை துண்டித்துவிட்டு கூப்பிட்டான். “எங்க இருக்க கார்த்திக்?...” என எடுத்ததும் மகாதேவி கேட்க அவரின் குரலில் தெரிந்த வெப்பம் இங்கே இவனை பொசுக்கியது. “நீங்க கேட்கிறதுல இருந்தே தெரியுதேம்மா. உங்களுக்கு நான் எங்க...
    மணியோசை – 18                 கண்மணிக்கு தான் படுத்ததும் கண் மூடியதும் தான் தெரியும். நொடியில் உறங்கியும் போனாள் ஆழ்ந்த உறக்கத்திற்கு. அரைமணிநேரம் மட்டுமே கடந்திருக்கும். மகாதேவியின் காதருகே எதுவோ ஓடுவதை போல சப்தம் கேட்க எரிச்சலாகி, “ஏய் சந்திரா, எந்திச்சு அந்த மோட்டாரை ஆஃப் பண்ணுடி...” என சந்திராவை உறக்கத்தினூடே எழுப்பினார். “ஏய் எந்திடி. சந்திரா...” என...
    மணியோசை – 26              நன்றாக உறங்கி எழுந்த கார்த்திக் சோம்பலாய் உடலை வளைத்து நெளித்தான். வெயில் வீட்டிற்குள் வந்து சுள்ளென அடித்துகொண்டிருக்க அத்தனை நாள் அலுப்பும் ஒரே நாளில் தீர்ந்துவிட்டதை போல புத்துணர்ச்சியாக இருந்தது கார்த்திக்கிற்கு. மெதுவாய் எழுந்து காலைகடன்களை முடித்துக்கொண்டு வந்தவன் தனது மொபைலை எடுத்து கண்மணிக்கு அழைக்க நினைத்தான். நேரத்தை பார்க்க அது...
    மணியோசை – 20                 மகாதேவிக்கு வந்திருக்கும் காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாய் குறையவும் பேச்சியும் சங்கரியை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் ஊர் சென்றுவிட்டார். மகாதேவி ஜாடைமாடையாக அவர்கள் இருப்பை சுட்டிக்காட்டி குத்தி பேச அத்தனை ரோஷக்காரரான பேச்சிக்கு பொறுக்கவும் முடியவில்லை. வெடுக்கென பதிலும் பேச முடியவில்லை. அப்படியே விட்டுவிட்டு கிளம்பினால் எங்கே மகள் சிரமப்படுவாளோ என எண்ணியே மகாதேவியின் பேச்சுக்களை சகித்துக்கொண்டு...
    மணியோசை – 19                 பாபநாசம் சென்று வந்த பிறகு ஊருக்கு சென்ற மகாதேவி பின் யாரிடமும் பேசவில்லை. கார்த்திக்கிடம் சுத்தமாகவே இல்லை. அவனாக போன் செய்தாலும் எடுத்து பேசுவதும் இல்லை. சந்திராவிடம் தன்னை மதிக்காதவர்களிடம் பேச முடியாது என வீராப்பு காட்டினார். அதை தெரிந்த கார்த்திக் அதற்கும் மேல் முறுக்கிகொண்டான். “எதையும் புரிஞ்சுக்காம இவங்களா முடிவு செஞ்சு இதுதான்...
    மணியோசை – 24                “கார்த்திக் என்னப்பா லக்கேஜை அதுக்குள்ளே பேக் பன்ற?...” மணிகண்டன் வந்து கேட்கும் பொழுது வீட்டில் மகாதேவியை தவிர வேறு எவருமில்லை. கண்மணியுடன் சந்திரா பெரியப்பாவின் வீட்டிற்கு சென்றிருக்க கார்த்திக் தான் அவர்களின் உடமைகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தான். “இன்னைக்கு நைட் கிளம்பறோம் அப்பா. பங்க்ஷன் முடியவும் கிளம்பிடுவோம். அதான் பேக் பன்றேன்...”  “இன்னும் ஒரு நாள் இருந்துட்டு...
    “உங்களை எல்லாம் நான் அங்க விட்டதே இல்லை தெரியுமா? கீழே கிடக்கற எதையாவது வாய்ல எடுத்து வச்சுட்டானா என்ன பன்றது?  அவனுக்கு அங்க இடம் வசதிப்படுமோ என்னமோ?...” மகாதேவிக்கு எரிச்சலாக வந்தது தன் பேச்சிற்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை என்று. “அம்மா கொஞ்சம் பேசாம இருங்கன்னு சொல்றேன்ல. திரும்ப திரும்ப பேசிட்டேருக்கீங்க?...” என பொறுமையிழந்து...
    error: Content is protected !!