Karaiyum Kaathalan
உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய தான் காண்பது கனவா? நினைவா? என்ற குழப்பத்தில் இருந்தாள்.
பின் சுயநினைவு கொண்டு வேகமாக அவனிடம் ஓடினாள்.
"என்னாயிற்று இவருக்கு? ஏன் பிழிந்த...
கரையும் காதலன் 36:
"நானே தான் மதி" என்றான் எதிரில் இருப்பவன்.
"ச்சீ! வாயை மூடு. சரத்!! நீயா இவ்ளோவும் பண்ணது?" என்றாள் மதி மீண்டும் நம்பாமல் ஆத்திரமும் ஆதங்கமும் தாங்கியபடி.
"யா! பேபி!! நானே தான். இன்னும் உனக்கு சந்தேகமா இருக்கா?" என்று நெருங்கி அவளின் கண்ணத்தை தொட முயற்சி செய்ய, வெடுக்கென்று முகம் சுளித்து திருப்பி...
புரவியில் கவிந்தமிழனை தூக்கிக்கொண்டு சட்டென பறந்தவன் அடுத்து நின்ற இடம் அவன் கவிந்தமிழனுக்காக கட்டிய ரகசிய மாளிகை.
"தோழா! உனக்கு ஒன்றும் ஆகவிடமாட்டேன்" என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பின் மீண்டவன்.
"என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா. எந்த காரணத்தை கொண்டும் மிக முக்கியமான நேரங்களை தவிர இந்த திறனை உபயோகப்படுத்தக்கூடாது என்று எனக்கு கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது...
"போதும் உன் உளறலை நிறுத்து சரத். உண்மைய மட்டும் என் முகத்தை பார்த்து சொல்லு? நானா உன்னை விரும்பி வர சொன்னேனா? " என்றாள் மதி அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து.
அவள் விழிகளின் அக்னியை தாளமுடியாமல் தலை கவிழ்ந்தவன், "இல்லை" என்றான் சரத் மெதுவாய்.
"நீ என்கிட்டே உன் விருப்பத்தை சொன்னவுடனே நான் மறுத்தவுடனே...
"ஐயோ அரசி! என்னவாயிற்று தங்களுக்கு? யாரங்கே? ராஜா வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள். அரசி திடிரென்று மயங்கிவிட்டார். அரசி! அரசி! எழுந்திருங்கள்... " என்று கூக்குரலிட்டு கொண்டு மலரிதழின் தலையை மெதுவே நகர்த்தி தன் மடிமீது வைத்து கொண்டாள் பணிப்பெண்.
மெல்ல கண்விழித்த மலரிதழின் விழிகள் மட்டும் ஆர்வமாய் தன்னவனை தேடியது.
"அவர் இன்னும் வரவில்லையா?" என்றாள்...
கரையும் காதலன் 34
அவனிடம் இருந்து விலகிய ஷன்மதி, உள்ளத்தால் நடுங்கியபடி அடியெடுத்து வைக்க, அவளின் மேனியை ஏதோ ஒரு தீய சுவாசம் தீண்டியது போல் உணர்ந்தவள். பையில் இருந்த குங்குமத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டாள்.
ஷ்ரவனால் தான் உள்ளே செல்லமுடியாத மந்திரக்கட்டை எண்ணி நொந்து கொண்டிருந்தான்.
'என்ன இது என் மதிக்கு வந்த சோதனை? என்னால் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லையே'...
கரையும் காதலன் 35:
இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே எங்கிருந்தோ ஓடிவந்த சிறு எலி வேகமாக ஷ்ரவனின் உடலில் இருந்த கட்டுகளை கடித்து கொண்டிருந்தது.
இதை கவனித்த மதி எதிரில் இருப்பவனின் கவனம் அங்கே திரும்பாமல் இருக்க இன்னும் பேச்சு கொடுத்தாள்.
'ஷ்ரவன்! நான் சொன்ன மாதிரியே பார்த்தியா? என்னை மாதிரி இக்காலத்தில் இருந்து உனக்கு உதவக்கூடிய...
"ஹ்ம்ம் இன்னொருத்தர் வந்தா முடியும்" என்று சிரித்தான் ஷ்ரவன்.
'யார்?' என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்த ஷன்மதி, பின் "கருவன் " என்றாள் முகம் பிரகாசமாய்.
'ஆமா' என்பது போல் தலையசைத்து, "எப்படி சொன்ன?" என்றான் ஆச்சரியமாய்.
"நீ உன்னோட கலைகளை சொல்லிக்கொடுத்த ஒரே ஒருத்தர் அவர் தான?" என்றாள் சாதாரணமாக.
"உண்மை தான். ஆனா, அவன் இப்போ...
இவர்களை பார்த்துக்கொண்டே வந்த நந்துவின் விழிகளுக்கு ஷிரவனும் ஷன்மதியும் மாயமாகினர்.
'எங்கடா போனாங்க? இப்போ தான எனக்கு முன்னாடி போய்கிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள காணோம். என்னை தனியா விட்டுட்டு இதுங்க எங்க போச்சுங்கன்னு தெரியலையே?' என்று தனக்குள் புலம்பிக்கொண்டு தேடியபடி முன்னேறினான்.
“ஷிரவா.. மதி.. எங்க இருக்கீங்க?" என்று குரல் கொடுத்துக்கொண்டு வந்தான். "டேய் இன்னும் ஒரு...
"போதும் உன் உளறலை நிறுத்து சரத். உண்மைய மட்டும் என் முகத்தை பார்த்து சொல்லு? நானா உன்னை விரும்பி வர சொன்னேனா? " என்றாள் மதி அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து.
அவள் விழிகளின் அக்னியை தாளமுடியாமல் தலை கவிழ்ந்தவன், "இல்லை" என்றான் சரத் மெதுவாய்.
"நீ என்கிட்டே உன் விருப்பத்தை சொன்னவுடனே நான் மறுத்த...
"எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன்.
"எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன்.
"அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன் இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்..." என்றான்...
உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய தான் காண்பது கனவா? நினைவா? என்ற குழப்பத்தில் இருந்தாள்.
பின் சுயநினைவு கொண்டு வேகமாக அவனிடம் ஓடினாள்.
"என்னாயிற்று இவருக்கு? ஏன் பிழிந்த...
32
அங்கே நின்றிருந்தது மருதன்.
அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன்.
"உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு? உன்னை இனி உயிரோடு விடக்கூடாது" என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல்.
"அவன்...
புரவியில் கவிந்தமிழனை தூக்கிக்கொண்டு சட்டென பறந்தவன் அடுத்து நின்ற இடம் அவன் கவிந்தமிழனுக்காக கட்டிய ரகசிய மாளிகை.
"தோழா! உனக்கு ஒன்றும் ஆகவிடமாட்டேன்" என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்து பின் மீண்டவன்.
"என்னை மன்னித்துவிடுங்கள் நண்பா. எந்த காரணத்தை கொண்டும் மிக முக்கியமான நேரங்களை தவிர இந்த திறனை உபயோகப்படுத்தக்கூடாது என்று எனக்கு கூறியிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது...