Wednesday, July 15, 2026

    Mayakkum Mangai Neethaano

    அவரும் இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை. “அவன் வந்துட்டான் பாருங்க. எங்க போனான்னு, எவ கூட சுத்துனான்னு இப்பவே கேளுங்க”, என்று கனகா சொன்னதும் அப்படியே செயல்படுத்தி விட்டார். பின் விளைவுகளை யோசிக்க மறந்திருந்தார். தான் விசாரிக்க போவது தோளுக்கு மேல் வளர்ந்த தனது மகன் என்ற உணர்வு அப்போது அவருக்கு...
    கனகா பேசுவது மங்கைக்கும் கேட்க அவளது அறையின் ஜன்னலில் சாய்ந்து நின்றவள் அவன் வீட்டைப் பார்த்தாள். அங்கிருந்து பார்க்கும் போது அவனது அறை தெரியும் தான். ஆனால் அவனும் ஜன்னல் பக்கம் வந்து நின்றால் தான் தெரியும். இல்லையென்றால் தெரியாது.             அவனோ கட்டிலில் படுத்து கண்களை கையை வைத்து மூடி படுத்திருந்தான். அவன் கண்களின்...
    அவள் அழகில் முடியில் லதா பொறாமை பட மங்கையோ அவளை ஒரு ஆளாக கூட கணக்கில் எடுக்க மாட்டாள். அதனால் தான் எதுவும் வம்பு இழுக்கவும் மாட்டாள். ஆனால் தன்னுடைய தன்மானத்தை சீண்டும் படி ஏதாவது லதா சொல்லி விட்டால் போதும். வார்த்தையால் விளாசி விட்டு தான் நகர்வாள். மங்கை வீட்டை விட்டு வெளியே சென்று...
                அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவன் மூளைக்கான எனர்ஜி டானிக் மங்கையின் உரத்த குரல் மட்டும் தான். அவள் பேசினாலே அவன் முகம் புன்னகை பூக்கும். மங்கை அவள் வீட்டில் பேச ஆரம்பித்தாலே “மங்கம்மா ஆரம்பிச்சிட்டா”, என்று எண்ணிக் கொள்வான்.             அதற்காக அவள் மீது காதல் என்றெல்லாம் இல்லை. அவனும் மற்றவர்கள் போல...
    “எப்படிங்க அமைதியா இருக்க முடியும்? நம்ம மகளை இவ என்ன எல்லாம் பேசிருக்கான்னு பாத்தீங்களா? எனக்கு மனசே ஆறலைங்க. ஒத்த பொம்பளைப் பிள்ளையை பெத்து வச்சிருக்கோம். பெண் குழந்தைங்க வீட்ல இருக்குற மகாலக்ஷ்மிங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த கனகா அவ பிள்ளைகளுக்கு பண்ணினதை பத்தி சேது அண்ணன் கிட்ட நாம நியாயம் பேசினோம்...
    பார்த்திபன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கயலை லேசாக அனைத்த படி அமைதியாக அமர்ந்திருந்தான். அது வரை இருந்த இதம் மூவருக்கும் தொலைந்தே போனது. “ஏய் எதுக்கு டி நீ இங்க வந்த? எங்க உயிரை எடுக்கவா? ஒழுங்கு மரியாதையா வெளிய போ”, என்று கத்தினார் சேது. “நான் எதுக்கு போகணும்? இது என் வீடு”, என்றாள்...
    “மாமா ஒரு மனுஷன் நல்லவனா வெள்ந்தியா இருக்கலாம். தப்பு இல்லை. ஆனா அந்த குணம் அடுத்தவங்களை பாதிக்காத மாதிரி இருக்கணும்ல?”, என்று அவள் கேட்க அவருக்கு ஒன்றுமே புரிய வில்லை. “என்ன மா சொல்ற?” “நீங்க ரொம்ப வருஷம் உங்க வீட்டை பத்தி கவனிக்காம அமைதியா இருந்துட்டீங்க? நீங்க பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. உங்க அமைதியால...
