Wednesday, May 8, 2024

    Manam Athu Mannan Vasam

    வசம் - 12      காதலித்து திருமணம் செய்தாலே, அத்திருமண வாழ்வில் ஆயிரம் ஆட்டங்கள் காண நேரிடும். பசுபதிக்கும், உமையாளுக்குமான இத்திருமண வாழ்வானது, முழுக்க முழுக்க, குடும்பத்தினரின் முடிவின் பேரில் நடக்க, அதிலும் உமையாளுக்கு, தன் மனம் திறந்து பிரேமாவிடம் கலந்து பேசக் கூட அவகாசமில்லை. சரியென்பதைத் தவிர வேறெதுவும் சொல்லும் வாய்ப்பே அவளுக்கு அங்கே யாரும் தந்திடவில்லை. பசுபதிக்கோ,...
                         மனம் அது மன்னன் வசம் – 4 உமையாளுக்கு தானா இப்படி மாறிப்போனோம் என்று இருந்தது. அதுவும் இந்த ஒரே நாளில். புதிய இடம்.. புதியவனும் கூட, கணவன் என்றாலும் இன்னும் அத்தனை தூரம் அந்த நெருக்கம் இல்லைதான். இருந்தும் இப்போதோ ஒவ்வொன்றிற்கும் அவனின் முகம் பார்த்து நின்றாள்.
                         மனம் அது மன்னன் வசம் – 1 “ம்மா துர்கா தேவி... எனக்கொரு தெளிவு கொடு...” என்று உமையாள் கண்கள் மூடி சுவாமி படங்களின்  முன் நின்று வேண்டிக்கொண்டு இருக்க, “உமையா....” என்று சற்றே குரலில் அழுத்தம் கொடுத்து அழைத்தபடி வந்தார், பிரேமா.
                       மனம் அது மன்னன் வசம் – 7 பசுபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘என்னடா இது...’ என்பது போன்ற சலிப்பே. வீட்டினில் பெண்களோடு பிறந்து வளர்ந்தவன் தான். இருந்தும் மனைவியை எப்படி சரி செய்து சமாளிப்பது என்பது அவனுக்கு இன்னமும் புரிபடவில்லை. ‘நீ அழகாய் இருக்கிறாய்..’ என்றால், எந்தவொரு...
                         மனம் அது மன்னன் வசம் – 9 சென்னை... பசுபதிக்கு அங்கே ஏற்கனவே நேரில் சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. வீட்டிற்கு ஆட்கள் வரவும் உமையாளை இங்கே விட்டுவிட்டு சென்று வரலாம் என்று எண்ணியிருக்க,  பிரேமாவின் உடல்நலம் சரியில்லை என்று தகவல் வரவும், அடித்து பிடித்து கிளம்பிச்...
                         மனம் அது மன்னன் வசம் – 3 “ஹேய்.. என்ன நீ என் கை புடிக்கிற??” என்று பசுபதி கேட்ட தொனியில், உமையாள் பட்டென்று அவன் கை விட்டு, அவனைப் பார்க்க, அவள் பார்த்த பார்வையில், பசுபதிக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. இருந்தும் இவள் எதுவும் நினைத்துக்கொண்டால்,...
                         மனம் அது மன்னன் வசம் – 10 பிரேமாவும் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்திருக்க, மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட, பசுபதி அப்போதும் கூட ஹோட்டல் ரூமில் தான் தங்கிக்கொண்டான். உமையாளே அவனோடு ஒன்றி நில்லாத போது, அவனுக்கு அங்கே சென்று  தங்க மனம் வரவில்லை.
                         மனம் அது மன்னன் வசம் – 6 ஊர் வந்து சேரும் வரைக்கும் கூட பசுபதி வேறெதையும் பேசவில்லை. பொதுவாய் சில பேச்சுக்கள். ஊருக்கு வந்த பின்னே அவனுக்கு இருக்கும் வேலைகள் பற்றி சொன்னான். உமையாளும் கேட்டுக்கொண்டாள். பின் சில குடும்ப பேச்சுக்கள். பிரச்சனைக்குறிய விசயங்களை தவிர்த்துவிட்டான்.
    error: Content is protected !!