நெஞ்சம் பேசுதே
...
நெஞ்சம் பேசுதே 16
வாசுதேவகிருஷ்ணன் தனது நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியபின்பும் திருமகள் அவனை புரிந்து கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டது பெரிதாக பாதித்தது அவனை. அவன் குணத்திற்கு அவன் தானாக இறங்கிவந்து அவளிடம் விளக்கம் கொடுத்ததே பெரியது.
அதையும் அவள் கண்டுகொள்ளாமல் போக, "இதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது." என்று முடிவெடுத்துக்...
நெஞ்சம் பேசுதே 02
திருமகள் நாச்சியார் வீடு வந்தபோது நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கியிருக்க, அவசரமாக தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கியவள் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றாள். அங்கே சற்று விஸ்தாரமாக விரிந்திருந்தது அந்த மாட்டுத் தொழுவம். அவள் வந்த வேகத்தைப் பார்த்து "நாந்தேன் இருக்கேன்ல.. நீ ஏன் தாயி இப்படி...
நெஞ்சம் பேசுதே 14
சட்டென்று தலைதூக்கிய கோபத்துடன் மனைவியை உறுத்தவன் உறங்கி கொண்டிருந்தவளை பூவாக கையில் அள்ளிக் கொண்டான் வாசுதேவகிருஷ்ணன். திரு அரைகுறை உறக்கத்தில் இருந்ததால், அவன் தொடுகையில் பட்டென விழித்துக் கொள்ள, அவன் கையிலிருந்து விடுபட முயன்றாள் அவள்.
அவள் மறுப்பை அலட்சியம் செய்து வெகு சுலபமாகவே அவளை அறைக்குள் தூக்கி வந்திருந்தான்...
ஆனால், அதே மனோகர் எந்த இடத்திலும் அவன் தாய் தந்தையையும் விட்டு கொடுத்தது இல்லை. திருமணம் முடிந்த நிமிடம் நேராக அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான் அவன். அவன் வீட்டிலும் ஆயிரம் ஏச்சு பேச்சுக்கள் இருந்தாலும், இவர்களை வெளியே துரத்தாமல் வீட்டிற்குள் அழைத்துக் கொள்ள, புகுந்த வீட்டை நினைத்து பெருமைதான் அந்த நேரம்.
அப்போதுகூட...
"நீ யார்.." என்று அவள் கேட்டுவிட்டால் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வேன் என்ற பதைப்பு தான். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக திருமகள் அமைதியாக நின்றதே அதிர்ச்சி என்றால், அவர் வார்த்தையை மீறாமல் அவர் மகனை மணக்க சம்மதித்தது அடுத்த அதிர்ச்சி. அத்தனைப் பேரின் மத்தியில் அவள் மறுத்திருந்தால் எத்தனைப் பெரிய...
நெஞ்சம் பேசுதே 21
திருமகள் நாச்சியார் அவளது அறையில் உறங்க, வீட்டின் முற்றத்தில் அவள் நினைவுகளுடன் நிலவை துணையாக கொண்டு உறங்க முயன்றான் வாசுதேவ கிருஷ்ணன்.
இரவு வெகுநேரம் கழித்து உறங்கினாலும், காலை தன் வழக்கமான நேரத்திற்கு விழித்தெழுந்தவன் திருவிடம் சொல்லிக் கொள்ளாமலே அவள் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தான்.
உறக்கத்தில் இருப்பவளை தொந்தரவு செய்ய வேண்டாமென அவன் நினைக்க,...
நெஞ்சம் பேசுதே 13
மழை அடித்து ஓய்ந்த இடம் போல மயான அமைதியைச் சுமந்திருந்தது விசாலத்தின் வீடு. திருமகள் அழுது சோர்ந்து போனவளாக, வீட்டின் பின்கட்டில் சென்று அமர்ந்திருந்தாள். விசாலம் முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருக்க, வாசுதேவகிருஷ்ணன் அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
காலையில் திருமகளின் வீட்டிற்கு சென்றிருந்த ராகவன்...
