Wednesday, July 15, 2026

    Mayakkum Mangai Neethaano

    பார்த்திபனோ உணவு உண்ணக் கூட மனதில்லாமல் அமர்ந்திருந்தான். கடந்த இரண்டு நாட்களாக தான் அவன் மங்கை மீதிருக்கும் அன்பையே உணர்ந்திருக்கிறான். அவனுக்குள் இருப்பது காதல் என்று கூட அவன் இன்னும் தெளிவு பெற வில்லை. ஆனாலும் அவளை அல்லாமல் வேறு பெண்ணைத் தந்தை பார்த்திருக்கிறார் என்று எண்ணி அவனுக்கு மனது பாரமாக இருந்தது. ஆக மொத்தத்தில் எனக்கு...
                “அம்மா உனக்கே கால் வலி இருக்கு. நான் கவியை அழைச்சிட்டு போறேன்”, என்று சொன்ன மங்கை தம்பி புறம் திரும்பி “ஆட்டோ கூட்டிட்டு வா டா. நம்ம ரெண்டு பேரும் போய்ட்டு வருவோம்”, என்று சொல்ல அவனும் சட்டையை போட்டு விட்டு வெளியே சென்றான்.             மருத்துவமனைக்கு செல்ல நிச்சயம் மங்கை வெளியே வருவாள்....
    அவன் தன்னைப் பார்ப்பது புரிய “அப்படி எல்லாம் மனசு விட்டுறக் கூடாது பார்த்தி. கண்டிப்பா நல்லது நடக்கும்”, என்று சொல்லி ஆறுதலாக புன்னகைத்தாள். “அப்பாடி, எனக்கு தேவதைகள் ததாஸ்து சொன்ன மாதிரி இருக்கு”, என்று சொல்லி அவன் சிரிக்க “என்ன கிண்டல் பண்ணுறீங்களா?”, என்று கேட்டாள். “சத்தியமா இல்லை. நீ என்னோட தேவதை தான். தேவமங்கைன்னு கூட...
    “சரி அப்ப போன் பண்ணி சொல்லிரு. அப்புறம் கடைக்கு போகணும் டா. கயலுக்கு வீட்டுக்கு போட கொஞ்சம் டிரெஸ் எல்லாம் வாங்கணும். அப்படியே வெளிய சாப்பிட்டு வந்துறலாம். நீயும் கிளம்பு. வண்டிய பஸ் ஸ்டாண்ட்ல போட்டுட்டு பஸ்ல போய்ட்டு வந்துருவோம்” “சரிப்பா”, என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்றான். அங்கே அவனுக்காக ஒரு ஸ்மார்ட் வாட்ச்சை வாங்கி...
    “வாங்க சார், வேலைக்கு போன பிஸில என்னை மறந்துருப்பீங்கன்னுல நினைச்சேன்?”, என்றாள் புன்னகையாக. அவள் எதிரே அமர்ந்தவன் “ஓஹோ, அப்ப மேடம் வேலைல இருந்தா என்னை நினைக்க மாட்டீங்க? அப்படி தானே? இதுக்கு என்ன பதிலோ அது தான் என்னோட பதிலும்?”, என்று அவளையே வாரினான். அவள் எப்படி மறுப்பாளாம்? ஒரு பக்கம் வேலை நடந்து கொண்டிருந்தாலும்...
    அவள் வீட்டுக்கு வந்ததும் சந்திரன் அவளிடம் பேச ஆரம்பிக்க “எனக்கு கல்யாணத்துல சம்மதம் பா. அதுவும் சேது மாமாவுக்காக தான். ஆனா உங்க மாப்பிள்ளையை எல்லாம் மன்னிக்க மாட்டேன்”, என்று சொல்ல சந்திரன் முகம் மலர்ந்தது. ஏற்கனவே குறித்த நாளில் அவர்கள் திருமணம் நடக்க முடிவு செய்து அதற்கான வேலைகள் எல்லாம் ஆரம்பித்தது. ஆறுமுகம் சிறிது...