    அத்தியாயம் 5  காதலில் மட்டுமே  எண்ணங்கள் வண்ணங்களாகும்  கற்பனைகள் கவிதைகளாகும்!!! இங்கே அனைவரும் நிம்மதியான உறக்கத்தில் இருக்க உறக்கம் மட்டும் இல்லை மொத்த நிம்மதியையுமே தொலைத்திருந்தாள் கனகா. சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டில் இருந்து கிளம்பியதும் தகப்பனும் சரி அண்ணனும் சரி கனகாவிடம் எதையுமே பேச வில்லை. காரில் சென்று கொண்டிருக்கும் போது அவளாகவே “அப்பா”, என்று அழைத்தாள். “இன்னொரு தடவை அப்பான்னு...
    “எதுக்கு இப்படி பாக்ககுறான்? ஒரு வேளை தேங்க்ஸ் சொல்லவா? ஆனா அப்படியும் தெரியலையே?”, என்று அவள் குழப்பத்தோடே  வீட்டுக்குள் வர கோமளமும் பின்னே வந்தாள். கேட்டை பூட்டி விட்டு சந்திரனும் உள்ளே வர இப்போது இவர்கள் வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது. “மாமா அத்தை நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. என்ன தான் நீங்க உங்க பொண்ணுக்கு...
    அதே நேரம் பார்த்திபன் அன்று பார்க்கில் இருந்து வீட்டுக்கு வந்ததும் நடந்த நிகழ்வை எண்ணிக் கொண்டிருந்தான். அவனது இத்தனை வருட மனப்புழுக்கம் அன்று தகர்ந்தது. பார்த்திபன் தாமதமாக வீட்டுக்கு வரும் போது மணி பத்தரை ஆகி இருந்தது. அவன் வீட்டுக்கு வருவதற்கு முன் இங்கே கனகா மிகப் பெரிய டிராமா செய்வதற்கு முடிவு செய்திருந்தாள். அவன் வந்ததும்...
    அத்தியாயம் 3  மனம் ரணமாகும் போது  மற்றொரு காதல் மட்டுமே  அருமருந்தாகும்!!! இன்டர்வியூக்கு சென்று கொண்டிருந்த பார்த்திபன் மனதில் அவ்வளவு வேண்டுதல். “சம்பளம் எவ்வளவா இருந்தாலும் இந்த வேலைல கண்டிப்பா சேந்துறனும்? சர்ட்டிபிகேட் கேட்டாக் கூட குடுத்துறலாம். வேலை கிடைச்சிட்டா கயல் டூர் போக இங்க அட்வான்ஸ் மாதிரி கேட்டுப் பாக்கலாம்”, என்று மனக் கோட்டை கட்டி விட்டு உள்ளே...
    தங்கையைக் கண்டதும் மங்கையால் மலர்ந்திருந்த அவன் முகம் மேலும் மலர்ந்தது. எழுந்து அமர்ந்தவன் “டியூஷன் முடிஞ்சிருச்சா கயல் குட்டி?”, என்று கேட்டான். “முடிஞ்சிட்டு அண்ணா, இன்னைக்கு என்ன ஆச்சு? நம்ம ஹிட்லர் சத்தம் அதிகமா கேக்குது”, என்று சிரிப்புடன் கேட்டாள். “அமைதியா பேசு பாப்பா. அவங்க காதுல விழுந்துறப் போகுது? இன்னைக்கு இன்டர்வியூ போனேன்? ஆனா எனக்கு வேலை...
    அத்தியாயம் 6  எந்தன் சிந்தையில் ஒருத்தி  சித்திரமாகிக் கொண்டிருக்கிறாள்  நித்தமும் அவள் நினைவில்!!! அந்த ஆட்டோமொபைல் கம்பெனியின் செக்யூரிட்டி கேட்டில் நின்று இன்டர்வியூ பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்.             அவனது தகவல்களை பெற்றுக் கொண்டு அவனை உள்ளே செல்ல வழி காட்டினார் அந்த செக்யூரிட்டி. அவனும் அவர் காட்டிய பாதையில் செல்ல ஏற்கனவே நான்கு பேர் அங்கே அமர்ந்திருந்தார்கள்.             அடுத்த...
