Mayakkum Mangai Neethaano
அவள் வீட்டுக்கு வந்ததும் சந்திரன் அவளிடம் பேச ஆரம்பிக்க “எனக்கு கல்யாணத்துல சம்மதம் பா. அதுவும் சேது மாமாவுக்காக தான். ஆனா உங்க மாப்பிள்ளையை எல்லாம் மன்னிக்க மாட்டேன்”, என்று சொல்ல சந்திரன் முகம் மலர்ந்தது.
ஏற்கனவே குறித்த நாளில் அவர்கள் திருமணம் நடக்க முடிவு செய்து அதற்கான வேலைகள் எல்லாம் ஆரம்பித்தது. ஆறுமுகம் சிறிது...
அத்தியாயம் 13
போகும் தூரம் குறையவே கூடாது
என்று நினைக்கத் தூண்டும் உந்தன்
கை கோர்க்கும் தருணத்தில்!!!
மருத்துவமனையில் அனைவரும் கலங்கி போய் அமர்ந்திருக்க சேதுவைப் பரிசோதித்த மருத்துவர் பார்த்தியிடம் வந்து சத்தம் போட்டார்.
“அவரை பத்திரமா பாத்துக் கோங்கன்னு சொல்லி இருந்தேன் தானே? இந்த அளவுக்கு ஆக விட்டீங்களே? இப்ப அவருக்கு சர்ஜரி பண்ணியே ஆகணும். நாலு நாள்...
“ஏய் என்னையா அடிச்ச?”, என்று கேட்ட கனகா கோமளத்தை அடிக்க வர “கனகா”, என்று ஒரு அரட்டல் போட்டார் சந்தானம்.
சந்தானம் குரல் சற்று ஓங்கி கேட்க அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.
“என்ன மச்சான்?”, என்று பதறிய படி சேது வர பின்னேயே சந்திரன் வர பார்த்திபனும் அங்கே வந்து விட்டான். சத்தம்...
திருமண பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க அவர்கள் ஊரின் நாட்டாமை நிச்சய பத்திரிக்கையை வாசித்து திருமண தேதியையும் உறுதி செய்தார்.
மங்கையை அவ்வபோது ஓரப் பார்வையில் சைட் அடித்துக் கொண்டிருந்த பார்த்திபன் “மாப்ளை... சைட் அடிச்சது போதும். பொண்ணு கையில் மோதிரத்தைப் போடுங்க...”, என்று ஒருவர் சொல்ல அவர் குரலில் கலைந்து நிகழ்காலத்துக்கு வந்தான்....
அவர்கள் வெளியே வரும் போது அவன் கையில் அன்னை சொன்ன அளவு சட்டையும் இருந்தது. அவள் மார்பில் துப்பட்டாவும் இடம் பிடித்திருந்தது. அப்போது கண்ணாடி டம்ளரில் மாதுளை ஜூசோடு வந்த கோமளம் “இதை குடிச்சிட்டு போ பா”, என்று சொல்லி அதைக் கொடுத்து விட்டு “சட்டையை அப்படியே வாடி தூக்கி கொடுப்ப? வளந்தாலும் இன்னும்...
அத்தியாயம் 12
வாழ்வின் மேடு பள்ளங்களில்
விழவிடாமல் தாங்கித் தான்
சிலரைப் பிடிக்கிறது காதல்!!!
பார்த்திபன் அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்தது கோமளம் தான். பார்த்தியைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. “வாங்க மாப்பிள்ளை, உள்ள வாங்க”, என்றாள்,
“ஐயோ அத்தை பிளீஸ் முதல்ல மாதிரி பார்த்தினே கூப்பிடுங்க. இப்படினா எனக்கு என்னவோ மாதிரி இருக்கு”, என்றான் சிறு கூச்சத்தோடு.
“சரிப்பா...
“என்ன மாமா செய்ய சொல்றீங்க? நிலைமை அப்படி ஆகிருச்சு”
மனைவியின் மனம் தெரிந்த சந்தானம் “கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை. பார்த்திக்கு அப்படி ஒண்ணும் வயசு ஆகலையே? ஒரு ரெண்டு வருஷம் வேலை பாத்ததுக்கு அப்புறம் பண்ணலாமே?”, என்று கேட்டார்.
