Monday, April 29, 2024

    Salasalakkum Maniyosai

    மணியோசை – 7           “சுத்த உளறலா இருக்கு? என்ன ஆச்சு உனக்கு. பிரச்சனை பண்ணிட்டு இருக்க? உன் மூஞ்சியே சரியில்ல. என்னை பொண்ணு பாக்க வந்தா உனக்கென்ன வந்துச்சு? இந்த ஊருக்கு வந்த சோலிய பாத்துட்டு கெளம்பிட்டே இரு...” என கோவமாய் சொல்ல, “ஏன் என் முகத்துக்கு என்னவாம்? இல்ல இப்ப என்னதான் சொல்ல வர?...” “யோவ்...
    மணியோசை – 6     வீட்டில் சாமி கும்பிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்துவிட்டார் பேச்சி. முதல் நாளில் இருந்தே தன் கணவர் முத்தரசன் படத்தின் முன்பு கண்ணீருடன் அமர்ந்திருந்தார். மாரிமுத்து குடும்பமும் வந்துவிட அனைவரின் இதயத்திலும் துக்கம் நிறைந்து கிடந்தது. சங்கரி மாரிமுத்துவின் உடன் பிறப்பு. பேச்சி சங்கரிக்கு சின்னம்மா மகள் என்பதால் இரு பெண்களையும் ஒரே...
    மணியோசை – 5             இப்படி கண்மணி திடீரென வந்து நிற்பாள் என்று தெரியாத கார்த்திக் மனதில் ஒருகணம் சந்தோஷ சாரல். அதன் பின்பு தான் அனைத்தும் ஞாபகம் வர, ‘சண்ட சண்டடா கார்த்தி. அவள பாக்காத’ என சொல்லிக்கொண்டாலும் பார்வை என்னவோ அவளின் மீது நொடிக்கொருதரம் படிந்து மீண்டது. குருவம்மாவிடம் பேசினாலும் பார்வை அவளை வட்டமிட அதிலேயே...
    மணியோசை – 4          நாட்டரசனுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் கொஞ்சம் பயத்துடன் தான் உள்ளே நுழைந்தாள். கிருஷ்ணன் வந்திருப்பான் என்று பார்த்தால் இல்லை. சங்கரியிடம் அண்ணன் எங்கே என கேட்டால் அதற்கு கிடைக்கும் பதிலே தனியாக இருக்கும். “என்னைக்கும் இல்லாத திருநாளா எதுக்கு அண்ணன தேடறவ? என்னத்த பண்ணி வச்சுட்டு வந்திருக்க? உன்ன வச்சு...
    மணியோசை  -3               அடி வாங்கியவனின் தோள்பட்டை கழன்று விடும் போல வலித்தது. திரும்பி அவளிடம் சண்டை போடும் தெம்பில்லாமல் இரவுறக்கமும் இல்லாமல் சோர்வுடன் மெதுவாய் காரை ஓட்டிக்கொண்டு  சென்றுவிட்டான். வீட்டில் என்னவானது என கேட்ட தாயிடமும், தன் அக்காவிடமும் கூட இடித்துக்கொண்டேன் என்று சொல்லி சமாளித்தான். ‘எப்படி சொல்வானாம் ஒரு சிறு பெண்ணின் கையால் அடிவாங்கினேன் என்று?’...
    மணியோசை – 2          இரண்டு நாட்கள் பல்லை கடித்துக்கொண்டு கார்த்திக்கின் அடாவடிகளை பொறுமையாய் தாங்கிக்கொண்டிருந்தவள் அவன் தனியாய் சிக்கட்டுமென நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவன் தனியாய் மாட்டி என்ன செய்ய? அவள் தனியாய் இல்லையே. எந்நேரமும் அவளின் இரண்டு பக்கமும் யாராவது இருந்துகொண்டிருந்தனர். அதில் இன்னும் டென்ஷன் ஆனால் கண்மணி. “ஏன்மா நர்சு, எம்புட்டு நேரமா...
    மணியோசை – 1          விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பிவிட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது. அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குருவம்மா எடுத்துவைத்திருந்த சாணியை வாளி நீரில் கரைத்து வாசலுக்கு தெளிக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே மாமியாரிடம் வாங்கிய வசவு அவளின் காதை புகையாக்கிகொண்டிருக்க அணையாத அனலுடன் வேலையை...
    error: Content is protected !!