Arumpani
14
ஆத்திசூடி – பேதைமை யகற்று
பொருள் – அறியாமையை போக்கு
இந்திரசேனா அகத்தியன் இப்போது இந்திரசேனா அபராஜிதனாகி ஒரு நாள் முடிந்திருந்தது. அடித்துக் கொண்டிருந்த அலாரத்தை மெல்ல எட்டி அணைத்தவள் ஆடையை சரி செய்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள்.
குளித்து வேறு உடைக்கு மாறி வந்தவள் அறைக்கதவை திறந்து வெளியே வர கரிகாலன் பூஜையறையில் நின்றிருந்ததை பார்த்தாள்.
“எதுவும்...
13
ஆத்திசூடி – பொருள்தனைப் போற்றிவாழ்
பொருள் – பொருள்களை வீண் செலவு செய்யாமல் பாதுக்காத்து வாழ்
எவ்வளவு பதட்டத்தோடு அறையில் இருந்து வந்தாளோ அதைவிட அதிகமாய் அவளுக்கு குதூகலமாய் இருந்தது. பதட்டமெல்லாம் தூரப் போயிருந்தது.
அவளின் மாற்றத்திற்கான காரணம் வேறு ஒன்றுமில்லை அவள் கண்ட காட்சி மட்டுமே. இந்திரசேனாவின் அண்ணி திவ்யா அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வர ஹாலில்...
12
ஆத்திசூடி – நன்மை கடைப்பிடி
பொருள் – நல்வினை செய்வதை எவ்வளவு இடையூறு வந்தாலும் உறுதியாக தொடரவும்.
வீடே பரபரப்பாக இருந்தது, வீட்டில் உள்ள அத்தனை பேரும் அங்கு தானிருந்தனர். வீட்டின் செல்லச்சுட்டி அஸ்வினை கூட கிண்டர்கார்டன் அனுப்பவில்லை.
அகத்தியன் கிளினிக்கிற்கு விடுமுறை விட்டிருந்தார் காலை வேளை மட்டும். மாணிக்கவாசகமோ தான் அன்று செய்ய வேண்டிய வேலைகளைனைத்தும் கேசவனிடம்...
11
ஆத்திசூடி – சுளிக்கச் சொல்லேல்
பொருள் – கேட்பவருக்கு கோபம் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
கரிகாலன் மகளின் வீட்டிற்கு வந்து பவானியிடம் இந்திரசேனாவை பெண் கேட்டதும் அவருக்கு அப்படியொரு சந்தோசம். அவரிடம் தன் தங்கை வீட்டினரிடம் பேசிவிட்டு அவர்கள் அபிப்பிராயம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தார்.
அவருக்கு அளவில்லாத சந்தோசம் இருந்தாலும் உரிமைப்பட்டவர்களிடம் கேட்கத்தானே வேண்டும். அவர் வந்து...
10
ஆத்திசூடி – ஞயம்பட உரை
பொருள் – கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி பேசு
மகளின் திருமணம் முடிந்து அவள் மறுவீட்டிற்கும் வந்து சென்றிருந்தாள். இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடியிருந்தது. வீடே வெறிச்சென்று ஆகிப்போனது. ஆண்கள் இருவர் மட்டுமே என்றானது அவ்வீட்டில். கரிகாலனும் ஓரிரு மாதத்தில் தன் மூத்தப்பெண் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்.
அவருக்கு மகனை குறித்த கவலை...
9
ஆத்திசூடி – செய்வன திருந்தச் செய்
பொருள் – செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும்.
அபராஜிதன் ஏதோ வேலையாய் மேடை நோக்கிச் செல்ல அவனை பிடித்துக்கொண்டார் அவனின் தூரத்து உறவில் இருந்த சித்தி ஒருவர்.
“அபி... அபி...” என்று செல்லும் அவனை அழைக்க நின்று திரும்பி பார்த்தான் அவரை.
“சொல்லுங்க சித்தி”
“மாப்பிள்ளை பக்கத்துல நிக்கற பொண்ணு யாரு...
8
ஆத்திசூடி – பருவத்தே பயிர் செய்
பொருள் – ஒரு செயலை செய்யும் போது அதற்குரிய காலத்திலே செய்ய வேண்டும்.
அபராஜிதனின் தங்கை அகல்யாவின் திருமண வரவேற்பு அன்று. பெண்ணின் தமையனாய் முன்னால் நின்று அனைத்தும் செய்துக் கொண்டிருந்தான் அவன். யாரும் எந்த குறையும் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் அவனிடத்தில்.
ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருந்தான்....
7
ஆத்திசூடி – நிலையிற் பிரியேல்
பொருள் – உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
இந்திரசேனாவிற்கு புரிந்தது மாணிக்கவாசகத்தின் கூற்று என்னவென்று. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தான் அவளுக்கு மனதில்லை. அதற்கு காரணம் அபராஜிதன் தான்.
இதே விஷயம் தன்னால் நடந்திருந்து அதை பிறகு மாணிக்கவாசகம் அவளிடத்தில் சொல்லியிருந்தால் கூட அவளுக்கு எதுவும் தோன்றியிருக்காது போல....
6
ஆத்திசூடி – தூக்கி வினை செய்
பொருள் – உபாயம் அறிந்த பின் காரியத்தை தொடங்கு.
இரவு வீட்டிற்கு வந்த அகத்தியன் கண்டது முகத்தை தூக்கி வைத்திருக்கும் மகளைத்தான். எப்போதும் கலகலவென்று இருக்கும் மகளின் முகம் வாடியிருப்பது பொறுக்கவில்லை அவருக்கு.
“என்னாச்சு உன் பொண்ணுக்கு??” என்றார் தன் மனைவியினிடத்தில் மெல்ல.
“தெரியலை வந்ததுல இருந்து இப்படித்தான் இருக்கா??”
“கேட்கலை நீ??”
“கேட்டேன் உங்க...
5
ஆத்திசூடி – குணமது கைவிடேல்
பொருள் – நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே.
“அப்பா எங்கே இருக்கீங்க??” அழைத்தது அபராஜிதன்.
“பத்திரிகை வைக்க வந்திருக்கேன் அபி. என்னப்பா விஷயம்??”
“முடிச்சுட்டு எனக்கு கூப்பிடுங்கப்பா...”
“நான் வைச்சுட்டு வெளிய தான் வந்தேன் அபி, சொல்லுப்பா”
“நீங்க உடனே நம்ம ஸ்கூலுக்கு வரணும்ப்பா. ஒரு முக்கியமான முடிவெடுக்கணும்??”
அதற்கு மேல் மகனை தோண்டி துருவாமல்...
4
ஆத்திசூடி – சொல் சோர்வு படேல்
பொருள் – பிறருடன் பேசும் போது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
நீதிமன்ற வளாகம்
இந்திரசேனா கையில் சில கேஸ் பைல்களுடன் எதையோ யோசித்துக் கொண்டே நடந்து வர “ஹலோ ஒரு நிமிஷம்” என்று அவளுக்கு முன் இடையிட்டு தடுத்த கைக்கு சொந்தக்காரனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
அபராஜிதன் நின்றிருந்தான் அவள் முன்பு. ‘இவனா!!...
3
ஆத்திசூடி – கடிவது மற
பொருள் – யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே
அபராஜிதன் தூக்கி எறிந்த காகிதத்தையே வெறித்துக் கொண்டிருந்தான். அதீத கோபத்தில் இருந்தான் அவன், ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளெடுத்து பின் வெளியேற்றினான்.
கோபம் சற்று மட்டுப்பட்டதாக உணர்ந்தான். தந்தைக்கு போன் செய்ய போனவன் அழைக்காமலே நிறுத்திவிட்டான்.
‘நாம பொறுப்பெடுத்து சந்திக்கிற முதல் பிரச்சனை இதை நாமே...
2
ஆத்திசூடி – ஓரஞ் சொல்லேல்
பொருள் – எந்த வழக்கிலும் ஒரு பக்கம் பேசாமல் நடுநிலையுடன் பேசு.
இந்திரசேனா இரவு படுக்க வெகு நேரமாகியது. காலையில் மிகத்தாமதமாகவே எழுந்திருந்தாள். கண்கள் எரிந்தது இன்னமும். அன்று முக்கியமான வழக்கின் அடுத்த கட்டம் அதற்கு தான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.
குளித்து தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் நேரே சமையலறை செல்ல...
1
ஆத்திசூடி – ஆறுவது சினம்
பொருள் – கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
அழகான காலைப்பொழுது அந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாக சுற்றிலும் இருந்தனர்.
காக்கி உடை அணிந்த காவலர்கள், கருப்பு கோட்டு அணிந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என்று அனைவருமே கலந்திருந்தனர்.
முதல் மாடியில் இருந்த அந்த நீதிமன்ற வளாகத்திற்குள் மற்றவர்களுடன் நாமும் நுழைவோம்....