“நானும் அப்படி தான் மச்சான் நினைச்சேன். ஆணா நம்ம கூட தான் ஒரு பாம்பு சுத்திக்கிட்டு...
“வாங்க சார், வேலைக்கு போன பிஸில என்னை மறந்துருப்பீங்கன்னுல நினைச்சேன்?”, என்றாள் புன்னகையாக.
அவள் எதிரே அமர்ந்தவன் “ஓஹோ, அப்ப மேடம் வேலைல இருந்தா என்னை நினைக்க மாட்டீங்க? அப்படி தானே? இதுக்கு என்ன பதிலோ அது தான் என்னோட பதிலும்?”, என்று அவளையே வாரினான்.
அவள் எப்படி மறுப்பாளாம்? ஒரு பக்கம் வேலை நடந்து கொண்டிருந்தாலும்...
“சரி மாப்பிள்ளை”, என்று அவர் சிரிக்க அவனும் சிரித்த படி அதை பிரித்தான். மங்கை கவினிடம் போனைக் கொடுத்து பார்த்திபனை வீடியோ எடுக்கச் சொன்னாள். ஏனோ பைக்கைக் கண்டதும் அவன் சந்தோஷம் எப்படி இருக்கும் என்று காலத்திற்கும் பார்க்க வேண்டும் போல இருந்தது.
அவன் ஒரு பக்கம் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க பார்த்திபன்...
அத்தியாயம் 11
உந்தன் கை கோர்த்து நடக்கும்
போது காலங்கள் கூட
உறைந்து தான் போகிறது!!!
தடதடக்கும் மனதுடன் தான் பார்த்திபன் அறைக்குள் சென்றாள் மங்கை. அவனோ வெறும் உள் பனியன் மற்றும் லுங்கியுடன் படுத்திருக்க அவனது அந்த தோற்றம் சிறு தடுமாற்றத்தைக் கொடுத்தது. அவனை அப்படி பல முறை பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இவ்வளவு அருகில் இதுவே முதல்...
ஆனால் அதற்கான வயது இது அல்ல என்று புரிய “என்னை சைட் அடிக்காம ஒழுங்கா ஊதி கொடு டா. இன்னும் அவ்வளவு இருக்கு”, என்று சிரித்த படி சொல்ல “டிரஸ் நல்லா இருக்குன்னு தான் சொன்னேன். உடனே இவளை சைட் அடிக்கிறங்கலாமா? அவ்வளவு எல்லாம் உனக்கு சீன் இல்லை. மொக்கை பீஸ் டி நீ”,...
“கயலுக்கு ஏதோ பர்சேஸ் பண்ணனுமாம். போக போறோம். நீயும் வரியா?”, என்று உரிமையாக அழைத்தான். அவளை வேறு யாரோ என்றெல்லாம் அவனால் நினைக்க முடிய வில்லை.
“நீங்க கூப்பிட்டதே போதும் பார்த்தி. கடைக்கு போய்ட்டு வந்ததும் பிரீயா இருந்தா இங்க வாங்க”
“என்ன மா ஏதாவது முக்கியமான விஷயமா?”
“இல்லை, எனக்கும் உங்களைப் பாக்கணும் போல இருக்கு. அட்லீஸ்ட்...
“சரி அப்ப போன் பண்ணி சொல்லிரு. அப்புறம் கடைக்கு போகணும் டா. கயலுக்கு வீட்டுக்கு போட கொஞ்சம் டிரெஸ் எல்லாம் வாங்கணும். அப்படியே வெளிய சாப்பிட்டு வந்துறலாம். நீயும் கிளம்பு. வண்டிய பஸ் ஸ்டாண்ட்ல போட்டுட்டு பஸ்ல போய்ட்டு வந்துருவோம்”
“சரிப்பா”, என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்றான்.
அங்கே அவனுக்காக ஒரு ஸ்மார்ட் வாட்ச்சை வாங்கி...
அத்தியாயம் 10
இருளை நீக்கி ஒளி தந்த
தேவதையே எனக்கு தொலைதூர
நட்சத்திரமாக ஏன் மாறினாய்?!!!
