Manam Athu Mannan Vasam
மனம் அது மன்னன் வசம் – 10
பிரேமாவும் மருத்துவமனையில் இருந்து
வீடு வந்து சேர்ந்திருக்க, மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட, பசுபதி அப்போதும் கூட
ஹோட்டல் ரூமில் தான் தங்கிக்கொண்டான். உமையாளே அவனோடு ஒன்றி நில்லாத போது,
அவனுக்கு அங்கே சென்று தங்க மனம்
வரவில்லை.
வெளி பூச்சுக்கு அவளும் இவனோடு
நன்றாய் இருப்பது போல் பேசுவாள். அதெல்லாம் தன்னால்...
மனம்
அது மன்னன் வசம் – 2
திருமணம் முடிந்திருந்தது....!!
பெரிய இடம், தடபுடலாய் திருமணம்
நடக்கும் என்று பார்த்தால், பசுபதி வீட்டு குடும்ப வழக்கப் படி, அவர்களின் குலசாமி
கோவிலில், மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து, எளிய முறையில் திருமணம்.
விருந்து எல்லாம் தனியே மண்டபத்தில் நடந்துகொண்டு இருந்தது.
‘எங்க குடும்ப வழக்கப் படி தான்
கல்யாணம்...’ என்று முன்னமே சொல்லியிருக்க,...
மனம்
அது மன்னன் வசம் – 11
உமையாளுக்கு கிஞ்சித்தும் நம்பிட
முடியவில்லை இதனை. முறுக்கிக்கொண்டு திரிந்த பசுபதியா இவன் என்ற பார்வையே அவளிடம்.
அதுவும் என்னமாய் யோசித்து இப்படி? அந்த வியப்பு அவளுக்குப் போகவேயில்லை.
நொடிகள் கடந்தும் உமையாள் அப்படியே
நிற்க, “ஹலோ பொண்டாட்டி.. எவ்வளோ நேரம் இப்படி நிக்கிறது.. டைம் வேற போயிட்டே
இருக்கு...” என்றவன் வந்து தோள் தொட,
“அ..!!...
மனம்
அது மன்னன் வசம் – 9
சென்னை...
பசுபதிக்கு அங்கே ஏற்கனவே நேரில்
சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. வீட்டிற்கு ஆட்கள் வரவும் உமையாளை இங்கே
விட்டுவிட்டு சென்று வரலாம் என்று எண்ணியிருக்க,
பிரேமாவின் உடல்நலம் சரியில்லை என்று தகவல் வரவும், அடித்து பிடித்து
கிளம்பிச் செல்லவேண்டிய நிலை.
வார்த்தைகளின் வீரியம் நாம் கொட்டிய
பிறகு தானே புரியும்..!!
அந்த ஒரு சூழல் தான்...
மனம் அது மன்னன் வசம் – 8
“நம்ம எங்க நல்லாருக்கோம்...??!!”
உமையாளின் இக்கேள்வி, பசுபதிக்கு
தூக்கிவாரிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். சிறிதும் யோசிக்காது உமையாள்
சட்டென்று கேட்டுவிட, அதனை செவிகளில் வாங்கியவனுக்குத் தான், அப்படியொரு உணர்வு
பிழம்பு..
இவள் என்ன அர்த்தத்தில் சொல்கிறாள்
என்று??!!
‘இவள் என்னோடு நன்றாய் இல்லையா??!!’
அப்படியொரு எண்ணம் இருந்தால் தானே
இப்படியொரு வார்த்தை வரும்??!!
ஆக அதுவே மனதில் பதிந்து உமையாள்
‘நான்...
வசம் - 12
காதலித்து திருமணம் செய்தாலே, அத்திருமண வாழ்வில் ஆயிரம் ஆட்டங்கள் காண நேரிடும். பசுபதிக்கும், உமையாளுக்குமான இத்திருமண வாழ்வானது, முழுக்க முழுக்க, குடும்பத்தினரின் முடிவின் பேரில் நடக்க, அதிலும் உமையாளுக்கு, தன் மனம் திறந்து பிரேமாவிடம் கலந்து பேசக் கூட அவகாசமில்லை.
சரியென்பதைத் தவிர வேறெதுவும் சொல்லும் வாய்ப்பே அவளுக்கு அங்கே யாரும் தந்திடவில்லை.
பசுபதிக்கோ,...
மனம் அது மன்னன் வசம் – 6
ஊர் வந்து சேரும் வரைக்கும் கூட
பசுபதி வேறெதையும் பேசவில்லை. பொதுவாய் சில பேச்சுக்கள். ஊருக்கு வந்த பின்னே
அவனுக்கு இருக்கும் வேலைகள் பற்றி சொன்னான். உமையாளும் கேட்டுக்கொண்டாள். பின் சில
குடும்ப பேச்சுக்கள். பிரச்சனைக்குறிய விசயங்களை தவிர்த்துவிட்டான்.
உமையாள் அப்படி பேசியதும்,
அவனுக்கும் சுள்ளென்று வந்ததுதான். கோபத்தை அடக்க பெரும்பாடாய் தான்...
மனம்
அது மன்னன் வசம் – 1
“ம்மா துர்கா தேவி... எனக்கொரு
தெளிவு கொடு...” என்று உமையாள் கண்கள் மூடி சுவாமி படங்களின் முன் நின்று வேண்டிக்கொண்டு இருக்க,
“உமையா....” என்று சற்றே குரலில்
அழுத்தம் கொடுத்து அழைத்தபடி வந்தார், பிரேமா.
பட்டென்று விழிகள் திறந்து “அ..
அத்தை...” என்று உமையாள் திரும்ப,
“என்ன முடிவு பண்ணிருக்க??” என்று
நேரடியாய்...