Monday, July 27, 2026

    Ora Vizhi Paarvaiyil

    "அதுவரை அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜானகி அம்மாள் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல".....             "அய்யோ பாட்டி கல்யாணம் உங்களுக்கு இல்ல எனக்கு" என்றாள்....             அவளை தீயாய் முறைத்தவர்..... அவளை திட்டுவதற்குள்.....            "எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. என்னோட வாழ்க்கையில் கல்யாணம்கிற பேச்சுக்கே இடமில்லை என ரோஹித் கூறி சென்று...
    சிறிது நேரம் தூங்கி எழுந்த தீக்ஷி மதியம் சாப்பிடாததால் பசியெடுக்க நேராக கிச்சனுக்கு சென்றாள்..... அங்கே.,           என்ன பண்ற மிருது, மாமா டியூட்டி முடிச்சி வருவாங்க யாழி…. அதான் பஜ்ஜியும்,  திகழுக்கு கேசரி ரொம்ப பிடிக்கும் அதான் கேசரியும் செய்ய போறேன்..... சரி நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என்க..... இதை கேட்ட தீக்ஷி ஒரு...

    Ora Vizhi Paarvaiyil 9

    0
     தீக்ஷி மயங்கி விழவும் ரோஹித்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..... அவளை தன் மடியில் வைத்து பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து தெளித்தான்.....            ஏன் அடிக்கடி மயங்குறா?? என நினைக்கவும் தவறவில்லை... அவள் சிறிது நேரம் கழித்தே கண் விழித்தாள்....             எப்படி இருக்க ஷனா.......

    Ora vizhi parvaiyil 7

    0
                  "அழகிய இளங்காலை பொழுதில் காலை கதிரவன் தன் வேலையை செவ்வென செய்ய.....  ஜானகி அம்மாளும்  சத்தியவேலும் சோபாவில் அமர்ந்திருக்க".....                 பக்கத்தில் யாருக்கோ போன் போடுவதும் வைப்பதுமாக இருந்தார் கௌரி..... திகழையும் புகழையும் காணவில்லை.... மிருதுவும் யாழியும்...
    அவளை துரத்திக்கொண்டு ஓடிய மிருது, முட்டையை தூக்கி போட தீக்ஷி சைடாக ஓடி விட அது நேராக டியூட்டி முடித்து வந்த புகழின் மேல் பட்டு அவன் முறைத்த முறைப்பில் மிருது ஜாரிங்க மாமோய்ய்ய்.... என்க அவன் மேலும் முறைக்க....             டேய் அண்ணா "என்னமோ பர்ஸ்ட் தடவை முட்டையில அடி வாங்கின மாதிரி ரொம்ப...

    Ora Vizhi Paarvaiyil 11

    0
    கதவை திறந்ததும், வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே இருந்தனர்..... ஆனால் சூழ்நிலை வேறு விதமாக அமைந்தது.....             ரிஷப்ஸன் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்கு வர புகழ், குடோனில் தீப்பிடித்ததை அனைவரிடமும் கூறினான்..... அவன் சொல்லி முடிக்கவுமே, ஜானகி அம்மாள் ஆரம்பித்து விட்டார்.....              நான்...

    Ora Vizhi Paarvaiyilae 13

    0
    மண்டியிட்டு அமர்ந்தவனின் எண்ணம் முழுவதும் சற்று முன் நடந்ததையே நினைத்து பார்க்க கோயிலுக்கு வந்து இறங்கியதும் கோயிலை சுற்றி பார்த்த திகழ்,            ஏன்டா இந்த கோயில்ல ஈ  காக்காவ கூட காணலை....           ப்ச் எனக்கும் தெரியலடா இரு நம்ம ஆளுங்க கிட்ட கேட்போம்...    ...

