Saturday, July 12, 2025
    0

    MN 12

    0

    MN 11

    0

    MN 10

    0

    MN 9 2

    0

    Mai Naan

    MN 9 1

    0
                        மைலாஞ்சியே   நாணமோ                   அத்தியாயம் 9                 “நீ    முத்தமிட்டு    சிவந்ததா?…                   இல்லை   வெட்கத்தால்  சிவந்ததா?..                   புரியாத   புதிராய்   இருக்கின்றது..                   என்   கன்னச்சிவப்பு!!”                                      ‘ இன்னும்   எத்தனை  நேரம்  தான்  இப்படியே  பார்த்துக்  கொண்டிருப்பது?’  என  கண்ணாடியில்  தெரியும் தன்  பிம்பத்திடம்   தன்னை  தானே  கேட்டுக்  கொண்டிருந்தாள்   ஜனனி.               இரவு  முழுவதும்  ...

    MN 8 1

    0
                  மைலாஞ்சியே   நாணமோ                        அத்தியாயம்  8 “நிறுத்துடா!... என்னமோ  இங்க  சிட்டுங்குற  பேருக்கு   காம்ப்பட்டீஸன்   நடந்துட்டுட்டு  இருக்குற   மாதிரி   அண்ணனும்   தங்கச்சியும்  ஓவரா   சீன்   போட்டுட்டு  இருக்கீங்க.  உங்களுக்கு   பிடிச்சா  கூப்பிட்டு   தொலைய  வேண்டிய தான?   அதென்ன  இவ  சொல்லட்டும்,  அவன்  சொல்லட்டும்னு...

    MN 8 2

    0
    அதுவரை   ஒரு  மோன  நிலையில்   லயித்திருந்த  ரிஷி  , “என்னது   மன்னிக்குறதா?...எதுக்குடி  மன்னிக்கனும்?  அப்போ  நீ  சின்ன  குழந்தை தான்டி.  ஆனா  இப்போ  தடிமாடு  மாதிரி  வளர்ந்துருக்க  தான?  இப்போவாது  நடந்ததை  வீட்ல  சொல்ல  வேண்டியதான?”  என  கோவத்தில்  கத்தினான். “நீங்க   ஒரு  ஆண்… யாருக்கும்,  எந்த  முடிவுக்கும்  கட்டுப்பட ...

    MN 7 1

    0
                     மைலாஞ்சியே   நாணமோ             அத்தியாயம் – 7                             ஜனனியின்  அறையை  இருள்  கவ்வ  தொடங்கியிருந்த  நேரம்.  தூக்கத்திற்கும்  விழிப்பிற்கும்   இடைப்பட்டதொரு   மோனநிலை  அது.    உள்ளத்தின்   அடியாழத்தில்  புதைந்து  கிடக்கும்  நிகழ்வுகளின்  ஒழுங்கற்ற  கோர்வைகளில்  தொலைந்திட  விரும்புபவளை  யாரோ  நிகழ்வுலகத்துக்கு   இழுத்துக்   கொண்டு  வந்ததைப்  போன்ற  உணர்வு.                         கண்களை   கசக்கிக் ...

    MN 7 2

    0
    “எது   பாட்டி?...சிட்டுவை  கட்டிப்பிடிச்சு   முத்தம்  கொடுக்குறதா?”  என்று   ஜனனியை  பார்த்துக்   கண் சிமிட்டிக்  கொண்டே  பாட்டியிடம்  கேட்டாள்   ரேணு. ‘ஐயோ …இந்த  லூசு  இதை  விடவே  மாட்டாளா?..  சைக்காலஜி  படிச்சு  படிச்சு  இவளுக்கு   பைத்தியம்  பிடிச்சுருச்சோ?’ என  ரேணுவை   பற்றி  தெரியாமல்  சொன்னது  ஜனனியின்  மைண்ட்வாய்ஸ். ‘நானா ...

    MN 6

    0
                           மைலாஞ்சியே நாணமோ                               அத்தியாயம் -6 “மாப்பிள்ளை  கனடா  போறதுக்குள்ள கல்யாணம் பண்ணியே ஆகனும்னு   ஒத்த கால்ல  நிக்குறா.    மாப்பிள்ளையோட அம்மா அவுங்க வீட்டு வழக்கப்படி கல்யாணம்  அவுங்க   குல தெய்வம் கோவிலில் நடக்கணும்னு சொல்லுறாங்க.  அவுங்க குல தெய்வம் கோவிலும் சோழவந்தானில்  தான் இருக்காம் .     நம்ம சொந்தக்காரங்க  ...
    “அம்மா.. இதுக்கும்  அந்த   மாரியாத்தா  தானா?  பாவம்மா  அது.  அதுக்கு  புல்டைம்மும்  வொர்க்  கொடுக்குறீங்க”  என்றான்  தேவா. “டேய்!... என்ன  இது?  எப்போ  பார்த்தாலும்  அம்மாவை  கிண்டல்  பண்ணிட்டே  இருக்க.  இது  தப்பு”  என்று   அவனை   அதட்டியவாறே, “அக்கா  …  யாருக்கும்   அடி படலையாம்.  அந்த  எதிரே  வந்த காருக்கு  தான் ...
                      மைலாஞ்சியே   நாணமோ       அத்தியாயம் – 5         “இமைக்கும்   வேளையிலும்          இடைவேளை  இல்லை.          இருக்கட்டும்   நாளையென           இறுக்கமாய்  இமைகளை  மூடினாலும்           இமைகளை  மீறி  வழிகின்றாய்  கண்ணீரோடு!           இதயத்தின்  நினைவுகளாய்  மாறிய நீ!!”                            காரின்  பின்சீட்டில்  கண்மூடி  சாய்ந்திருந்த  ஜனனியின்  கண்களிலிருந்து  கண்ணீர்  மெல்லிய   கோடாய்  இருபக்கமும்  வழிய… எங்கே  அதை  தன்  அண்ணன்கள்  பார்த்து  விடுவார்களோ  என்ற  பயத்தில்  அவசரமாய்  தன் ...

