Rathaiyin Kaathal
காதல் 15
காதலனே…
உனை எண்ணி காத்திருந்தேன்!
உன் காதலின் தடத்தை
என் நெஞ்சில் பதிக்க…
நீ கண்ணீரின் தடத்தை
என் கண்களில் பதித்தது
ஏனடா…? என் கண்ணா…!
உன்னை எண்ணி ஏங்கும் நெஞ்சம்
நெருங்க மறுக்கிறதே…!
என் மன்னா…!
“உங்க அம்மாகிட்ட கேட்டேன்.. உங்களுக்கும் உங்க அக்காவுக்கும் பூரி மசலான்னா பிடிக்குமாமே.. இன்னைக்கு நான் செய்யறேன். சீக்கிரமா வந்து சாப்பிடுங்க” என்றபடியே சென்றவளை பார்த்து “கடவுளே… உங்கிட்ட என்ன...
காதல் 14
சிலரை மறந்து விடுங்கள்…
சிலரை மன்னித்து விடுங்கள்…
சிலரை ஒதுக்கி விடுங்கள்…
சிலரை வெறுத்து விடுங்கள்…
யாரையும் தூக்கி சுமக்காதீர்கள்
வாழ்க்கை சுமையாகிவிடும்!!!
பத்து நாட்களுக்கு பிறகு...
கண்ணனின் வீட்டிற்கு வந்த மறுநாளே சுகந்தி தன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
லலிதா எதிலுமே கலந்து கொள்ளாமல் தன் அறையிலேயே இருந்தாள். வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் வீட்டிலிருந்த அனைவரும் லலிதாவை நினைத்து கவலைப்படுவதை ராதா அறிந்திருந்தாள். எப்படியாவது...
காதல் 13
புத்தம்புது தாவரமாய் முளைக்கட்டும்
புது வாழ்வு...
பூக்களை போல பூக்கட்டும்
புதிதாய் பல உறவுகள்...
வாடாமல் வாசம் என்னும்
மகிழ்ச்சி மணம் பரவட்டும் எந்நாளும்
காய்ந்த சறுகென உதிரட்டும்
துன்பமும் துயரமும்... என் கண்ணா!!!
மூன்று நாட்களுக்கு பின்...
ஆபரேசன் தியேட்ருக்குள் கமலை அழைத்துச் செல்வதற்காக செவிலியர் வர குழந்தை ராதாவின் கரத்தை பற்றியவாறு அழத்தொடங்கினான். அவனை சமாதானப் படுத்தி அனுப்பியவள் ஆபரேசன் தியேட்டர் வாசலில்...
காதல் 12
எது நம்மிடம் இருக்கிறதோ
அதை பற்றி நாம் அதிகம்
சிந்திப்பதும் இல்லை...
ஏற்றுக்கொள்வதும் இல்லை...
எது நம்மிடம் இல்லையோ
அதை பற்றி சிந்தித்தே நம்
வாழ்க்கையை வீணாக்குகிறோம்.
"யோசிச்சு பாரும்மா.. உன் விருப்பு வெறுப்ப தாண்டி எது சரின்னு யோசி" என்றுவிட்டு சென்றார் கண்ணன்.
ராதாவுக்கு என்ன செய்வதென்று புரியாமல் கண்ணன் சென்ற திசையை பார்த்தபடி நின்றாள்.
சுகந்தி தன் வீட்டைவிட்டு கிளம்பும் போது தன்...
காதல் 11
எது நடந்தாலும் அதை அந்த
இடத்தில் அப்படியே விட்டுவிட்டு
செல்லுங்கள்... தூக்கி சுமந்து
செல்லாதீர்கள்...
இல்லையெனில் நத்தை போல
இருக்கும் இடத்தில் இருந்து
நடந்து அல்ல... நகர்ந்து தான்
செல்வீர்கள்!!!
மறுநாள் காலை எட்டு மணிக்கு நெருக்கமான வேளையில் வந்த கண்ணன் "உன்ன இவங்க பாக்கனும்ன்னு சொன்னாங்கம்மா" எனவும் வாயிலை பார்த்தவள் திகைத்து எழுந்துவிட்டாள்.
பிறகு தன்னை சுதாரித்தவள் "இது... உங்க வேலதான..?" என்றாள் கோபத்துடன்.
"நான்...
காதல் 10
காண்பவர் அனைவரையும்
ரசிக்க வைப்பது ஒன்று
உண்டெனில் அது
மழலையின் சிரிப்பு மட்டுமே...
