Kadhal Anukkal
காதல் அணுக்கள்
சென்னை தாம்பரம் பகுதியில் நடுதர வர்கதினர் குடியிருகும் இடம் அது. அங்கு ஒரு வீட்டில் காலை நேர பூஜை நடைபெற்று கொண்டிருந்தது. சித்ரா வை நிம்மதியாக பூஜை செய்யவிடாமல் இருவர் தொல்லை செய்து கொண்டிருந்தனர் . ஒன்று கிட்சனினில் இருந்த குக்கர் மற்றொன்று அவரது செல்ல மகள் சுபலக்ஷ்மி. எல்லோராலும் சுபி...
காதல் அணுக்கள் -2
அமெரிக்க சிகாகோ நகரத்தின் கடும் குளிரையும் பொருட்படுத்தாது அந்த புகழ் பெற்ற பப்பின் முன்னால் ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்றிருந்தனர். சந்தீப்பும் அவனது நண்பர்களும் தங்களுக்குள் கிண்டலடித்து பேசி சிரித்து கலாட்டா செய்து கொண்டிருந்தனர் . சந்தீப் மிகவும் கலகலப்பானவன். அவனை சுற்றி எப்போதும் நண்பிகள் நண்பர்கள் பட்டாளம் இருக்கும். தோழிகள்...
காதல் அணுக்கள் - 10
சுபி அதிர்ந்து போய் சந்தீப்பை பார்த்தால் அவன் ஒன்றுமே நடவாதது போல் கேசுவலாக அவள் தோள் மீது கை போட்டபடி எதிரில் இருந்த மதுவிடம் பேசிக்கொண்டிருந்தான் .
நீங்க தான் மதுவா ? உங்கள பத்தி சுபி நிறைய சொல்லிருக்கா. எப்படி இருக்கீங்க ?
அடிப்பாவி என்னை பத்தி சொன்னியே அவரை பத்தி...
காதல் அணுக்கள் - 8
சித்ரா எதிர்பார்த்தது போலவே கிஷோர் சென்றவுடன் சுபி தையா தக்கா என்று குதிக்க ஆரம்பித்தாள் .
யாரை கேட்டு நீங்க சம்மதம் சொன்னீங்க . என்னை ஒரு வார்த்தை கேட்கணும்னு உங்க இரண்டு பேருக்கும் தோணவே இல்லையா ?
இதற்கிடையில் அவள் மனசாட்சி "அடியேய் இது உனக்கே ஓவரா தெரியலே...
காதல் அணுக்கள் - 7
யார் பேச்சை தொடுங்குவது என தெரியாமல் சற்று நேரம் அமைதியே அங்கு ஆட்சிசெய்தது . எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவாரோ என்று கிஷோரின் முகம் பார்ப்பதை தவிர்த்து கோர்த்திருந்த தன் கைகளையே பார்த்திருந்தார் சித்ரா. ஆயிரம் தான் இருந்தாலும் அவரும் ஒரு பெண்ணை பெற்றவர் ஆயிற்றே ஒரு பெண்ணின்...
காதல் அணுக்கள் - 9
சுபியின் நிலையை கண்டு மது சட்டென அவளுக்கு கொஞ்சம் தண்ணீர் தந்து அவளை தேற்றினாள் . என்னாச்சு சுபி எதுக்கு இப்போ அழுகுறே ? அவளிற்கு வார்த்தையால் பதில் சொல்லமுடியாமல் மானிட்டரை காணும்படி செய்கை செய்தாள் .
அந்த ஈமெயில் இருந்த புகைப்படமும் வாழ்த்துக்களும் மதுவை கோபம் மற்றும் குழப்பமாகியது ....
காதல் அணுக்கள் -3
மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போதே சுபியின் கண்ணில் பட்டது எதிர் வீட்டு மாடியில் வெட்கம் கலந்த புன்னகையுடன் போனில் பேசிக்கொண்டிருந்த சந்தியா தான் . அவள் முகத்தை வைத்தே தன் அண்ணணுடன் தான் பேசுகிறாள் என்று கண்டுகொண்டாள் .
