Chinna Chinna Aasai
அத்தியாயம்-19
அன்று தான் அவர்களின் திருமண தினம். காலையிலேயே முஹூர்த்தம் என்பதால் கல்யாண மண்டபமே களை கட்டியது.
மண்டப வாசலில் மணமக்கள் ராம்குமார் B.Tech., M.B.A வெட்ஸ் வஞ்சுளவல்லி B.Tech என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க இளைஞர்களின் கூட்டம் தான் அதிகமாக இருந்தது.
எல்லோரும் மணமகன் மணமகளோடு ஐடி கம்பனியில் வேலை செய்பவர்கள்.
சொல்லி வைத்தாற் போல பெண்கள் எல்லோரும் லெஹெங்கா,...
அத்தியாயம்-3
ராம்குமாருக்கு அழைப்பு வந்தும் வஞ்சுவின் கவனம் அதில் இல்லை.
தனிமையிலும் தன் உடன் பணிபுரிபவர்களின் குத்தலான பேச்சிலும் மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருந்தவளுக்கு அவன் வந்ததே யானை பலம் தர தான் இன்னும் அவன் கையைப் பிடித்து கொண்டு இருப்பதில் அவளுக்கு தவறாக எதுவும் தெரியவில்லை.
என்னவோ அந்த கையைப் பிடித்துக் கொண்டதில் ஒரு...
சின்ன சின்ன ஆசை…!
அத்தியாயம் -1
பெங்களூரு மாநகரத்தில் அது ஒரு மிகப் பெரிய ஐடி நிறுவனம். கம்பெனி வளாகத்தில் அங்கங்கே பல அடுக்கு மாடி கட்டிடங்கள். ஒவ்வொன்றிலும் பல தளங்கள்.
அனைவரும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனம்.
ராம் குமார் தன் கேபின் இருந்த...
அத்தியாயம்-2௦
கல்யாணம் முடிந்து இந்த ஒரு வாரமாக விருந்து வரவேற்பு என்று வஞ்சுவுக்கும் ராம்குமாருக்கும் நேரம் பறந்தது.
ஏற்கனவே கல்யாணத்திற்கு முன் பத்து நாட்கள் லீவு எடுத்ததால் மேற்கொண்டு ஹனிமூனுக்கு தனியாக லீவு எடுக்க முடியாத நிலை.
அதோடு அவர்கள் இருவரும் குடி போகவென்று புதிதாக பார்த்திருந்த வீட்டில் வீட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் அடுக்க வேண்டிய வேலை...
அத்தியாயம் -2
அன்று சில நிமிடங்கள் தான் பார்த்தாலும் இன்னும் அவளை நினைவிருப்பதே ராம்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.
கல்லூரியில் இவளை விட எத்தனையோ அழகிகளை அவன் பார்த்திருக்கிறான். சிலரை ரசித்தும் இருக்கிறான்.
கல்யாணம் மட்டும் அம்மா அப்பா சொல்படி தான் என்ற முடிவில் இருந்ததால் இதெல்லாம் காலேஜ் லைப்ல சகஜமப்பா என்று...
அவன் சொன்னால் வஞ்சு ஸ்விம் சூட்டில் கூட போவாள் என்பது அவனுக்கு தெரியாதே.
இருந்தாலும் அக்கறை அவனை உந்த ஒரு தயக்கத்தோடு ஆரம்பித்தான்.
“வஞ்சு! கண்டிப்பா இந்த மாதிரி அவுட்டிங் போனா தான் உன் பர்சனாலிட்டி டிவலப் ஆகும். ஆனா....” என்று இழுத்தவன் “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். எப்படி ஆரம்பிக்கனு தெரியல?” என்று முடிவை...
மறுநாள் காலையில் விடுமுறை என்பதால் ஒரு வழியாக பத்து மணிக்கு எழுந்த ராம்குமார் நண்பர்களை எட்டிப்பார்க்க எல்லோரும் படுத்திருந்த நிலையே அவர்கள் எழுந்திருக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று புரிந்தது.
