Thursday, June 19, 2025

    Manam Athu Mannan Vasam

                         மனம் அது மன்னன் வசம் – 2 திருமணம் முடிந்திருந்தது....!! பெரிய இடம், தடபுடலாய் திருமணம் நடக்கும் என்று பார்த்தால், பசுபதி வீட்டு குடும்ப வழக்கப் படி, அவர்களின் குலசாமி கோவிலில், மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து, எளிய முறையில் திருமணம். விருந்து எல்லாம் தனியே மண்டபத்தில் நடந்துகொண்டு இருந்தது. ‘எங்க குடும்ப வழக்கப் படி தான் கல்யாணம்...’ என்று முன்னமே சொல்லியிருக்க,...
                         மனம் அது மன்னன் வசம் – 4 உமையாளுக்கு தானா இப்படி மாறிப்போனோம் என்று இருந்தது. அதுவும் இந்த ஒரே நாளில். புதிய இடம்.. புதியவனும் கூட, கணவன் என்றாலும் இன்னும் அத்தனை தூரம் அந்த நெருக்கம் இல்லைதான். இருந்தும் இப்போதோ ஒவ்வொன்றிற்கும் அவனின் முகம் பார்த்து நின்றாள். மதுரைக்கு தான் அழைத்து வந்திருந்தான். அவளின் வாழ் நாளில் முதல்...
                         மனம் அது மன்னன் வசம் – 3 “ஹேய்.. என்ன நீ என் கை புடிக்கிற??” என்று பசுபதி கேட்ட தொனியில், உமையாள் பட்டென்று அவன் கை விட்டு, அவனைப் பார்க்க, அவள் பார்த்த பார்வையில், பசுபதிக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. இருந்தும் இவள் எதுவும் நினைத்துக்கொண்டால், என்ன செய்வது என்று சற்றே திணற, “இப்போ எதுக்கு அப்படி சொன்னீங்க..?? இப்போ ஏன்...
                         மனம் அது மன்னன் வசம் – 10 பிரேமாவும் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்திருக்க, மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட, பசுபதி அப்போதும் கூட ஹோட்டல் ரூமில் தான் தங்கிக்கொண்டான். உமையாளே அவனோடு ஒன்றி நில்லாத போது, அவனுக்கு அங்கே சென்று  தங்க மனம் வரவில்லை. வெளி பூச்சுக்கு அவளும் இவனோடு நன்றாய் இருப்பது போல் பேசுவாள். அதெல்லாம் தன்னால்...
                         மனம் அது மன்னன் வசம் – 9 சென்னை... பசுபதிக்கு அங்கே ஏற்கனவே நேரில் சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. வீட்டிற்கு ஆட்கள் வரவும் உமையாளை இங்கே விட்டுவிட்டு சென்று வரலாம் என்று எண்ணியிருக்க,  பிரேமாவின் உடல்நலம் சரியில்லை என்று தகவல் வரவும், அடித்து பிடித்து கிளம்பிச் செல்லவேண்டிய நிலை. வார்த்தைகளின் வீரியம் நாம் கொட்டிய பிறகு தானே புரியும்..!! அந்த ஒரு சூழல் தான்...
                         மனம் அது மன்னன் வசம் – 6 ஊர் வந்து சேரும் வரைக்கும் கூட பசுபதி வேறெதையும் பேசவில்லை. பொதுவாய் சில பேச்சுக்கள். ஊருக்கு வந்த பின்னே அவனுக்கு இருக்கும் வேலைகள் பற்றி சொன்னான். உமையாளும் கேட்டுக்கொண்டாள். பின் சில குடும்ப பேச்சுக்கள். பிரச்சனைக்குறிய விசயங்களை தவிர்த்துவிட்டான். உமையாள் அப்படி பேசியதும், அவனுக்கும் சுள்ளென்று வந்ததுதான்.  கோபத்தை அடக்க பெரும்பாடாய் தான்...
                       மனம் அது மன்னன் வசம் – 7 பசுபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘என்னடா இது...’ என்பது போன்ற சலிப்பே. வீட்டினில் பெண்களோடு பிறந்து வளர்ந்தவன் தான். இருந்தும் மனைவியை எப்படி சரி செய்து சமாளிப்பது என்பது அவனுக்கு இன்னமும் புரிபடவில்லை. ‘நீ அழகாய் இருக்கிறாய்..’ என்றால், எந்தவொரு பெண்ணும் மகிழ்ச்சி தான் அடைவாள். அதிலும் புதிதாய் திருமணமானவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கோ...
    வசம் - 13   இப்போது எதுவும் பேசிடக் கூடாது என்று நினைத்தாலும், உமையாளுக்கு மனதினில் அதனை வைத்துக்கொண்டு இயல்பாய் இருக்க முடியும் போலத் தோன்றவில்லை. ஆக, ஏற்கனவே ஒருவித டென்சனில் நின்றவனிடம்,   “ஏங்க இப்படி பண்றீங்க??” என்றாள் கடிந்தே. இப்போதுதானே இவளை சற்றே சரி செய்து, அவனும் சற்று நிம்மதி மூச்சுவிட்டான், குடும்பத்து ஆட்களே மீண்டும் மீண்டும் தனி...
    error: Content is protected !!