    Ora vizhi parvaiyil 8

    0
    கல்யாணம் முடிந்து அனைவரும் முருகன் சன்னதிக்கு சென்றனர்...... அங்கு முருகன் சன்னதியில் கண் மூடி இருந்த தீக்ஷி "என் மனசுல இருக்குற கோபம், அவரை காயப்படுத்திர கூடாது முருகா" என வேண்ட.....               ரோஹித் மனதில் "நான் இதுவரைக்கும் எனக்காகனு எதுவுமே கேட்டதில்லை.... என்னோட கடந்த காலத்துல நடந்த...

    Ora Vizhi Paarvaiyil 14

    0
     அவன் அருகில் சென்று, தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து... சிறிது கூட முகம் சுழிக்காமல்.... அவன் வாநீரை துடைத்து அவன் கையை இறுக்கமாக பற்றினான்....  .             அவனின் கைப்பிடித்தவாறே தான் கடத்தியதிலிருந்து அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.. .           ...

    Ora Vizhi Paarvaiyil 15 1

    0
      "முகிலனின் அனுமதி வாங்கியே சில மணி நேரத்திலேயே யாழியையும் தீக்ஷியையும் தேடி வந்தவன்... அங்கிருந்த ரூமில் அழுதழுது கண்கள் செக்கச் செவலென சிவந்து, கன்னங்கள் ரெண்டும் உப்பி, அன்னம் தண்ணி உண்ணாததால் உதடுகள் காய்ந்து பார்ப்பதற்கே பரிதாபமான தோற்றத்தில் இருந்தனர் யாழியும், தீக்ஷியும்"...             யாழி என்ற குரலுக்கு திரும்பாமல்...

    Ora Vizhi Paarvaiyil 15 2

    0
    அண்ணா அவுங்களை வெறுப்பா ஒரு பார்வை பார்த்துட்டு, என்னைத் தூக்கிட்டு ருமுக்குள்ளே வந்து ரொம்ப அழுதான்... நான் தான் அவன் கண்ணீரெல்லாம் துடைச்சி விட்டேன்.. என்னை மடியில் படுக்க வைச்சி தூங்க வைச்சான்...                அடுத்த நாள் காலையில் நான் எந்திரிக்கும் போது வீட்டுல நிறைய பேர்...

    Ora Vizhi Paarvaiyil 12

    0
     அடையாரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் கொண்ட  கே.எம் கன்ஸ்ட்ரக்சனில் எம்.டி சேரில் அமர்ந்தவாறே கார்முகிலன் மிக திவீரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.... அவனின் எண்ணம் முழுவதும் தன்னவளுடன் இருந்த நினைவு மட்டுமே இருந்தது..... அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்க..... தன் நினைவுகளில் இருந்து கலைந்தவன்.....              ...

    Ora Vizhi Paarvaiyil 10

    0
    அனைவரின் எதிர்பார்ப்புக்குட்பட்ட இரண்டு ஜோடியையும் தாங்கிக் கொண்டு வந்து நின்றது..... கோல்டன் கலர் ரோல்ஸ் ராய்ஸ்...... அந்த காரில் இருந்து முதலில் டிரைவர் ஷீட், கதவை திறந்து சான்டில் நிற ஷெர்வானியில் ரோஹித் இறங்கினான்..... அவனின் இடதுபுற கதவை திறந்து திகழும் அதே கலர் ஷெர்வானியில் இறங்க,             ...
    சிறிது நேரம் தூங்கி எழுந்த தீக்ஷி மதியம் சாப்பிடாததால் பசியெடுக்க நேராக கிச்சனுக்கு சென்றாள்..... அங்கே.,           என்ன பண்ற மிருது, மாமா டியூட்டி முடிச்சி வருவாங்க யாழி…. அதான் பஜ்ஜியும்,  திகழுக்கு கேசரி ரொம்ப பிடிக்கும் அதான் கேசரியும் செய்ய போறேன்..... சரி நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என்க..... இதை கேட்ட தீக்ஷி ஒரு...
    error: Content is protected !!