    பால் வாங்கி விட்டு திரும்பி வரும் போது “பத்து நிமிஷம் பார்க்ல உக்காந்துட்டு போகலாமா?”, என்று கேட்டார் சந்திரன். “இல்லை, பாப்பா ஸ்கூல்க்கு போவா. ஏதாவது செஞ்சி கொடுக்கணும்” “உங்க எல்லாருக்கும் சேத்து தான் கோமு சமைக்கிறா. நான் சொல்லிட்டு தான் வந்தேன். நீங்க வாங்க”, என்று சொல்லி அருகில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து அவரிடம்...
    அத்தியாயம் 7  கூர்வாளாக தாக்கிக்  கொண்டிருக்கும் உன் விழிகளில்  மை அவசியம் தானோ?!!! கயல்விழி மற்றும் கவின் இருவரும் பள்ளியில் இருந்து டூர் சென்றிருக்க அடுத்த இரண்டு நாட்கள் கழித்து தான் மங்கை வேலைக்கு கிளம்பிச் சென்றாள். அவள் கிளம்பி கேட் அடைக்கும் நேரம் தான் அவள் செல்வதே பார்த்திபனுக்கு தெரிந்தது. அவள் பின்னே செல்ல அவன் கால்கள் பரபரத்தது. ஆனால்...
                “காலைல வாமிட் வேற பண்ணினாங்க டாக்டர். அது எல்லாம் பிராப்லம் இல்லை தானே?”, என்று பார்த்திபன் கேட்க அவனை வியப்பாக பார்த்தவள் மனதில் சிறு பூஞ்சாரல். ஆட்டோவில் வரும் போது கவின் அவளிடம் “காலைல மாதிரி வாந்தி வர மாதிரி இப்ப இருக்கா கா?”, என்று கேட்டதை நினைவில் வைத்து தான் இப்போது...
                “அம்மா உனக்கே கால் வலி இருக்கு. நான் கவியை அழைச்சிட்டு போறேன்”, என்று சொன்ன மங்கை தம்பி புறம் திரும்பி “ஆட்டோ கூட்டிட்டு வா டா. நம்ம ரெண்டு பேரும் போய்ட்டு வருவோம்”, என்று சொல்ல அவனும் சட்டையை போட்டு விட்டு வெளியே சென்றான்.             மருத்துவமனைக்கு செல்ல நிச்சயம் மங்கை வெளியே வருவாள்....
    அவன் அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க “இப்ப எதுக்கு இப்படி கண் எடுக்காம பாக்குறீங்க? எனக்கு ஒரு மாதிரி இருக்கு”, என்றாள். “உன்னை கிஸ் பன்றதுக்கு ஏதாவது வாய்ப்பு வருதான்னு பாக்குறேன்” “அதெல்லாம் தானா வராது, நாம தான் வர வைக்கணும்”, என்று அவளையே மீறி சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள். “ஹா ஹா சரி...
    அவளது அறை, அவளது வாசனை மனதுக்குப் பிடித்த அவளின் அருகாமை அவன் தடுமாறாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அவள் வேண்டும் என்று அவனது ஒவ்வொரு அணுவும் துடிக்க, அவனால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆனால் அவளை நெருங்கவும் பயமாக இருந்தது. “லைட் ஆப் பண்ணிட்டு படுங்க. குட் நைட்”, என்று சொல்லி விட்டு அவனுக்கு முதுகு காட்டி...
                ஒரு பெண்ணால் இத்தனை வருடங்களாக தன்னை ஏமாற்ற முடிந்திருந்தால் அது அவளது திறமை தான். ஆனால் தான் ஏமாந்தது பெரிய தவறல்லவா? என்ன தான் அவளை வீட்டில் இருந்து விரட்டி விட்டிருந்தாலும் அவளை நினைத்து சிறிது பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.             கனகாவின் உடன் பிறந்தவன் நிலைமையை சரியாக புரிந்து கொண்டதால்...
    error: Content is protected !!