Monday, April 29, 2024

    Kathalin Kanivaana Gavanathirkku

    காதல் 5:   “அண்ணா…ப்ளீஸ்ணா…என்னை மன்னிச்சிடு…ஐ அம் ரியலி சாரி…” ரியா அரை மணி நேரமாய்க் கெஞ்சிய போதும்,   அதியன் அசையவே இல்லை.மனதின் அழுத்தம் மன்னிக்க விடவில்லை.   “அண்ணா… ….ப்ளீஸ்னா…உங்கள பார்க்காம பேசாம இரண்டு வருசம் இருந்ததே எனக்குத் தண்டனை…இப்ப பார்த்தும் பேசாம என்னைக் கஷ்டப்படுத்தாத..ப்ளீஸ்..…பேசுண்ணா…”   “………………….”   “அண்ணா…என்னை மன்னிச்சுடுண்ணா..இல்லனா அடிக்காவது செய்…ஆனா இப்படி அமைதியா இருக்காத…..ப்ளீஸ்…” என அவள் அத்தனையாய் அழுத...
    காதல் 3:   தன்னை நோக்கி கை ஒங்கியவனின் கால் முட்டியின் கீழ் தன் ஷூ காலால் கோபமாய் ஐரா ஒரு உதை விட,தீடீரென அவள் அடிப்பாள் என எதிர்ப்பார்க்காத அந்த வெள்ளை வெட்டி நிலை தடுமாறி கீழே விழ,   “ஏய்….யார் மேல கை வைக்கிற?” என அடுத்தவன் கை ஓங்க…ஐராவின் பார்வை அருகில் ஏதேனும் இருக்கா என...
    சத்ரியன் ஐரா நலமாய் இருப்பதைப் பார்த்தவன் அடியாட்களைக் கவனிக்க செல்ல,அதியனின் உடல் நடுங்க,ஐராவை அப்படி அணைத்திருந்தான்.   அவன் அகம் துடிக்கும் ஓசை அவளுக்கும் கேட்டது….அவன் அணைத்திருந்த விதத்தில் அவன் அகத்தின் ஓசை இவளால் உணர  முடிய,அவனின் பதட்டம் புரிபட,இவளும் ஒன்றும் சொல்லாமல் அவனை அணைத்திருந்தாள்.   “அதி…ஐ அம் ஓகே..” என்றபடி அவன் முதுகை இவள் தட்டிக் கொடுக்க,உடனே...
    காதலின் கனிவான கவனத்திற்கு…!! காதல் 1:   ராம ராம ராமேதி ரமே ராம மனோ ரமே..! சகஸ்ர நாம தத்துல்யம்.. ரமே ராம வரானனே..!   இல்லத்தில் இனிய இசை பரவும் வண்ணம் பாடினார் பார்வதி.வீடென்றால் அன்பு தழும்ப,ஆர்ப்பாட்டம் பெருக,அடிதடி நடக்க,அதன்பிறகு சமாதானம் பறக்க வேண்டுமல்லவா..?   சத்தமும் யுத்தமும் இல்லாமல் அவர்கள் வீடா..??   அதெல்லாம் வரலாற்று நிகழ்வு..வாய்ப்பு இல்லை..!   பார்வதியை பக்தி அவதாரத்திலிருந்து பத்ரகாளி அவதாரத்துக்கு மாற்ற...
    “ரியாட்ட பேசிட்டு சொல்லவா…” என தயக்கத்தோடு சத்ரியன் கேட்கவும்.   “தாராளமா….கல்யாணாமாகிட்டா மிஸஸ்ட்ட கேட்டுதான் எல்லா முடிவும் எடுக்கனும் போலயே” என கிண்டலாய் சொல்லி அதியன் சிரிக்க,சத்ரியன் எதுவும் பேசாமல் புன்னகைத்து விட்டு சென்றான்.ரியாவைத் தனியே அழைத்துப் போய் அவன் விசயத்தை சொல்ல,கேட்டதும் அவள்,   “ நான் போக மாட்டேன்…” என பிடிவாதமாய் சொல்ல,   “என்னடா சஷிம்மா  நீ…யோசிக்காம உடனே...
    காதல் 8:   “மாமா…” என்ற அதியனின் குரல் அதிர்வோடு ஒலித்த அதே நேரம் ,   ராம் நாத்தும் ,”என்ன அண்ணா…?யோசிச்சு சொல்லுங்க…இப்படி டக்குனு சொன்னா..?” என்றபடி விஸ்வாவைப் பார்க்க   “நல்லா யோசிச்சு தான் பேசுறேன் ராம்…கண்டிப்பா இது சரிப்படாது…”   “ஏன் சரி படாது. மாமா?எனக்கு என்ன குறை…?”   “அதி…புரிஞ்சிட்டு பேசு ….உன்ட்ட குறையிருக்கறதால உன்னை வேண்டாம்னு சொல்றேன்னு நினைக்காத…நிறைகள் இருந்தாலும் கூட...
    காதல் 9:   வீடே பதறி இருந்தது..சத்ரியனும் அதியனும் அவசர அவசரமாய் வெளியேற,விஸ்வாவும் பின்னோடு வந்தார்.   “நானும் வரேன் அதி” என்று சொல்ல,   அதையெல்லாம் எங்கு கவனிப்பான் அதியன்….?சத்ரியன் தான்,   “அப்பா…வரும்போது ஐராவோட தான் வருவோம்…நீங்க கவலைப்படாதீங்கப்பா…ப்ளீஸ்…இங்கயே இருங்க..” என்றபடி அதியன் தன் காரை எடுக்க,சத்ரியனும் அவனோடு போனான்.   வம்சி வந்தவன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப,ராம நாதன் தான் அண்ணனை...
    காதல் 4:   அதியன் அந்த இரவு நேரத்தில் ஒரு புத்தகத்தில் மூழ்கி இருக்க,ஐராவின் அறையில் விளக்கின் வெளிச்சம்..   என்னவென்று இவன் கவனிக்கும்போதே அவள் அறையை விட்டு வெளியேற, ‘நடுராத்திரில இந்த பேய் எங்க போகுது’ என நினைத்தபடியே வெளியே வந்தவனிடம் வசமாய் சிக்கினாள் வஞ்சியவள்.   இவனது கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்தவள் பின்னர், “ரியாவுக்கு உடம்பு சரியில்லையாம்..அதான் பார்க்க போறேன்..”...
    இப்படியாக இவர்கள் திருவையாற்றினை அடைய,முதலில் பஞ்ச நாதீஸ்வரர் கோவிலுக்கு சென்று அதியன் தன்னோடு எடுத்து வந்திருந்த திருமண அழைப்பிதழை வைத்துப் பூஜை செய்ய,இருவரும் கண் மூடி நின்று இறைவனை வணங்கிட,குங்குமம் வாங்கிக் கொண்டு இருவரும் மூலவரை வணங்கி விட்டு ப்ரகாரத்தை சுற்ற,   அப்போது தான் அதியனின் நெற்றியில் குங்குமம் இல்லாததைப் பார்த்த ஐரா,சுற்றி தன் விழிகளை...
    error: Content is protected !!