Wednesday, July 15, 2026

    Mugilaname Mugavari Kodu

    முகவரி 1:   பொழுது புலர்ந்து சூரியன் வழக்கம் போல் தன் உதயத்தை ஆரம்பித்து.., ஒளிக் கதிர்களை வீசிக்கொண்டிருந்தான்.அந்த காலை வேளையில் சென்னை...தனக்கே உரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.பள்ளி மாணவ மாணவிகளும்...கல்லூரி மாணவர்களும்....அலுவலகம் செல்பவர்களும்....நம்  வேலை  நமக்கு என்ற ரீதியில்.. பேருந்திற்கும்..டிரெயினுக்குமாய்  ஓடிக்கொண்டிருந்தனர்.   ஒவ்வொருவருக்கும்..வாழ்க்கையில்...ஏதோ ஒன்று துரத்த...இவர்களும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க ..ஓடிக்கொண்டிருந்தனர்.   "பரபரப்பான அண்ணா சாலையில் தனது ஆடிக்காரில்..சூரியனுக்கும்...

    MTM 7 2

    0
    “அத்தை உள்ள படுத்துருக்காங்க. ராதிகா சாதம் வடிக்க உள்ள போனா டா.....” “ஓ அப்படியா? அப்புறம் அம்மா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்” “என்ன டா?” “நாங்க இன்னைக்கு சென்னைக்கு போகலாம்னு இருக்கோம்”, என்று சொன்னதும் திக்கென்று இருந்தது யசோதாவுக்கு.  “என்ன பாண்டி சொல்ற?” “ஆமா மா, ராதிகாவுக்கு நவீன் நினைவாவே இருக்கு போல? நைட் எல்லாம் கனவு கண்டு அலறுறா?...
    முகவரி 21:   கல்யாண வீடு பரபரப்பாய்க் காணப்பட்டது.மங்கள வாத்தியங்கள் முழங்க, கிராமத்து பெண்களின் பட்டுபுடவைகள் ஒரு பக்கம் சரசரக்க... ஒரு பக்கம் சொந்த பந்தங்கள் அமர்ந்து கதை அளந்து கொண்டிருக்க...,இன்னும் சிலரோ சூர்யாவை பற்றியே பேசிக் கொண்டிருக்க..அந்த வீடு ஆட்களின் வரவால் நிறைந்து காணப்பட்டது. சென்னையில் இருந்து பல முக்கியப் புள்ளிகளும் வருகை தந்து கொண்டிருந்தனர்.ஒவ்வொருவராய் வந்து...
    முகவரி 25:   நிலாவால் தன் கண்களை நம்பவே முடியவில்லை.பார்த்தது பொய்யாய் இருக்கக் கூடாதா என்று அவளின் மனம் ஏங்கத் தொடங்கியது. எப்படி...?எப்படி...? இது சாத்தியம். வினோத்தை....சூர்யாவுக்கு தெரியுமா...? அப்போ நடந்த அனைத்தும் சூர்யாவுக்கு தெரியுமா...?தெரிந்து தான் எதுவும் தெரியாத நல்லவன் மாதிரி என் கழுத்தில் தாலியைக் கட்டினானா...? ஐயோ..!கடவுளே என்னை சுற்றி என்ன தான் நடக்குது...?...
    முகவரி 17:   நிலாவிற்கு தலையும் புரியவில்லை,வாலும் புரியவில்லை."இப்ப எதுக்காக இவன் இப்படி கத்திட்டு இருக்கான்.திடீர்ன்னு என்ன ஆச்சு...பைத்தியம் முத்திப் போய்ட்டதா....? கடவுளே..! என்னை நீதான் காப்பாத்தனும்.." என்று மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தாள் நிலா.   சூர்யா...தன் மனதில் அடைத்து வைத்திருந்த அனைத்துக் கோபத்தையும் நிலாவின் மேல் காட்டிக் கொண்டிருந்தான்.."என்ன நினச்சுகிட்டு இருக்க...? இதென்ன ஆபீஸா...இல்லை உன் வீடா...? அப்படி...
      முகவரி 23:   சென்னையில் சூர்யாவின் வீட்டில் வந்து இறங்கினர் அனைவரும். சுதாவும்,ஜக்குவும் வர மறுக்க...அவர்களைத் தவிர்த்து அனைவரும் வந்து இறங்கினர்.சூர்யா பிடிவாதமாய் சொல்லிவிட்டான்.எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் சென்னையில் தங்கள் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்று.மகேஷ்வரியை வாழ விடாமல் அடித்து விரட்டிய அந்த வீட்டில்....தன்னுடைய வாழ்வு தொடங்குவதில் அவனுக்கு விருப்பம் இல்லை.அதேசமயம் ஜீவா-தீபா வாழ்க்கையும் அங்கு...
      முகவரி 19:   நிலா சொன்னதை பிரபுவால் நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.ஆனால் அவருக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது.என்ன பேசுவது என்று ஒரு தெளிவில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.இது சரியாய் வருமா...ஜக்குவைப் பற்றியும்,சுதாவைப் பற்றியும் அவருக்கு தெளிவாய் தெரியுமாதலால்....இன்னும் சற்று கூடுதலாக சிந்தித்தார்.இருவருமே சுய நலம் மிக்கவர்கள். தன்னலத்திற்காக எதுவும் செய்வார்கள் என்று மகேஷ்வரி விஷயத்தில் கண் கூடாய்...