    தங்கையைக் கண்டதும் மங்கையால் மலர்ந்திருந்த அவன் முகம் மேலும் மலர்ந்தது. எழுந்து அமர்ந்தவன் “டியூஷன் முடிஞ்சிருச்சா கயல் குட்டி?”, என்று கேட்டான். “முடிஞ்சிட்டு அண்ணா, இன்னைக்கு என்ன ஆச்சு? நம்ம ஹிட்லர் சத்தம் அதிகமா கேக்குது”, என்று சிரிப்புடன் கேட்டாள். “அமைதியா பேசு பாப்பா. அவங்க காதுல விழுந்துறப் போகுது? இன்னைக்கு இன்டர்வியூ போனேன்? ஆனா எனக்கு வேலை...
    “மாமா ஒரு மனுஷன் நல்லவனா வெள்ந்தியா இருக்கலாம். தப்பு இல்லை. ஆனா அந்த குணம் அடுத்தவங்களை பாதிக்காத மாதிரி இருக்கணும்ல?”, என்று அவள் கேட்க அவருக்கு ஒன்றுமே புரிய வில்லை. “என்ன மா சொல்ற?” “நீங்க ரொம்ப வருஷம் உங்க வீட்டை பத்தி கவனிக்காம அமைதியா இருந்துட்டீங்க? நீங்க பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. உங்க அமைதியால...
                “காலைல வாமிட் வேற பண்ணினாங்க டாக்டர். அது எல்லாம் பிராப்லம் இல்லை தானே?”, என்று பார்த்திபன் கேட்க அவனை வியப்பாக பார்த்தவள் மனதில் சிறு பூஞ்சாரல். ஆட்டோவில் வரும் போது கவின் அவளிடம் “காலைல மாதிரி வாந்தி வர மாதிரி இப்ப இருக்கா கா?”, என்று கேட்டதை நினைவில் வைத்து தான் இப்போது...
    அவளது அறை, அவளது வாசனை மனதுக்குப் பிடித்த அவளின் அருகாமை அவன் தடுமாறாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அவள் வேண்டும் என்று அவனது ஒவ்வொரு அணுவும் துடிக்க, அவனால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆனால் அவளை நெருங்கவும் பயமாக இருந்தது. “லைட் ஆப் பண்ணிட்டு படுங்க. குட் நைட்”, என்று சொல்லி விட்டு அவனுக்கு முதுகு காட்டி...
    அதே நேரம் பார்த்திபன் அன்று பார்க்கில் இருந்து வீட்டுக்கு வந்ததும் நடந்த நிகழ்வை எண்ணிக் கொண்டிருந்தான். அவனது இத்தனை வருட மனப்புழுக்கம் அன்று தகர்ந்தது. பார்த்திபன் தாமதமாக வீட்டுக்கு வரும் போது மணி பத்தரை ஆகி இருந்தது. அவன் வீட்டுக்கு வருவதற்கு முன் இங்கே கனகா மிகப் பெரிய டிராமா செய்வதற்கு முடிவு செய்திருந்தாள். அவன் வந்ததும்...
    அவரும் இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை. “அவன் வந்துட்டான் பாருங்க. எங்க போனான்னு, எவ கூட சுத்துனான்னு இப்பவே கேளுங்க”, என்று கனகா சொன்னதும் அப்படியே செயல்படுத்தி விட்டார். பின் விளைவுகளை யோசிக்க மறந்திருந்தார். தான் விசாரிக்க போவது தோளுக்கு மேல் வளர்ந்த தனது மகன் என்ற உணர்வு அப்போது அவருக்கு...
    அத்தியாயம் 1  கண்ணீரும் கூட இனிமை தான் வலியும் கூட சுகம் தான் காதல் சேரும் பொழுதில்!!! உலகிற்கு கூரையாக அமைந்திருக்கும் அழகிய பரந்த நீல வண்ண ஆகாயம் இன்று இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த ஆகாயத்துக்கு இடைப்பட்ட இருமலைகளுக்கு இடையே அமைந்திருப்பது போல அழகாக இருந்தது கோயம்புத்தூரில் உள்ள அந்த கிராமம் காடல்குடி. புதுமைகள் பல புகுந்தாலும் பழமை...
