Monday, April 29, 2024

    Ora Vizhi Paarvaiyil 16 1

    Ora Vizhi Paarvaiyil 16 2

    Ora Vizhi Paarvaiyil 15 2

    Ora Vizhi Paarvaiyil 15 1

    Ora Vizhi Paarvaiyil 14

    Ora Vizhi Paarvaiyil

    Ora Vizhi Paarvaiyilae 13

    மண்டியிட்டு அமர்ந்தவனின் எண்ணம் முழுவதும் சற்று முன் நடந்ததையே நினைத்து பார்க்க கோயிலுக்கு வந்து இறங்கியதும் கோயிலை சுற்றி பார்த்த திகழ்,            ஏன்டா இந்த கோயில்ல ஈ  காக்காவ கூட காணலை....           ப்ச் எனக்கும் தெரியலடா இரு நம்ம ஆளுங்க கிட்ட கேட்போம்...    ...

    Ora Vizhi Paarvaiyil 12

     அடையாரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் கொண்ட  கே.எம் கன்ஸ்ட்ரக்சனில் எம்.டி சேரில் அமர்ந்தவாறே கார்முகிலன் மிக திவீரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.... அவனின் எண்ணம் முழுவதும் தன்னவளுடன் இருந்த நினைவு மட்டுமே இருந்தது..... அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்க..... தன் நினைவுகளில் இருந்து கலைந்தவன்.....              ...

    Ora Vizhi Paarvaiyil 11

    கதவை திறந்ததும், வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே இருந்தனர்..... ஆனால் சூழ்நிலை வேறு விதமாக அமைந்தது.....             ரிஷப்ஸன் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்கு வர புகழ், குடோனில் தீப்பிடித்ததை அனைவரிடமும் கூறினான்..... அவன் சொல்லி முடிக்கவுமே, ஜானகி அம்மாள் ஆரம்பித்து விட்டார்.....              நான்...

    Ora Vizhi Paarvaiyil 10

    அனைவரின் எதிர்பார்ப்புக்குட்பட்ட இரண்டு ஜோடியையும் தாங்கிக் கொண்டு வந்து நின்றது..... கோல்டன் கலர் ரோல்ஸ் ராய்ஸ்...... அந்த காரில் இருந்து முதலில் டிரைவர் ஷீட், கதவை திறந்து சான்டில் நிற ஷெர்வானியில் ரோஹித் இறங்கினான்..... அவனின் இடதுபுற கதவை திறந்து திகழும் அதே கலர் ஷெர்வானியில் இறங்க,             ...

    Ora Vizhi Paarvaiyil 9

     தீக்ஷி மயங்கி விழவும் ரோஹித்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..... அவளை தன் மடியில் வைத்து பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து தெளித்தான்.....            ஏன் அடிக்கடி மயங்குறா?? என நினைக்கவும் தவறவில்லை... அவள் சிறிது நேரம் கழித்தே கண் விழித்தாள்....             எப்படி இருக்க ஷனா.......

    Ora vizhi parvaiyil 8

    கல்யாணம் முடிந்து அனைவரும் முருகன் சன்னதிக்கு சென்றனர்...... அங்கு முருகன் சன்னதியில் கண் மூடி இருந்த தீக்ஷி "என் மனசுல இருக்குற கோபம், அவரை காயப்படுத்திர கூடாது முருகா" என வேண்ட.....               ரோஹித் மனதில் "நான் இதுவரைக்கும் எனக்காகனு எதுவுமே கேட்டதில்லை.... என்னோட கடந்த காலத்துல நடந்த...