    முகவரி 11:   தவறு செய்த குழந்தையைப் போல் தலை குனிந்து அமர்ந்து இருந்தான் சூர்யா. " அவனுக்கு என்ன தெரியும்? ஏதோ ஆத்திரத்தில் .., சென்று குடித்தது..தன்னை இந்த நிலைக்கு தள்ளும் என்று கனவா..? கண்டான். அவனால் ..சில உன்மைகளை ஜீரணிக்க முடியாமல்,  அதை மறப்பதற்காக குடித்தான். ஆனால் தன்னையே மறந்து விட்டான் ...".   இதை உன்கிட்ட...
    முகவரி 15:   ஜக்கம்மாவை அந்த நேரத்தில் முரளி எதிர் பார்க்கவில்லை. தனக்கு போன் பண்ணும் போது ஊரில் இருப்பதாகத்தானே சொன்னார்.இப்பொழுது இங்க எப்படி..? என்று யோசனையில் ஆழ்ந்தார் முரளி.ஆனால் தன் தாயின் வரவை அவர் சிறிதும் விரும்பவில்லை.உண்மை தெரிந்த நாள் முதலாய் அவரின் மீது முரளி வைத்திருந்த பாசம்,மரியாதை எல்லாம் உடைந்த கண்ணாடித் துண்டுகளாகியது.   என்னப்பா..முரளி.., உன்ன...
    முகவரி 27:   நிலா-வினோத் நிச்சயதார்த்தம் அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ருத்ர மூர்த்தி வியாபார உலகில் பெரும் புள்ளி என்பதாலும்...உதய குமார் புகழ் பெற்ற வக்கீல் என்பதாலும்.... நிச்சயதார்த்தமே கல்யாணத்தை போல் நடந்தது. எதிர்கால மணப்பெண்ணான நிலா......தேவதையாய் ஜொலிக்க..... வினோத்தோ... தேன் குடித்த வண்டு போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.நிலாவை அந்த கோலத்தில் பார்த்த உதய...
      முகவரி 31: சூர்யாவின் பார்வை நிலாவை வெறித்தபடி இருந்தது.கண் இமைகள் கூட அசையாமல் பார்த்த வண்ணம் இருந்தான்."இப்ப எதுக்கு இப்படி டென்ஸன் ஆகுறா....? அந்த அளவுக்கு நான் என்ன செய்தேன்...?" என்று மனதிற்குள் குழம்பியவன்...."இப்ப உனக்கு என்ன பிரச்சனை......? எனக்கு வினோத்தை தெரியும் என்பதா...? இல்லை நாங்க சேர்ந்து எடுத்துகிட்ட அந்த போட்டோவா...? என்றான் நிலாவைப்...
    முகவரி 9:   மகேஷ்வரியைப் பார்த்த முரளிக்கு அதிர்ச்சி என்றால்.., முரளியைப் பார்த்த மகேஷ்வரிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.  பூமி இரண்டாய் பிளந்து...அதில் விழுவது போன்ற உணர்வு மகேஷ்வரிக்கு. முரளி.., முரளி என்று அவரின் மனம்..முரளி நாமத்தை ஜபித்தது. கடந்த காலமும்..,நிகழ் காலமும் அவர் கண் முன்னால் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடியது.   ஆனால் மகேஷ்வரியைப் பார்த்து அதிர்ந்த...
    முகவரி 5:   மே ஐ கம் இன் சார்...! என்றாள் நிலா....   வாம்மா...என்றார்...அந்த பெரிய மனிதர். அவரது தலையில் இருந்த நரை முடி அவரை ஐம்பது வயதுகளில் காட்டியது.அவரது முகத்தில்....அனுபவத்தின் ரேகைகள்...ஆழ்ந்து படிந்து இருந்தது.அவரது அமைதியான.சாந்தமான...முகத்தைப் பார்த்த உடனே ...,நிலாவிற்கு கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது.என்னதான் வெளியில் தைரியமாக இருந்தாலும்...முதல் நாள் வேலைக்கு சென்று இருப்பதால்..அனைவருக்கும்...
    முகவரி 13:   அருளும் ..சூர்யாவும் மோதிக் கொண்டிருக்க..நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. "இப்ப எதுக்கு ரெண்டு பேரும் இப்படி மோதிக்கிறாங்க...? ஒரு காபி சிந்துனதுக்கு எதுக்காக அருளுக்கு இப்படி கோபம் வரனும்..?" என்று நிலா யோசித்துக்  கொண்டிருந்தாள்.   பாவம் நிலா..இவர்களின் விட்ட கதை., தொட்ட கதையைப் பற்றி அறிந்திருக்கவில்லை.   சுற்றி இருப்பவர்கள்....அவர்களை வேடிக்கை பார்ப்பதை உணர்ந்து...சூர்யா., முதலில் அருளின் சட்டையை...
    error: Content is protected !!