பழைய பழக்கமாக வஞ்சுவுக்கு “ஹாய் ஸ்வீட்டி! குட் மார்னிங்!“ என்று சில முத்த ஸ்மைலிகளோடு வாட்சப்பில் போட்டவன் அவள் முந்தைய மேசெஜுக்கே...
ராம்குமாருக்கு அப்பாவின் கொட்டு புரிய தலை குனிந்தான். ஆனாலும் அவனால் அவன் சின்ன பாக்கெட்டை விட்டுக் கொடுக்க முடியாதே!
அதனால் அழுத்தமாகவே இருந்து கொண்டான். ஆனால் பானுவால் தான் அப்படி இருக்க முடியவில்லை.
மகனின் திருமணத்தைப் பற்றி எவ்வளவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தவருக்கு இந்த தகவல் பெரிய இடி.
மகனை அதற்கு மேல் கேட்கப் பிடிக்காமல் உடனே மகளுக்கு...
முதல் முறையாக சந்தோஷமாக ஒரு செல்பி எடுத்தாள்.
எடுத்ததும் அதை யாருக்கு அனுப்புவது என்று யோசனை கூட வரவில்லை.
உடனே லாவண்யாவிற்கும் ராம்குமாருக்கும் ஒரு குட் மார்னிங் மெசேஜோடு வாட்சப்பில் அனுப்பியவளுக்கு அப்போது மணி ஐந்து என்பது கூட தோன்றவில்லை.
ராம்குமாரிடம் ‘குரு! நீங்க சொன்னது அத்தனையும் நிஜம்’ என்று சொல்ல வேண்டும் போல...
அத்தியாயம் -10
ஊருக்கு போனதில் இருந்து ஒரு வாரமாக தொடர்பே இல்லாமல் இருந்தவன் இன்று மாலை ஐந்து மணிக்கு சந்திக்கலாம் என்று மெசேஜ் அனுப்பியதும் வஞ்சுவிற்கு நிலை கொள்ளவில்லை.
இந்த ஒரு வாரமாக அவள் பட்ட பாடு! இதுவரை அவன் அவளோடு பேசவில்லை என்று கலங்கித் தவித்தவள் இப்போது திடீரென பேசுவோம் என்று சொல்லவும் அவளுக்கு அது...
“மாமா! அப்படியெல்லாம் இல்லை மாமா! நீங்க தான் எப்படியாவது அக்காவ சமாதானம் செஞ்சு எனக்காக அம்மா அப்பா கிட்ட பேசணும். ப்ளீஸ் மாமா!
இங்க வந்து வஞ்சு கிட்ட நீங்களும் அக்காவும் பேசிப் பாருங்க. அப்புறம் சொல்லுங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கறேன். ஆனா உங்களுக்கு வஞ்சுவ கண்டிப்பா பிடிக்கும்! எனக்காக ஒரு தடவை இங்க...
கௌன் எல்லாம் சின்னப் பிள்ளைங்க போடுற ட்ரெஸ் என்று வஞ்சு மனதுக்குள் நினைத்தாலும் அதை வந்தனாவிடம் சொல்லவில்லை. அவள் நினைப்பதெல்லாம் பேசுவது ராம்குமாரிடம் மட்டும் தானே.
அப்போதே வந்தனா கூட அமர்ந்து அவளுக்கு ஆன்லைனில் கௌன் ஆர்டர் செய்ய அது சரியாக சனிக்கிழமை மதியம் வந்தது.
முழங்கால் வரை இருந்த ஸ்லீவ்லெஸ் கௌனை...
அத்தியாயம் -16
இவனே கூப்பிடட்டும் என்று அவளும் அவள் செய்தது ஏற்படுத்திய கடுப்பில் அவனும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவே இல்லை.
வஞ்சு போட்ட போஸ்டில் அவர்கள் சண்டை ஊருக்கெல்லாம் தெரிந்து போக துக்கம் விசாரிக்கும் சாக்கில் சிலர் வம்புக்கு அலைய சிலர் அக்கறையோடு அறிவுரை சொன்னார்கள். இரண்டுமே ராம்குமாருக்கு பிடிக்கவில்லை. எல்லாமே முகநூலில்...