    Mailaanjio Naanamo 3 1

    0
           மைலாஞ்சியே   நாணமோ அத்தியாயம் – 4          தனது  அண்ணன்களுடன்  காரில்   ஏறிய  ஜனனியின்  மனது   அலையினில்   ஆடிடும்   படகாய்   நிலையின்றி  தவித்துக்  கொண்டிருந்தது.    ‘அவன்  எப்போது  இங்கே  வந்திருப்பான்?  இவ்வளவு  நாள்  வராதவன்  இப்போது   ஏன்  வந்தான்?  அதுவும்   எவ்ளோ  தைரியமிருந்தால்   காலேஜ்  ...

    Mailaanjio Naanamo 3 2

    0
    ‘என்னடா  இது  எல்லாம்  அதிசயமா  இருக்கு.  என்னை  விட்டுட்டு  ஓடுறதுலே  குறியா  இருக்கான்.  என்னை   அவன்  கூட  தங்க  வைப்பான்னு   நினைச்சா,  தனியா  ஹோட்டலில்  ரூம்  எடுத்துக்  குடுத்துருக்கான்.  சம்திங்  ராங்  வித்  ஹிம்’  என ரிஷி  தனக்குள்ளே  எண்ணிக்  கொண்டான்.                     ரூம்   சர்வீஸுக்கு  கால்  பண்ணி,  தனக்கு  தேவையான  ...
    “டாக்டரா.... அது யாருடி?” என கல்பனா கேட்க, “அது  ஒரு தனி சாப்டர்.  அதை இப்போ சொல்ல நேரம் இல்லை.  நான் இப்போ  ரூம்க்கு  போயிட்டு  இருக்கேன்.  நீங்க  எங்கேடி  இருக்கீங்க?” எனக் கேட்க “நாங்க ரூம்ல தான் இருக்கோம்.  வா” என நிர்மலா சொல்ல  “ம்ம்ம்.... வந்துட்டு தான்  இருக்கேன். இப்போ கூட  அண்ணன்களை  என் கண்...
             மைலாஞ்சியே நாணமோ அத்தியாயம்-2         சிவாவிடம்  கோவமாக ஜனனி பேசினாலும்  இன்னும் சிறிது  நேரத்தில் அவனுக்கு நேரப் போகும் விபரீதத்தை தடுக்கவே  எண்ணினாள்.  அவளது  அண்ணன்கள்  இருவருக்கும்  இந்த நொடி வரை   இங்கே  நடந்தது அனைத்தும்  இந்நேரம்  தெரிந்திருக்கும்.                    இப்போது  போன்  போட்டாலும் எடுக்க மாட்டார்கள்.  இந்த விசயத்தில் மட்டும் அவளது பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். ...

    MN 1 1

    0
              மைலாஞ்சியே நாணமோ?             அத்தியாயம் – 1     குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா     குறை ஒன்றும் இல்லை கண்ணா     குறை ஒன்றும் இல்லை கோவிந்தா....             நேர்த்தியாய் அழகாக  வளர்க்கப்பட்ட மரங்களின் பூச்செடிகளுக்கு மத்தியில் தன்னையும் அழகாய் காட்டிக்கொண்டு , லேடீஸ் ஹாஸ்டல் என்ற பளபளப்பான  அறிவிப்பு பலகையோடு மேலும் தன்னை மெருகேற்றி அதிகாலை சோம்பலையும் அழகாக்கிகொண்டிருந்த அந்த கட்டிடத்தின் ஒரு அறையில்...

    MN 1 2

    0
    நடந்ததை  சுருக்கமாக சொல்லி முடித்தான் சுகுமாறன். “என்ன மிஸ்டர் சுகுமாறன்.. இவ்ளோ பெரிய ஷோரூமோட டீடைல்ஸ் எல்லாத்தையும்  உங்க பிங்கர்டிப்ஸ்ல வச்சிருக்கீங்க...உங்க பாஸ் என்ன சாப்பிடுவார்னு உங்களுக்கு தெரியாதா?” என கேட்டான் தனா. “தெரியலையே. அன்னைக்கு ஒரு நாள்  இதே நேரத்தில தான் சாப்பிட கேட்டார்.  பீட்சாவும் கோக்கும் வாங்கிட்டு போய் வச்சேன் .என்னை முறைச்சுட்டே என்...
    error: Content is protected !!