"நீ கோகுல கல்யாணம் பண்ணிக்க அவன் கமலுக்கு செலவு பண்ணிப்பான்" என கண்ணன் சாதாரணமாக கூற...
அவரை அதிர்ச்சியுடன் பார்த்தான் கோகுல். ராதாவோ கண்ணனை கோபத்துடன் ஏறிட்டு "இதுதான் உங்க ப்ளானா?" என கேட்டாள்.
"ஐயோ.. என்னம்மா என்ன பாத்து இப்புடி சொல்லிட்ட? நான் எதுவும் ப்ளான்...
காதல் 9
நாம் ஒருமுறை செய்த தவறு உலகிற்கு அம்பலம்
ஆகும் போது நாம் செய்த
அத்தனை விசயங்களும்
சந்தேகத்திற்கு உள்ளாக்கப் படும்...!
ராதா அந்த படிவத்தை வாங்கி அதை நிரப்ப ஆரம்பித்தாள். அதில் தந்தை பெயர் அருகே ஒரு நொடி தயங்கினாலும் மறுநொடி அதில் நிரப்பியிருந்தாள் அவன் பெயரை “கோகுலக் கண்ணன்”. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் தான்...
காதல் 8
நீ என் வாழ்வில் வந்த நாளை
நான் சந்திக்காமல் இருந்திருந்தால்…
இன்று உன் துரோகத்திற்காக எனக்கு
கிடைத்த அழகிய மலரை
நான் கைகளில் ஏந்தி…
கண் கலங்கி… மதி மயங்கி
நின்றிருக்க மாட்டேன்!
இந்த மலராவது தெய்வத்தின் சன்னதி
சென்றடையுமா…? என் கண்ணா…!
சேலையை எடுத்து பார்த்துவிட்டு “ரொம்ப நல்லாயிருக்கு” என்ற அவளது குரலை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க “இந்த சேலைக்கும் பில் போட...
காதல் 8
நீ என் வாழ்வில் வந்த நாளை
நான் சந்திக்காமல் இருந்திருந்தால்…
இன்று உன் துரோகத்திற்காக எனக்கு
கிடைத்த அழகிய மலரை
நான் கைகளில் ஏந்தி…
கண் கலங்கி… மதி மயங்கி
நின்றிருக்க மாட்டேன்!
இந்த மலராவது தெய்வத்தின் சன்னதி
சென்றடையுமா…? என் கண்ணா…!
சேலையை எடுத்து பார்த்துவிட்டு “ரொம்ப நல்லாயிருக்கு” என்ற அவளது குரலை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க “இந்த சேலைக்கும் பில் போட...
காதல் 7
எத்தனை கோபத்திலும் வார்த்தைகளை
விட்டு விடாதீர்கள்… காயங்களை விட
அது தரும் வலிகள் அதிகம்.
பின்பு எத்தனை முறை மன்னிப்பு
கேட்டாலும் ஆறாத காயம் அது!!
ராதா அழைப்பை துண்டித்த அடுத்த நொடியே கோகுலிடமிருந்து அழைப்பு வந்தது கண்ணனிற்கு. ‘இப்ப இவன வேற சமாளிக்கனுமா?’ என நினைத்தவர் அழைப்பை ஏற்று காதில் வைக்க…
“என்ன எதுக்காக இங்க அனுப்புனீங்கப்பா?” என்றான் கோகுல்.
“சுந்தரத்தோட...
காதல் 6
வாழ்வே…
பொய்யாய் போனதே..!
அதில் வலிகளே மீதம் ஆனதே..!
ரத்தம் இல்லை! ரணங்கள் மட்டும் மனதில்…
காயங்கள் இல்லை! கறையாத வடுக்கள்
மட்டும் மனதினில்…
இந்த வாழ்வு மாறுமோ..?
மாற்றம் மட்டுமே மாறாதது!
அந்த மாற்றம் என் வாழ்வில் வருமோ..?
வருவதானால் உன் உருவில் மட்டுமே வரும்…
நீயே என் அருகில் இல்லாதபோது
அந்த மாற்றம் மட்டும் எவ்வாறு நிகழும்..!
என்னவனே..! என் மன்னவனே..!
கோகுல் செல்வதற்கென்றே காத்திருந்தது போல சுதாகரிடம்...
காதல் 5
நான் உன்னை விட்டு
பிரிந்து போனாலும்
என்னை காட்டிக் கொடுக்கும்
என் கண்ணீர் தடங்கள்!!!