அடுத்த நாள் காலை அனைவருக்கும் சாதாரணமாக விடிந்தது. இன்றும் பார்த்திபனுக்கு கொஞ்சம் பரபரப்பாக தான் விடிந்தது. அவன் தந்தையுடன் நன்கு பேசிய பிறகு வரும் பிறந்த நாள். அதை விட மங்கை அவனுக்கானவள் என்று தெரிந்த பிறகு வரும் பிறந்த நாள்.
அதனால் இந்த...
அவன் கவனம் எங்கோ இருக்க மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் நாளை அவன் அடைய போகும் சந்தோஷத்தை எண்ணி தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு “பேசிக்ஸ் முதல்ல சொல்றேன் பார்த்தி”, என்றாள்.
“ம்ம்”
“காலுக்கு கீழ இந்த மூணு கண்ட்ரோல் இருக்குல்ல? இதை வந்து ஏபிசின்னு சொல்லுவோம். அதாவது ஆக்சிலேட்டர் பிரேக் கிளச், இந்த வரிசையில இதை ஞாபகம்...
அவள் அழுகை கூட சட்டென்று நின்று விட்டது. “எது பார்த்திபனா? இதைப் பற்றி தான் அவனும் பேச வந்தானா? ஐயோ மங்கை சொதப்பி வச்சிட்டியே டி”, என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.
சந்திரன் அங்கே இருந்து எழ பார்க்க “அப்பா ஒரு நிமிஷம்”, என்றாள்.
“என்ன டா?”
“பார்த்தியா எனக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை?”, என்று சிறு கூச்சம்...
பார்த்திபனோ உணவு உண்ணக் கூட மனதில்லாமல் அமர்ந்திருந்தான்.
கடந்த இரண்டு நாட்களாக தான் அவன் மங்கை மீதிருக்கும் அன்பையே உணர்ந்திருக்கிறான். அவனுக்குள் இருப்பது காதல் என்று கூட அவன் இன்னும் தெளிவு பெற வில்லை. ஆனாலும் அவளை அல்லாமல் வேறு பெண்ணைத் தந்தை பார்த்திருக்கிறார் என்று எண்ணி அவனுக்கு மனது பாரமாக இருந்தது.
ஆக மொத்தத்தில் எனக்கு...
அத்தியாயம் 9
உன் நினைவுகளில் பறக்கிறேன்
இறகு முளைத்த பறவைகள் போல!!!
வீட்டில் மாட்டிக் கொண்ட உடன் அவர்களை எதிர்க் கொள்ள மங்கைக்கு அவ்வளவு தயக்கமாக இருந்தது. அதனால் தந்தை தூங்க போ என்று சொன்னது தான் தாமதம் உடனே உள்ளே சென்று விட்டாள்.
அவள் சென்றதும் சந்திரன் யோசனையில் இருக்க “எனக்கு நிஜமா இவ்வளவு நடந்துருக்கும்னு தெரியாதுங்க. மங்கையும்...
“ஏமா உன் அக்கா பிள்ளைகளை உன் பிள்ளைகளா பாத்தியே தாயி? உனக்கா இந்த நிலைமை?”, என்று ஒரு பாட்டி கனகாவிடம் கேட்க “என்ன பண்ணுறது பெரியம்மா? இந்த உலகத்துல நல்லதுக்கு காலம் இருக்கா என்ன? என் கண்ணுக்குள்ள வச்சு தான் அவங்களைப் பாத்துகிட்டேன். இப்ப என் மூத்த மகனுக்கும் பக்கத்து வீட்ல ஒரு சிங்காரிக்கும்...
அடுத்த நாள் காலையில் பால் வாங்கச் செல்லும் போது சந்திரன் சேதுவிடம் இயல்பாக பேசினாலும் அவர் ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிய “என்ன ஆச்சு? ஏதோ யோசனையாவே இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா சந்திரன்?”, என்று கேட்டார் சேது.
“பிரச்சனையா ஆகிருமோன்னு தான் பயமாக இருக்கு”, என்று அவர் சொல்ல சேது புருவம் உயர்ந்தது.
“என்ன...