பாலாஜியும் சந்தியாவும் கடந்த இரண்டு வருடங்களாக விரும்புகின்றனர் . முன்பே...
காதல் அணுக்கள் - 12
ஜோதிடர் 2 முகூர்த்த தேதிகளை குறித்து கொடுத்தார். அதில் ஒன்று 1 மாதத்திலும் மற்றொன்று 3 மாதங்களிலும் இருந்தது. முதலில் வரும் முகூர்த்தம் சந்தீப்பின் நட்சத்திரத்திற்கு உகந்தது என்றும் அடுத்து வருவது பாலாஜியின் நட்சத்திரத்திற்கு உகந்தது என்றும் குறிப்பிட்டார்.
ஒரு மாதத்தில் எவ்வாறு திருமணம் செய்வதென அனைவரும் கவலை கொண்டனர். கிஷோர்...
காதல் அணுக்கள் - 5
சந்தீப்பை அங்கே எதிர்பார்க்காதவள் ஒன்றும் புரியாமல் நின்றது சில வினாடிகளே. பின் ஏதோ தோன்ற குனிந்து தான் அணிந்திருந்த நைட்டியை ஒரு முறை சரிபார்த்து கொண்டாள் .
அதை பார்த்து கடுப்பானவன். உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்க ?
ஏன் உனக்கு வேணுமா ? என்று மனதினில் கவுண்டர் அடித்து கொண்டு அவனை...
காதல் அணுக்கள் - 14
திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்து மணமக்களை மாப்பிள்ளை வீட்டிற்க்கு வழி அனுப்பிக்கொண்டிருந்தனர் . சுபி தன் தாயை கட்டிக்கொண்டு சிறு பிள்ளை போல் அழுது கொண்டிருந்தாள் . பாலாஜியும் சந்தீப்பிடம் கொஞ்சம் பாத்துக்கடா என்று கையை பிடித்து பேசிக்கொண்டிருந்தான் . அருண் தான் சூழ்நிலையை இலகுவாக்க சுபி இது உனக்கே...
இருவர் கண்களும் சில வினாடிகள் கலந்து நின்றன . அதை கலைப்பதெற்கென்றே " பார்த்த விழி பார்த்தபடி போது இருக்க " என்று வாயில் பிரஷுடன் அருண் தனது கர்ணகொடூரமான குரலில் சுபியை பார்த்து பாடினான் .
அதில் நிகழ்வுக்கு வந்த சுபி "அய்யையோ இவன் வேற என் மானத்தை வாங்குறானே . உடனே இங்கிருந்து...
காதல் அணுக்கள் - 6
பெற்றோர் இருவரும் சந்தீப் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் இருந்தனர். கொஞ்சம் பழமைவாதியான சாராதவால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன் பெண் தன்னுடைய நம்பிக்கையை பொய்த்துவிட்டால் என்றே தோன்றியது. கிஷோர் காதலுக்கு எதிரி இல்லையென்றாலும் ஒரு பெண் பிள்ளையின் தந்தையாய் கலங்கித்தான் இருந்தார்.
பார்த்தீங்களா பிரெண்ட் குடும்பம்னு ஓடி ஓடி போய் உதவி...
காதல் அணுக்கள் - 13
மணமகன் அறையில் நண்பர்களின் கேலி கிண்டலுக்கு பதிலளிக்காது புன்னகை முகமாகவே ரெடி ஆகிக்கொண்டிருந்தான் . அவன் நினைவுகள் எல்லாம் நேற்று நடந்த இதழ் ஒற்றலில் தான் லயித்திருந்தது . மனைவிக்கு முத்தம் கொடுப்பது உரிமை ஆனால் காதலிக்கு முத்தம் கொடுப்பது ஒரு வகை கிக் . கண் முன்னே காதலி...