Thursday, May 1, 2025

    Chinna Chinna Aasai

    Chinna Chinna Aasai 19 1

    0
    அத்தியாயம்-19 அன்று தான் அவர்களின் திருமண தினம். காலையிலேயே முஹூர்த்தம் என்பதால் கல்யாண மண்டபமே களை கட்டியது. மண்டப வாசலில் மணமக்கள் ராம்குமார் B.Tech., M.B.A வெட்ஸ் வஞ்சுளவல்லி B.Tech என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க இளைஞர்களின் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. எல்லோரும் மணமகன் மணமகளோடு ஐடி கம்பனியில் வேலை செய்பவர்கள்.  சொல்லி வைத்தாற் போல பெண்கள் எல்லோரும் லெஹெங்கா,...
    அத்தியாயம் -2         அன்று சில நிமிடங்கள் தான் பார்த்தாலும் இன்னும் அவளை நினைவிருப்பதே ராம்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.       கல்லூரியில் இவளை விட எத்தனையோ அழகிகளை அவன் பார்த்திருக்கிறான். சிலரை ரசித்தும் இருக்கிறான்.       கல்யாணம் மட்டும் அம்மா அப்பா சொல்படி தான் என்ற முடிவில் இருந்ததால் இதெல்லாம் காலேஜ் லைப்ல சகஜமப்பா என்று...
    சின்ன சின்ன ஆசை…! அத்தியாயம் -1   பெங்களூரு மாநகரத்தில் அது ஒரு மிகப் பெரிய ஐடி நிறுவனம். கம்பெனி வளாகத்தில் அங்கங்கே பல அடுக்கு மாடி கட்டிடங்கள். ஒவ்வொன்றிலும் பல தளங்கள். அனைவரும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனம். ராம் குமார் தன் கேபின் இருந்த...

    Chinna Chinna Aasai 7 2

    0
    கௌன் எல்லாம் சின்னப் பிள்ளைங்க போடுற ட்ரெஸ் என்று வஞ்சு மனதுக்குள் நினைத்தாலும் அதை வந்தனாவிடம் சொல்லவில்லை. அவள் நினைப்பதெல்லாம் பேசுவது ராம்குமாரிடம் மட்டும் தானே.       அப்போதே வந்தனா கூட அமர்ந்து அவளுக்கு ஆன்லைனில் கௌன் ஆர்டர் செய்ய அது சரியாக சனிக்கிழமை மதியம் வந்தது.       முழங்கால் வரை இருந்த ஸ்லீவ்லெஸ் கௌனை...

    Chinna Chinna Aasai 6 1

    0
    அத்தியாயம் -6      பார்ட்டி சனிக்கிழமை மாலை என்பதால் காலையில் இருந்து நிறைய நேரம் இருந்தது.      மீண்டும் வாங்கியிருந்த புதிய உடைகளை எல்லாம் வெளியே எடுத்து ஒரு முறை பார்த்தவள் எதை அணிவது என்ற குழப்பத்திலேயே இருந்தாள்.      முதல் அனுபவம் என்பதால் எல்லோரும் என்ன மாதிரி உடைகள் அணிந்து வருவார்கள் என்று தெரியவில்லை.      ஆபீசில்...

    Chinna Chinna Aasai 5 1

    0
    அத்தியாயம் -5 ஷாப்பிங் செய்த அசதியில் வந்த உடனே படுத்துத் தூங்கிய வஞ்சுவிற்கு விடிகாலையிலேயே விழிப்பு வந்தது.  புரண்டு புரண்டு படுத்தவளுக்கு மீண்டும் தூக்கம் வரவில்லை. ராம்குமார் பற்றிய எண்ணங்கள் ஒரு புறம். அவள் வாங்கிய உடைகள் எப்படி பொருந்துமோ என்ற பரபரப்பு ஒரு புறமாக தூங்க முடியவில்லை.       எப்போதுமே அவள் அப்படித்தான். தீபாவளிக்கு அல்லது...
    “மாமா! அப்படியெல்லாம் இல்லை மாமா! நீங்க தான் எப்படியாவது அக்காவ சமாதானம் செஞ்சு எனக்காக அம்மா அப்பா கிட்ட பேசணும். ப்ளீஸ் மாமா!  இங்க வந்து வஞ்சு கிட்ட நீங்களும் அக்காவும் பேசிப் பாருங்க. அப்புறம் சொல்லுங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கறேன். ஆனா உங்களுக்கு வஞ்சுவ கண்டிப்பா பிடிக்கும்! எனக்காக ஒரு தடவை இங்க...