உள்ளுக்குள் காதல் இருந்தால்
பின் தொடர்ந்து வா
அந்தக் கண்ணீர்த் தடத்தை…
அது சொல்லும் நான் சென்ற இடத்தை…
காத்திருப்பேன் கண்ணா உனக்காக…
“அந்த பொண்ணு பேர் என்னம்மா சொன்ன… ராதாவா?” எனவும் கார் “கிரீச்” என்ற சத்தத்துடன் நின்றது. திடீரென கார் நின்றதில் தடுமாறிய சிவகாமி “என்னாச்சுப்பா?” என...
காதல் 4
யாரும் தானாக மாறுவதில்லை!
யாரோ ஒருவரால் மாறுகிறோம்!!
நல்லவராக…
கெட்டவராக…
ஏமாளியாக…
கோமாளியாக…
முட்டாளாக…
என அனைவரும் யாரோ
ஒருவருக்காக ஏதோ ஒரு
சூழ்நிலையில் ஏதாவது ஒரு
பரிணாமத்தை மாற்றி மாற்றி
எடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!!!
ஆனால் அவை எந்தளவு சாத்தியம்
என்பதை நாம் உணர மறுக்கிறோம்!!!!
மறக்கிறோம்!!!!!
“ராதாவா… அவ செத்து மூனு மாதமாச்சேப்பா. நீ யாரு?” என கேட்க அதிர்ச்சியில் உறைந்து நின்றான் கோகுல். அவன் அப்படியே நிற்பதை கண்ட...
காதல் 3
கலவரத்தால் நிலவரம் மாறியதென்னவோ
சினம்கொண்டு நிறம் மாறியதென்னவோ
சூழ்நிலையில் சிக்குண்டு மனிதனால்
சிதிலம் அடைந்ததும் என்னவோ
கூறடா என் கண்ணனே!!!
தன் அருகில் நெருங்கி வந்தவனை தடுக்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் ராதா. “இந்த கையை பிடிச்சதுக்காகதான அன்னைக்கு என்ன அடிச்ச” என்றபடி கையை பற்றியவன் “இந்த கன்னத்துல” என அவளின் கரம் கொண்டு அவன் கன்னத்தை தடவ ராதாவின்...
காதல் 2
நாம் பேச ஆரம்பிக்கும் முன்…
இரண்டு விடயங்களை மனதில்
கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும்!
முதலில் நாம் என்ன பேசுகிறோம் என்று…
இரண்டாவது யாரிடம் பேசுகிறோம் என்று…
இதில் ஏதாவது ஒன்று தவறானாலும்
அதன் விளைவு நாம் நினைத்ததற்கு
எதிர்ப்பதமாக பத்து மடங்கு இருக்கும்!!
மறந்து விடாதீர்கள்!!!
“இப்புடி நெறய பொண்ண பார்த்துருக்கேன் ஸ்வீட்டி. அப்பறம் அவங்க என்னவிட்டு போகமாட்டேன்னு தவிச்சதையும் பார்த்திருக்கேன். சோ… ஓவர்...
“ஹலோ” என ராதா கூறியதும் “நான் நீங்க காலேஜ் படிக்கும் போது உங்கள ரோட்ல நின்னு பாப்பேன்” என… “ஓ… அப்படிங்களா சார். உங்க பேர் என்னன்னு சொல்றீங்களா?” என கேட்க…
“என் குரலவச்சு என்ன கண்டுபிடிக்க முடியலையா” என…
“ஆமாமா.. இவரு ஜேசுதாஸ்.. நாங்க குரல வச்சு கண்டுபிடிக்க..”
“ம்… யாரு? யாரு?” என ஒரு நிமிடம்...
காதல் 1
என் கண்ணா…
மயில் பீலியில் ஒட்டிக்கொண்ட
மகரந்தத் துகளாய்
என் மனம் விட்டு விலகாமல்
நீ இருப்பதும் தகுமோ?
இது விதி என்று ஒருவன்
செய்த சதி ஆகுமோ?
மறந்தேனும் இந்த ஜென்மத்தில்
உன்னை மறப்பேன் என்றால்
அது மரணப்படுக்கையில்
நான் கண்மூடும் கணம் என்று
அறியுமா…? என் கண்ணா…!!
தன் முன்னால் வந்து நின்ற காரில் அமைதியாக ஏறி அமர்ந்த அவளின் மனம் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனாலும்...