அதுக்கு அப்புறமும் அவனைக் கெஞ்ச நான் முட்டாளா என்ன? அதான் போடான்னு விட்டுட்டேன். அவன் நம்ம லவ்வுக்கு ஒரத் இல்ல வஞ்சு. கூட இருக்கும் வரை அவனை யூஸ் பண்ணிட்டு போய்டணும்.
அது தான் அவனுக்கு சரி! போடான்னு போவியா?”
வந்தனா என்னவோ சமாதானம் தான் சொன்னாள். ஆனால் அவள் சொன்னதில் மற்றதெல்லாம் வஞ்சுவின் காதல்...
அத்தியாயம் -8
ஒரு வருடம் கழித்து ராம்குமாரும் வஞ்சுவும் அதே பப்பில் அதே மேஜையில் ஒரு சனிக்கிழமை மாலையில் அமர்ந்திருந்தனர்.
இடையே பல முறை இங்கே வந்திருந்தாலும் இந்த முறை தான் இருவரும் தனியாக வந்திருந்தனர்.
ஆதியும் ரபீக்கும் மணிமேகலையும் புதிதாக வந்திருந்த சினிமாவுக்கு போயிருக்க சோனலும் ரஞ்சித்தும் சொந்த ஊருக்கு போயிருந்தனர். வந்தனா இன்னொரு...
அத்தியாயம்-17
பானு ஒரு வருடம் வரை பொறுமையாக இருந்து பார்த்து விட்டு மறுபடி கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார்.
மூர்த்திக்கும் இனி தள்ளிப் போட முடியாது என்று புரிய அவரே அழைத்து மகனிடம் பேசினார்.
“நீயும் டைம் கேட்டே. நாங்களும் உனக்காக காத்துட்டு இருந்தாச்சு. இனியும் தள்ளிப் போடறது சரி வராது பா. எதையும் காலாகாலத்துல செஞ்சா தான் அழகு....
அத்தியாயம் -13
வஞ்சு காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அவளுக்குத் தெரிந்தது அவள் குரு அவள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.
அதுவும் ராம்குமார் அவள் காதலை ஒத்துக் கொண்ட அடுத்த நாளே வந்து அவன் அக்காவுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று சொன்னதோடு அவளைப் பார்க்க அக்காவை குடும்பத்தோடு அழைத்திருப்பதாக...
கிளாஸ்ஐ கீழே வைத்தவள் அவர்களை பரிதாபமாக பார்க்க எல்லோரும் அவளை மாற்றி மாற்றி செய்த கிண்டலில் கண்ணில் துளிர்த்த நீரை துடைக்க தலையைக் குனிந்து கொண்டாள்.
அதற்குள் அவர்களின் கிளையன்ட் கம்பனியில் இருந்து வந்து விட சம்பிரதாய பேச்சுக்குப் பிறகு எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
அவள் செய்த வேலைக்கு கிளையன்ட் கம்பனி பிரதிநிதி ரவியைப்...
அத்தியாயம் -5
ஷாப்பிங் செய்த அசதியில் வந்த உடனே படுத்துத் தூங்கிய வஞ்சுவிற்கு விடிகாலையிலேயே விழிப்பு வந்தது. புரண்டு புரண்டு படுத்தவளுக்கு மீண்டும் தூக்கம் வரவில்லை.
ராம்குமார் பற்றிய எண்ணங்கள் ஒரு புறம். அவள் வாங்கிய உடைகள் எப்படி பொருந்துமோ என்ற பரபரப்பு ஒரு புறமாக தூங்க முடியவில்லை.
எப்போதுமே அவள் அப்படித்தான். தீபாவளிக்கு அல்லது...
அவரின் இத்தனை வருட திருமண வாழ்வில் மூர்த்தி இவ்வளவு வெளிப்படையாக எதையும் பேசியதே இல்லை. அப்படிப்பட்டவரே இப்போது இந்த அளவுக்கு மனதைத் தேற்றிக்கொண்டு மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் போது இன்னும் மகனை நினைத்தே எல்லா முடிவுகளும் எடுத்த போது இருந்த சந்தோசம் இதில் வரவில்லையே!
ஆனாலும் வேறு வழியில்லை. என்ன ஆனாலும் அவரால் மட்டுமல்ல...