நெஞ்சம் பேசுதே 07
மூன்று நாட்களுக்கு முன்பாக ஊர்சபையில் நடந்ததை முற்றிலும் மறந்தவளாக திருமகள் நாச்சியார் வலம்வர, நடந்த எதையும் மறக்க முடியாமல் அறைக்குள் அடைந்திருந்தான் முரளி. மூன்று நாட்களுக்கு முன் பஞ்சாயத்து முடிந்து வீடு வந்த நிமிடமே அவன் அண்ணி அவளது பஞ்சாயத்தை ஆரம்பித்திருந்தாள்.
இந்த மூன்று ஆண்டுகளாக பரமசாது என்று பெயர்...
“உள்ள வாங்க என்னோட செல்லப் பொண்டாட்டி. இந்த வீட்டை நல்லாப் பாத்து உங்களுக்கு பிடிச்சிருக்கானு சொல்லுங்க. அப்புறம் இது யார் வீடுன்னு சொல்றேன்”, என்று சிரிப்புடன் சொன்னான்.
வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு “அழகா இருக்கு பிரபா. பர்னிச்சர் எல்லாம் வாங்கிப் போட்டா சூப்பரா இருக்கும்”, என்றாள் அர்ச்சனா.
“சரி வா முதல்ல சாப்பிடலாம்”, என்று சொல்லி...
நெஞ்சம் பேசுதே 04-1
விசாலம் அறைந்ததில் கீழே விழுந்த நாச்சியாளுக்கு "இனி இவர் வார்த்தைகளை வேறு கேட்க வேண்டுமா.." என்ற எண்ணமே துயரத்தைக் கொடுத்தது. எப்போதும் அவளை வலிக்க வைக்கவே பேசுபவர் தானே. இன்று இத்தனை இலகுவாக சந்தர்ப்பம் கிடைத்திருக்க விட்டு விடவா போகிறார் என்று நினைக்கையிலேயே தனது நிலையை மிகவும் கீழாக உணரத்...
நெஞ்சம் பேசுதே 15
திரு மௌனவிரதம் பூண்டு இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது. பேசாமலே இருந்தாள் என்று கூற முடியாதபடி எண்ணி எண்ணி பேசினாள் வாசுதேவகிருஷ்ணனிடம். அவசியத்திற்கு மட்டுமே வார்த்தைகள் என்றாக, பெரிதாக பதில்களையும் வேண்டி நிற்கவில்லை அவள்.
அவன் தேவைகளை அழகாக கவனித்துக் கொண்டவள் அவன் முகம் பார்க்க மட்டும் மறுத்தாள். வாசுதேவகிருஷ்ணனும்...
கோதைக்கு வீட்டை கொடுத்த நாள் முதலாக, ரகு ஊருக்கு வரும் நாட்களில் இங்கே வாசுதேவனின் வீட்டில்தான் தங்கிக் கொள்வது.
அதேபோல எது செய்வதாக இருந்தாலும் மாமனிடம் ஒரு வார்த்தை கூறிவிடுவான். அவனின் மேல்படிப்புக்கான ஆலோசனையைக் கூட மாமனிடம் தான் கேட்டான் ரகுவரன்.
“பணமெல்லாம் ஒரு விஷயம் இல்லை ரகு. உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதைப்...
வாசுதேவன் கலியமூர்த்தியை அடித்துவிடுபவன் போல் பார்வையால் சுட்டெரிக்க, ராகவன் தோளிலிருந்த துண்டை உதறிக்கொண்டார்.
"ஏய் கலியமூர்த்தி உன் ஆட்டத்துக்கு எல்லாம் வேற இடத்தை பாரு.. என் மகன்கிட்ட வாலாட்ட நினைச்ச, உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன். யாரு யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறது. பஞ்சாயத்துக்கு வரவும் தான் நிதானமா பேசிட்டு இருக்கேன். இல்ல, உன்னையும் உன் மகனையும்...