    Chinna Chinna Aasai 10 1

    0
    அத்தியாயம் -10 ஊருக்கு போனதில் இருந்து ஒரு வாரமாக தொடர்பே இல்லாமல் இருந்தவன் இன்று மாலை ஐந்து மணிக்கு சந்திக்கலாம் என்று மெசேஜ் அனுப்பியதும் வஞ்சுவிற்கு நிலை கொள்ளவில்லை. இந்த ஒரு வாரமாக அவள் பட்ட பாடு! இதுவரை அவன் அவளோடு பேசவில்லை என்று கலங்கித் தவித்தவள் இப்போது திடீரென பேசுவோம் என்று சொல்லவும் அவளுக்கு அது...

    Chinna Chinna Aasai 10 2

    0
    அதுக்கு அப்புறமும் அவனைக் கெஞ்ச நான் முட்டாளா என்ன? அதான் போடான்னு விட்டுட்டேன். அவன் நம்ம லவ்வுக்கு ஒரத் இல்ல வஞ்சு. கூட இருக்கும் வரை அவனை யூஸ் பண்ணிட்டு போய்டணும். அது தான் அவனுக்கு சரி! போடான்னு போவியா?” வந்தனா என்னவோ சமாதானம் தான் சொன்னாள். ஆனால் அவள் சொன்னதில் மற்றதெல்லாம் வஞ்சுவின் காதல்...
    அத்தியாயம் -4 ராம்குமாரும் அவளும் ஒரே தளத்தில் தான் வேலை செய்வதால் இருவரும் தினமும் சந்தித்துக் கொண்டனர். ராம்குமார் சொன்னதற்காகவே அவன் தினமும் ரஞ்சித் மற்ற நண்பர்களை சந்திக்கப் போகும்போது கூடவே இவளும் போனாள். தானாக பேசவில்லை என்றாலும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வாள். மீதி நேரம் அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். அன்றாடம் வரும்...
      மறுநாள் காலையில் விடுமுறை என்பதால் ஒரு வழியாக பத்து மணிக்கு எழுந்த ராம்குமார் நண்பர்களை எட்டிப்பார்க்க எல்லோரும் படுத்திருந்த நிலையே அவர்கள் எழுந்திருக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று புரிந்தது. பழைய பழக்கமாக வஞ்சுவுக்கு “ஹாய் ஸ்வீட்டி! குட் மார்னிங்!“ என்று சில முத்த ஸ்மைலிகளோடு வாட்சப்பில் போட்டவன் அவள் முந்தைய மேசெஜுக்கே...
    ரஞ்சித் “இந்த வாட்டி ராம்குமாரும் வஞ்சுவும் இந்த கேக் கட் பண்ணட்டும்..” என்று தற்செயலாக சொல்வது போல சொல்ல நண்பர்கள் இடையே ஆரவாரம். ரஞ்சித் ராம்குமாரிடம் திரும்பி “மச்சான்! நீ என்ன காரணத்துக்காக வஞ்சு கூட சண்டை போட்டியோ தெரியல. ஆனா நீங்க அவ்வளவு தூரம் லவ் பண்ணிட்டு இப்படி சண்டை போட்டு பிரிஞ்சு நிக்கறது நல்லாவே...
    அத்தியாயம் -12  கேக் வெட்டி இருவருமாக மாறி மாறி ஊட்டி முடித்து தங்களின் காதலை பரிமாறிக் கொண்டு கற்பனை உலகை விட்டு நிஜத்துக்கு திரும்பி வந்தனர். “வஞ்சு! உங்க வீட்டுல நம்ம லவ்வ ஒத்துக்குவாங்களா? உங்க அப்பா அம்மா எப்படி?” ராம்குமார் தன் தோளில் சாய்ந்திருந்த வஞ்சுவை கொஞ்சம் கவலையோடு தான் கேட்டான். உள்ளுர அவன் மனதுக்குள் இன்னும் உதைப்பு...
       இன்னொருவன் “என்ன மச்சி மாட்டர்? ஓவரா நோட் பண்ணா மாதிரி தெரியுது? ரூட் விடறியா?” என்று ரஞ்சித்தை ஓட்ட ரஞ்சித் கையை தூக்கி விட்டான். “டேய்! அதை பாத்தா என் குட்டி தங்கச்சி மாதிரி தெரியுது. கூட்டி போய் குச்சி மிட்டாய் வாங்கித் தரனும் போல தோணுதே தவிர சைட் எல்லாம் அடிக்க முடியாது டா!...