    பால் வாங்கி விட்டு திரும்பி வரும் போது “பத்து நிமிஷம் பார்க்ல உக்காந்துட்டு போகலாமா?”, என்று கேட்டார் சந்திரன். “இல்லை, பாப்பா ஸ்கூல்க்கு போவா. ஏதாவது செஞ்சி கொடுக்கணும்” “உங்க எல்லாருக்கும் சேத்து தான் கோமு சமைக்கிறா. நான் சொல்லிட்டு தான் வந்தேன். நீங்க வாங்க”, என்று சொல்லி அருகில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து அவரிடம்...
    அத்தியாயம் 6  எந்தன் சிந்தையில் ஒருத்தி  சித்திரமாகிக் கொண்டிருக்கிறாள்  நித்தமும் அவள் நினைவில்!!! அந்த ஆட்டோமொபைல் கம்பெனியின் செக்யூரிட்டி கேட்டில் நின்று இன்டர்வியூ பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்.             அவனது தகவல்களை பெற்றுக் கொண்டு அவனை உள்ளே செல்ல வழி காட்டினார் அந்த செக்யூரிட்டி. அவனும் அவர் காட்டிய பாதையில் செல்ல ஏற்கனவே நான்கு பேர் அங்கே அமர்ந்திருந்தார்கள்.             அடுத்த...
                அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவன் மூளைக்கான எனர்ஜி டானிக் மங்கையின் உரத்த குரல் மட்டும் தான். அவள் பேசினாலே அவன் முகம் புன்னகை பூக்கும். மங்கை அவள் வீட்டில் பேச ஆரம்பித்தாலே “மங்கம்மா ஆரம்பிச்சிட்டா”, என்று எண்ணிக் கொள்வான்.             அதற்காக அவள் மீது காதல் என்றெல்லாம் இல்லை. அவனும் மற்றவர்கள் போல...
    அத்தியாயம் 10  இருளை நீக்கி ஒளி தந்த  தேவதையே எனக்கு தொலைதூர  நட்சத்திரமாக ஏன் மாறினாய்?!!! அடுத்த நாள் காலை அனைவருக்கும் சாதாரணமாக விடிந்தது. இன்றும் பார்த்திபனுக்கு கொஞ்சம் பரபரப்பாக தான் விடிந்தது. அவன் தந்தையுடன் நன்கு பேசிய பிறகு வரும் பிறந்த நாள். அதை விட மங்கை அவனுக்கானவள் என்று தெரிந்த பிறகு வரும் பிறந்த நாள். அதனால் இந்த...
    அத்தியாயம் 14  சுழலும் உன் கருவிழி கண்டு  வண்டாய் மயங்கித் தான் போகிறேன் பெண்ணே!!! இன்று பார்த்திபன் மற்றும் மங்கையர்கரசியின் திருமண நாள். அனைவருக்கும் அழகாக விடிந்தது.  இருவரும் மண்டபத்தில் இருந்த தங்களின் அறைகளில் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.  இருவர் முகமும் அவ்வளவு பூரிப்பாக இருந்தது.             அஸ்வின் குட்டியை தூக்கிக் கொண்டு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள் கயல். அப்போது “கயல்”, என்று...
                “சரி மாப்பிள்ளை”, என்று அவர் சிரிக்க அவனும் சிரித்த படி அதை பிரித்தான். மங்கை கவினிடம் போனைக் கொடுத்து பார்த்திபனை வீடியோ எடுக்கச் சொன்னாள். ஏனோ பைக்கைக் கண்டதும் அவன் சந்தோஷம் எப்படி இருக்கும் என்று காலத்திற்கும் பார்க்க வேண்டும் போல இருந்தது.             அவன் ஒரு பக்கம் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க பார்த்திபன்...
                ஒரு பெண்ணால் இத்தனை வருடங்களாக தன்னை ஏமாற்ற முடிந்திருந்தால் அது அவளது திறமை தான். ஆனால் தான் ஏமாந்தது பெரிய தவறல்லவா? என்ன தான் அவளை வீட்டில் இருந்து விரட்டி விட்டிருந்தாலும் அவளை நினைத்து சிறிது பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.             கனகாவின் உடன் பிறந்தவன் நிலைமையை சரியாக புரிந்து கொண்டதால்...
    error: Content is protected !!