நெஞ்சம் பேசுதே 08
வாசுதேவகிருஷ்ணன் குளித்து வெளியே வர, அவனுக்கு முன்பாக அறையை விட்டு வெளியேறினாள் திருமகள். அவனுக்கான உணவை எடுத்து வைத்தவள் உணவு மேசையில் அவனுக்காக காத்திருக்க, அவளிடம் போராட முடியாமல் அமைதியாக உணவை முடித்துக் கொண்டு வெளியேறி விட்டான் அவன்.
அவன் சென்றதும் தானும் அமர்ந்து உண்டவள் தனது அறைக்கு சென்று...
பிரபாகரனுக்கு அடுத்து பிறந்தவன் அகிலன். இஞ்சினியரிங் முடித்து விட்டு இப்போது வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறான். அந்த வீட்டின் செல்லப் பிள்ளை என்பதால் அவன் இஷ்டத்துக்கு அவனை விட்டுவிட்டார்கள். அவனும் தவறான பாதையில் செல்பவன் கிடையாது என்பதால் தான் அவனுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அப்பா அம்மா சொல் பேச்சு மட்டும் அல்ல. அண்ணனின் சொல் கேட்டு...
நெஞ்சம் பேசுதே 20
திருமகளை அவள் வீட்டில் விட்டு வாசுதேவகிருஷ்ணன் தன் வீட்டை அடைய, விசாலமும், ராகவனும் விழித்தே இருந்தனர். மகன் வீட்டிற்குள் நுழையவும் "கண்ணா... நாச்சியா எங்கே? ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?" என்றார் ராகவன்.
விசாலம் அதே கேள்வியை விழிகளில் தாங்கி மகனைப் பார்த்திருக்க, "அவ்வ வ்வ்வீட்ல இருக்காப்பா.. ஆஅங்கே இஇஇஇருக்கட்டும்.." என்றான்...
நெஞ்சம் பேசுதே 17
திருமகள் நாச்சியார் கட்டிலில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரில் அவள் முகம் பார்த்து நின்றிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.எதையோ நினைத்து அவள் கண்கள் விடாமல் கலங்கி கொண்டே இருக்க, அசையாது அவளை வெறித்திருந்தான் வாசுதேவன்.
திரு சில நொடிகளில் தன்னை மீறி தேம்பியவள் அடக்கமுடியாமல் கணவனை சட்டென எட்டி கைகளால் வளைத்துக் கொள்ள, அவளுக்கு...
நெஞ்சம் பேசுதே 25
திரு உதட்டைக் குவித்து மிரட்டி வாசுதேவனை ஓடவிட்டு ஒருவாரம் கடந்திருக்க, அன்று திருவிழாவின் கடைசிநாள். இந்த ஒரு வாரமும் வாசுதேவனைக் காணும் நேரமெல்லாம் யாருமறியாமல் உதட்டைக் குவித்து அவனை ஒருவழி செய்து கொண்டிருக்கிறாள் திருமகள்.
இன்னும் அரைமணி நேரத்தில் கோவிலின் வாசலில் தீமிதித்தல் நடைபெற இருக்க, ஊர் மொத்தமும் கோவில் வாசலில் தான்...
நெஞ்சம் பேசுதே 27
மருத்துவமனையில் இருந்து தன் பிள்ளையுடன் நேரே தன் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் கோதை. முழுக்க முழுக்க திருமகள் நாச்சியாரின் முடிவு இது. அன்று ஈஸ்வரி "எங்கிட்டே தான் வந்தாகணும்.." என்று சூளுரைத்தபோதே முடிவெடுத்துவிட்டாள் அவள்.
அன்று இரவே கணவனிடம் பேச, வார்த்தைகள் இல்லாமல் மனைவியைக் கட்டிக்கொண்டு தன் ஒப்புதலை...