நெஞ்சம் பேசுதே
நெஞ்சம் பேசுதே 25
திரு உதட்டைக் குவித்து மிரட்டி வாசுதேவனை ஓடவிட்டு ஒருவாரம் கடந்திருக்க, அன்று திருவிழாவின் கடைசிநாள். இந்த ஒரு வாரமும் வாசுதேவனைக் காணும் நேரமெல்லாம் யாருமறியாமல் உதட்டைக் குவித்து அவனை ஒருவழி செய்து கொண்டிருக்கிறாள் திருமகள்.
இன்னும் அரைமணி நேரத்தில் கோவிலின் வாசலில் தீமிதித்தல் நடைபெற இருக்க, ஊர் மொத்தமும் கோவில் வாசலில் தான்...
கோதைக்கு வீட்டை கொடுத்த நாள் முதலாக, ரகு ஊருக்கு வரும் நாட்களில் இங்கே வாசுதேவனின் வீட்டில்தான் தங்கிக் கொள்வது.
அதேபோல எது செய்வதாக இருந்தாலும் மாமனிடம் ஒரு வார்த்தை கூறிவிடுவான். அவனின் மேல்படிப்புக்கான ஆலோசனையைக் கூட மாமனிடம் தான் கேட்டான் ரகுவரன்.
“பணமெல்லாம் ஒரு விஷயம் இல்லை ரகு. உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதைப்...
நெஞ்சம் பேசுதே 16
வாசுதேவகிருஷ்ணன் தனது நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியபின்பும் திருமகள் அவனை புரிந்து கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டது பெரிதாக பாதித்தது அவனை. அவன் குணத்திற்கு அவன் தானாக இறங்கிவந்து அவளிடம் விளக்கம் கொடுத்ததே பெரியது.
அதையும் அவள் கண்டுகொள்ளாமல் போக, "இதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது." என்று முடிவெடுத்துக்...
நெஞ்சம் பேசுதே 10
"என்கிட்டே நீங்க நீங்களா இருக்கணும் இல்லையா மாமா.." என்று கண்ணீருடன் திருமகள் கேட்டு அமர்ந்திருக்க, அவளுக்கு உண்மையில் என்ன பதில் கூறுவது என்று புரியாத நிலையில்தான் இருந்தான் வாசுதேவன்.
அவள் கேட்பதில் தவறென்ன என்று அவன் மனம் மங்கைக்கு ஆதரவாக சாய, தவறுகிறோமோ என்று தடுமாறி நின்றான் வாசுதேவகிருஷ்ணன். பேச்சை...
“நீ முடிவேடு திரு.. என் பொண்டாட்டி எந்த விஷயத்துலயும் தப்பு பண்ணமாட்டா.. நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே தான்.. ஆனா, என்னை வச்சு முடிவெடுக்காத..”
“ஒருவிதத்துல உன் அக்கா எனக்கு செஞ்சது நல்லதுதான். அவளாலதான் திரு கிடைச்சிருக்கா எனக்கு. அதுக்காகவே நான் அவளை மன்னிச்சுட்டேன்..”
“நீயும் எனக்காகன்னு யோசிக்காம, உன் அக்காவை யோசி..”...
நெஞ்சம் பேசுதே 15
திரு மௌனவிரதம் பூண்டு இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது. பேசாமலே இருந்தாள் என்று கூற முடியாதபடி எண்ணி எண்ணி பேசினாள் வாசுதேவகிருஷ்ணனிடம். அவசியத்திற்கு மட்டுமே வார்த்தைகள் என்றாக, பெரிதாக பதில்களையும் வேண்டி நிற்கவில்லை அவள்.
அவன் தேவைகளை அழகாக கவனித்துக் கொண்டவள் அவன் முகம் பார்க்க மட்டும் மறுத்தாள். வாசுதேவகிருஷ்ணனும்...
"நீ யார்.." என்று அவள் கேட்டுவிட்டால் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வேன் என்ற பதைப்பு தான். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக திருமகள் அமைதியாக நின்றதே அதிர்ச்சி என்றால், அவர் வார்த்தையை மீறாமல் அவர் மகனை மணக்க சம்மதித்தது அடுத்த அதிர்ச்சி. அத்தனைப் பேரின் மத்தியில் அவள் மறுத்திருந்தால் எத்தனைப் பெரிய...
