Manam Athu Mannan Vasam
மனம்
அது மன்னன் வசம் – 3
“ஹேய்.. என்ன நீ என் கை புடிக்கிற??”
என்று பசுபதி கேட்ட தொனியில், உமையாள் பட்டென்று அவன் கை விட்டு, அவனைப் பார்க்க,
அவள் பார்த்த பார்வையில், பசுபதிக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.
இருந்தும் இவள் எதுவும்
நினைத்துக்கொண்டால்,...
மனம்
அது மன்னன் வசம் – 11
உமையாளுக்கு கிஞ்சித்தும் நம்பிட
முடியவில்லை இதனை. முறுக்கிக்கொண்டு திரிந்த பசுபதியா இவன் என்ற பார்வையே அவளிடம்.
அதுவும் என்னமாய் யோசித்து இப்படி? அந்த வியப்பு அவளுக்குப் போகவேயில்லை.
நொடிகள் கடந்தும் உமையாள் அப்படியே
நிற்க, “ஹலோ பொண்டாட்டி.. எவ்வளோ...
மனம் அது மன்னன் வசம் – 6
ஊர் வந்து சேரும் வரைக்கும் கூட
பசுபதி வேறெதையும் பேசவில்லை. பொதுவாய் சில பேச்சுக்கள். ஊருக்கு வந்த பின்னே
அவனுக்கு இருக்கும் வேலைகள் பற்றி சொன்னான். உமையாளும் கேட்டுக்கொண்டாள். பின் சில
குடும்ப பேச்சுக்கள். பிரச்சனைக்குறிய விசயங்களை தவிர்த்துவிட்டான்.
மனம் அது மன்னன் வசம் – 8
“நம்ம எங்க நல்லாருக்கோம்...??!!”
உமையாளின் இக்கேள்வி, பசுபதிக்கு
தூக்கிவாரிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். சிறிதும் யோசிக்காது உமையாள்
சட்டென்று கேட்டுவிட, அதனை செவிகளில் வாங்கியவனுக்குத் தான், அப்படியொரு உணர்வு
பிழம்பு..
இவள் என்ன...
மனம் அது மன்னன் வசம் – 5
சென்னை வந்திருந்தனர் உமையாளும், பசுபதியும். மறுவீட்டிற்காக.
மாணிக்கம் பிரேமாவிடம் கண்டிப்பாய் சொல்லியிருந்தார், எந்த முறையும் விட்டு
போய்விட கூடாதென்று.
பிரேமாவிற்கு அதற்குமேல் என்ன வேண்டும்..??!!
பார்த்து பார்த்து தான் செய்தார் எல்லாமே.
மனம் அது மன்னன் வசம் – 7
பசுபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘என்னடா இது...’ என்பது போன்ற சலிப்பே. வீட்டினில் பெண்களோடு பிறந்து வளர்ந்தவன்
தான். இருந்தும் மனைவியை எப்படி சரி செய்து சமாளிப்பது என்பது அவனுக்கு இன்னமும்
புரிபடவில்லை.
‘நீ அழகாய் இருக்கிறாய்..’ என்றால்,
எந்தவொரு...
வசம் - 12
காதலித்து திருமணம் செய்தாலே, அத்திருமண வாழ்வில் ஆயிரம் ஆட்டங்கள் காண நேரிடும். பசுபதிக்கும், உமையாளுக்குமான இத்திருமண வாழ்வானது, முழுக்க முழுக்க, குடும்பத்தினரின் முடிவின் பேரில் நடக்க, அதிலும் உமையாளுக்கு, தன் மனம் திறந்து பிரேமாவிடம் கலந்து பேசக் கூட அவகாசமில்லை.
சரியென்பதைத் தவிர வேறெதுவும் சொல்லும் வாய்ப்பே அவளுக்கு அங்கே யாரும் தந்திடவில்லை.
பசுபதிக்கோ,...
மனம் அது மன்னன் வசம் – 10
பிரேமாவும் மருத்துவமனையில் இருந்து
வீடு வந்து சேர்ந்திருக்க, மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட, பசுபதி அப்போதும் கூட
ஹோட்டல் ரூமில் தான் தங்கிக்கொண்டான். உமையாளே அவனோடு ஒன்றி நில்லாத போது,
அவனுக்கு அங்கே சென்று தங்க மனம்
வரவில்லை.