    Ora vizhi parvaiyil 7

                  "அழகிய இளங்காலை பொழுதில் காலை கதிரவன் தன் வேலையை செவ்வென செய்ய.....  ஜானகி அம்மாளும்  சத்தியவேலும் சோபாவில் அமர்ந்திருக்க".....                 பக்கத்தில் யாருக்கோ போன் போடுவதும் வைப்பதுமாக இருந்தார் கௌரி..... திகழையும் புகழையும் காணவில்லை.... மிருதுவும் யாழியும்...
    சிறிது நேரம் தூங்கி எழுந்த தீக்ஷி மதியம் சாப்பிடாததால் பசியெடுக்க நேராக கிச்சனுக்கு சென்றாள்..... அங்கே.,           என்ன பண்ற மிருது, மாமா டியூட்டி முடிச்சி வருவாங்க யாழி…. அதான் பஜ்ஜியும்,  திகழுக்கு கேசரி ரொம்ப பிடிக்கும் அதான் கேசரியும் செய்ய போறேன்..... சரி நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என்க..... இதை கேட்ட தீக்ஷி ஒரு...
    அவளை துரத்திக்கொண்டு ஓடிய மிருது, முட்டையை தூக்கி போட தீக்ஷி சைடாக ஓடி விட அது நேராக டியூட்டி முடித்து வந்த புகழின் மேல் பட்டு அவன் முறைத்த முறைப்பில் மிருது ஜாரிங்க மாமோய்ய்ய்.... என்க அவன் மேலும் முறைக்க....             டேய் அண்ணா "என்னமோ பர்ஸ்ட் தடவை முட்டையில அடி வாங்கின மாதிரி ரொம்ப...
    சிறிது நேரம் தூங்கி எழுந்த தீக்ஷி மதியம் சாப்பிடாததால் பசியெடுக்க நேராக கிச்சனுக்கு சென்றாள்..... அங்கே.,           என்ன பண்ற மிருது, மாமா டியூட்டி முடிச்சி வருவாங்க யாழி…. அதான் பஜ்ஜியும்,  திகழுக்கு கேசரி ரொம்ப பிடிக்கும் அதான் கேசரியும் செய்ய போறேன்..... சரி நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என்க..... இதை கேட்ட தீக்ஷி ஒரு...
    "அதுவரை அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜானகி அம்மாள் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல".....             "அய்யோ பாட்டி கல்யாணம் உங்களுக்கு இல்ல எனக்கு" என்றாள்....             அவளை தீயாய் முறைத்தவர்..... அவளை திட்டுவதற்குள்.....            "எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. என்னோட வாழ்க்கையில் கல்யாணம்கிற பேச்சுக்கே இடமில்லை என ரோஹித் கூறி சென்று...
     "புகழ் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்... என்னடா மணி பத்து ஆகுது இன்னும் நம்ம ஆள காணும் ஒருவேளை பர்ஸ்ட் நைட்டுனு தெரிஞ்சு பயத்துல எங்கேயாவது பதுங்கிட்டாளா.... சரி நாமளே போய் பார்ப்போம்.... என வாசல் வரை சென்றவன் கதவு திறந்து மிருது உள்ளே வரவும் சரியாக இருந்தது.....            இவ்ளோ நேரம்...
    "அனைத்து சடங்குகளும்  நிறைவேறியதும் மாப்பிள்ளை வீட்டிற்கு பொண்ணை அழைத்து சென்றனர்"....             மிருது இருவருக்கும் ஆராய்த்தி எடுத்து நெற்றியில் குங்குமம் இட்டு "வலது காலை எடுத்து வைச்சு உள்ள வாங்க"....            அவர்கள் இருவரும் வலது கால் எடுத்து வைக்கும் போது,            "நில்லுடி..... இன்னொரு அடி எடுத்து வைச்ச அடுத்த அடி எடுத்து வைக்க கால் இருக்காது...
      "மணமேடையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை தப்பு தப்பாக உச்சரித்துக் கொண்டே அவரை முறைத்துக் கொண்டிருந்தான்" திகழ்.....            பக்கத்தில் இருந்த ரோஹித்திடம் "ஏன்டா டேய் உண்மையில இவர் ஐயர் தானா".... பொண்ண கூட்டிட்டு வாங்கனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குறாரு "ரொம்ப நேரமா மந்திரத்த மட்டும் சொல்றாரு" என கேட்க.         அவனை முறைத்துக் கொண்டே...
    error: Content is protected !!