Tamil Novels
மாயவனோ!! தூயவனோ – 5
மித்ராவிற்கு இன்னும் தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. “இவனால எப்படி இப்படி எல்லாம் ப்ரே பண்ண முடிந்தது..?? அவன் முகத்தை பார்த்தா அவன் சொன்னது எல்லாம் உண்மை போல தான் இருக்கு.. நான் ராஜகுமரியாமே?? ஒருவேள நிஜமாவே நம்மல லவ் பண்றானோ??” என்று மனோகரனை பற்றிய சிந்தனையில்...
மாயவனோ!! தூயவனோ!! - 4
மனோகரன் மித்ரவிடம் கூறிய இரண்டு நாட்கள் அன்றோடு முடிந்தது.. ஆனால் அழைத்து செல்வதாய் கூறிய அவனை மட்டும் இன்னும் காணவில்லை..
ஒருவேளை தன்னை அன்று சாப்பிட வைப்பதற்காக பொய் கூறினானோ என்றெல்லாம்நினைக்க தொடங்கினாள் மித்ரா.
மனோகரன் இல்லாத இரண்டு நாட்களும் மித்ரா நிறைய யோசித்தாள். அங்கு அவனது வீட்டிற்கு...
அத்தியாயம் - 2
பலமாடி கட்டிடங்கள் உயர்ந்து நிற்க அதன் வாயிலில் வண்டியை சென்று நிறுத்தினான் சைதன்யன். அவனுக்கு வயது இருப்பத்தைந்து தான் இருக்கும்.
பார்க்க டிப்டாப்பாகவே இருப்பவன் அந்த பன்னாட்டு நிறுவன ஊழியர்களை கொண்டு வந்து விடும் வண்டியின் டிரைவர் என்றால் பார்ப்பவர்கள் நம்புவது சற்றே கடினம் தான். ஆனால் அது தான் அங்கு...
மாயவனோ !! தூயவனோ !! - 3
“மருது அண்ணா!! ப்ளீஸ் நீங்க சொல்லுறது எல்லாம் புரியுது. எனக்கு இப்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் வரதுக்குள்ள எப்படியாவது மித்ராவ சாப்பிட வையுங்க.. நான் மதியம் அங்க வரேன் “ என்று மிக மெதுவாக அதே நேரம் அழுத்தமாகவும் முகத்தில் எதையும்...
மாயவனோ !! தூயவனோ !! – 2
“தொம் தொம்..” என்ற காலடி ஓசை கேட்கவும் அத்தனை நேரம் நடந்தபடி யோசனை செய்து கொண்டு இருந்தவள் அமைதியாக அந்த அறையில் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி கொண்டாள்..
மனோகரன் தான் வந்தான்.. கண்கள் மூடி தலையை சாய்த்து அமர்ந்து இருந்தவள் முகத்தில் என்ன கண்டானோ சில...
Click here
அத்தியாயம் – 7
தன் மனதில் இருப்பது என்ன?? அகிலன் மனதில் இருப்பது போன்ற அதே உணர்வுகள் தன்னகத்திலும் இருக்கிறதா என்றெல்லாம் புவனாவால் சிந்திக்க முடியவில்லை. அகிலன் அவளை சிந்திக்க விடவில்லை. அகிலனை பிடித்திருக்கிறது அது மட்டும் உண்மை.
அவன் தோள் சாய்ந்திருந்த தருணத்தில் புவனா அத்தனை ஆறுதலையும், நிம்மதியும் உணர்ந்தாலே ஒழிய இவனை தான் தான்...
அத்தியாயம் - 1
பொழுது மெதுவாய் புலர ஆரம்பித்திருந்த அதிகாலை நேரம் தெருமுனையில் அலுவலக வண்டியில் இருந்து இறங்கினாள் சங்கமித்ரா. இரவு நேரப்பணி முடித்து அப்போது தான் வந்துக்கொண்டிருந்தாள் அவள்.
வீட்டிற்கு நடையை எட்டிப்போட்டவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டின் வாயிலின் முன் நின்று தன் கைப்பையை துழாவி அவளிடம் வைத்திருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்து...
அத்தியாயம் – 6
“ம்ம்ஹும்.... வேணா... பீஸ் ம்மா... வேணா.... ம்ம்ஹும்...எனக்கு பயம்மா இடுக்கும்மா...” என்று பூர்வி தன் தலையை மறுப்பாய் ஆட்டிக்கொண்டு, கையை காலை உதறியபடி கத்த யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.
யார் வந்து என்ன சொன்னாலும் அழுகை கூடியதே ஒழிய நின்றபாடில்லை. புவனாவோ அகிலனோ இருவரை தவிரா யாரும் பூர்வியிடம் நெருங்கவே...
அத்தியாயம் பதினான்கு:
மனதில் ஒரு நிம்மதி பரவ.. கூட மனம் முழுவதும் இன்னதென்று சொல்ல முடியாது ஒரு உவகை இருக்க.. வெகு சில வருடங்களுக்கு பிறகு வேதாவின் மனம் ஊ லலல்லா என்று பாடிக் கொண்டிருந்தது.
இரவு மணமக்கள் தனிமையில் விடப் பட.. காண்டீபன் முதன் முதலில் அவளை பார்த்து கேட்ட கேள்வியில் உற்சாகம் எல்லாம்...
அத்தியாயம் – 5
அகிலனுக்கு உறக்கமே வரவில்லை. வரவில்லை என்பதை விட முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பூர்வியையும் புவனாவையும் தன் பொறுப்பென அழைத்து வந்துவிட்டான். வந்தும் வாரம் ஆகிவிட்டது. இன்னும் மிஞ்சி போனால் ஒருவாரம் வேண்டுமானால் ஷூட்டிங் என்ற பெயரில் அவர்களை இங்கே தங்க வைக்க முடியும்.
பூர்வி நடிக்கவேண்டியவை கூட முக்கால்வாசி முடிந்துவிட்டது.
அகிலன் தான்...
அத்தியாயம் பதிமூன்று :
ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும், அவன் மட்டுமே மனம் முழுவதும் இருந்தாலும், முழு மனதாக திருமணதிற்கு சரி என்று சொல்ல முடியவில்லை.
ஸ்ருதியின் கெஞ்சல் வேறு, “பண்ணிக்கோ...
அத்தியாயம் பன்னிரண்டு:
வேதாவை ஊருக்கு அனுப்பியவன், “அப்பா கொஞ்சம் நாள் நான் அவங்க கார் கம்பனில இருந்து ட்ரைனிங் எடுக்கலாம்னு இருக்கணுங்க, இங்க ஆரம்பிக்கற முன்னாடி, நீங்க அதை பத்தி என்ன சொல்றீங்க?” என,
அதில் அவருக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே.. “உங்கம்மா விட்டா போ” என்று முடித்து விட,
“அம்மா” என்று அவரிடம் வந்து நிற்க.. “நிஜமா...