    CCA 14

    0
    அத்தியாயம் -14 புவனா பெங்களூரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகிறது. அன்று ஹோட்டலில் வஞ்சு கிளம்பிய போது அவளைக் கொண்டு விட ராம்குமார் கூடவே போனான்.  அவன் போனான் என்பதை விட வஞ்சுவின் பார்வை அவனைப் அவள் பின்னால் ஓட வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பயத்தோடு வந்தவளுக்கு புவனா ஒரு வார்த்தை கூட...
    அத்தியாயம் -15                ராம்குமாரின் எரிச்சல் எல்லாம் சிறிது நேரம் தான். அப்படியே படுத்து ஒரு தூக்கம் போட்டு எழுந்தவன் மணியைப் பார்க்க அது பத்து என்றது. தூங்கி எழுந்ததில் நன்றாக பசிக்க எங்கே போகலாம் என்று யோசித்தான். அவன் நண்பர்கள் எல்லாம் இப்போது படம் முடிந்து அவர்கள் வழக்கமாக போகும் பார் கம் அசைவ ஹோட்டலுக்கு...

    Chinna Chinna Aasai 19 2

    0
    அதோடு தன்னை மதிக்காத அவர்களிடம் போவதையும் நிறுத்திக் கொண்டாள். மகளை கவனிப்பதும் அம்மாவுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும் என்று ஒதுங்கிக் கொண்டாள். ஷ்யாம் மனைவியை கண்டித்தானே தவிர அவனுக்கும் அவள் எதிர்பார்ப்பும் வருத்தமும் புரிந்து தான் இருந்தது. ஆனாலும் நீரடித்து நீர் விலகுமா? இன்று ஏதாவது அவள் சொல்லி அதனால் அவளுக்கும் அவள் தம்பிக்கும் விரிசல் வந்தால் அதையும்...
    அவரின் இத்தனை வருட திருமண வாழ்வில் மூர்த்தி இவ்வளவு வெளிப்படையாக எதையும் பேசியதே இல்லை. அப்படிப்பட்டவரே இப்போது இந்த அளவுக்கு மனதைத் தேற்றிக்கொண்டு மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் போது இன்னும் மகனை நினைத்தே எல்லா முடிவுகளும் எடுத்த போது இருந்த சந்தோசம் இதில் வரவில்லையே!      ஆனாலும் வேறு வழியில்லை. என்ன ஆனாலும் அவரால் மட்டுமல்ல...
    அத்தியாயம்-3   ராம்குமாருக்கு அழைப்பு வந்தும் வஞ்சுவின் கவனம் அதில் இல்லை. தனிமையிலும் தன் உடன் பணிபுரிபவர்களின் குத்தலான பேச்சிலும் மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருந்தவளுக்கு அவன் வந்ததே யானை பலம் தர தான் இன்னும் அவன் கையைப் பிடித்து கொண்டு இருப்பதில் அவளுக்கு தவறாக எதுவும் தெரியவில்லை. என்னவோ அந்த கையைப் பிடித்துக் கொண்டதில் ஒரு...

    Chinna Chinna Aasai 11 2

    0
    அவள் கையைப் பிடித்து தடுத்த ராம்குமார் “இதுக்கா கிட்டத்தட்ட என் ஒரு மாச சம்பளத்தை கொடுத்து இந்த ஹால ஏற்பாடு செஞ்சேன்...” என்று பீல் பண்ண அதுவரை ராம்குமார் மேலே மட்டுமே பார்வையை வைத்திருந்த வஞ்சுவின் பார்வை அந்த அறையை சுற்றி வந்தது. சிறு நிகழ்ச்சிகளுக்காக எடுக்கப்படும் பார்ட்டி ஹால் தங்கள் இருவருக்காக மட்டுமே வாடகைக்கு...
    error: Content is protected !!