நெஞ்சம் பேசுதே 14
சட்டென்று தலைதூக்கிய கோபத்துடன் மனைவியை உறுத்தவன் உறங்கி கொண்டிருந்தவளை பூவாக கையில் அள்ளிக் கொண்டான் வாசுதேவகிருஷ்ணன். திரு அரைகுறை உறக்கத்தில் இருந்ததால், அவன் தொடுகையில் பட்டென விழித்துக் கொள்ள, அவன் கையிலிருந்து விடுபட முயன்றாள் அவள்.
அவள் மறுப்பை அலட்சியம் செய்து வெகு சுலபமாகவே அவளை அறைக்குள் தூக்கி வந்திருந்தான்...
நெஞ்சம் பேசுதே 03
முரளியின் வார்த்தைகளில் நாச்சியார் அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான். வாசுதேவனின் பார்வை முரளியிடம் இருந்து தன்னிடம் வரவும் சுயம் தெளிந்தாள் அவள். என்னவோ வாசுதேவன் பார்வையில் கடுமையைக் கண்ட நொடி வேகமாக தலையை மறுப்பாக அசைத்துவிட்டாள்.
அவளது பதட்டம் அத்தை மகனுக்கு அத்தனை உவப்பாக இருக்க, நிதானமாக மீண்டும்...
நெஞ்சம் பேசுதே 24
கோவிலில் பூஜை முடிந்து வீடு திரும்பியிருந்தது வாசுதேவகிருஷ்ணனின் குடும்பம். ராகவனும், விசாலமும் கிளம்புகையிலேயே, அவர்களுடன் தானும் வீடு திரும்பிவிட்டாள் திருமகள் நாச்சியார். கடைசி சில மணி நேரங்களாக வாசுதேவகிரிஷ்ணனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள்.
கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது. இத்தனை நாள் அவனது சமாதானங்களையும், சமாளிப்புகளையும் ஏற்றுக் கொண்டவளால்...
நெஞ்சம் பேசுதே 18
மாகாளியம்மன் கோவிலின் முன் ஊர்பெரியவர்களும், பஞ்சாயத்தார்களும், இன்னும் ஊர்மக்கள் பலரும் கூடியிருக்க மீண்டும் ஒரு பஞ்சாயத்து. ஆனால், இந்த முறை புகார் வந்திருப்பது தன் மகன் மீது என்பதால் ராகவன் இருக்கையில் அமராமல் மகனுடனே நின்று கொண்டார்.
பஞ்சாயத்தார் "நீங்க வந்து உட்காருங்க ஐயா.. யாரா இருந்தா என்ன, விசாரிச்சு...
நெஞ்சம் பேசுதே 07
மூன்று நாட்களுக்கு முன்பாக ஊர்சபையில் நடந்ததை முற்றிலும் மறந்தவளாக திருமகள் நாச்சியார் வலம்வர, நடந்த எதையும் மறக்க முடியாமல் அறைக்குள் அடைந்திருந்தான் முரளி. மூன்று நாட்களுக்கு முன் பஞ்சாயத்து முடிந்து வீடு வந்த நிமிடமே அவன் அண்ணி அவளது பஞ்சாயத்தை ஆரம்பித்திருந்தாள்.
இந்த மூன்று ஆண்டுகளாக பரமசாது என்று பெயர்...
வாசுதேவகிருஷ்ணன்- திருமகளின் நிறைவான வாழ்வு ஐந்தாண்டுகளை கடந்திருக்க, அவர்கள் அன்புக்கு சாட்சியாக நான்குவயதில் திருமகளின் மறுஉருவமாக வந்து பிறந்திருந்தான் வம்சி.. வம்சி கிருஷ்ணா.. பேச்சு, செயல், நடவடிக்கைகள் என்று அத்தனையிலும் திருமகள்தான் அவன்.
அதனால் தானோ என்னவோ விசாலத்திற்கும் அவனுக்கும் ஒத்துபோவதே கிடையாது. எப்போதும் விசாலத்திடம் சரிக்கு சரி நிற்பான் பேரன். "அப்படியே அவளை...
நெஞ்சம் பேசுதே 09
அன்று இரவில் வாசுதேவகிருஷ்ணன் "திரு.." என்று அழைத்துவிடவும், அப்படி ஒரு நிறைவு திருமகள் நாச்சியாருக்கு. என்னவோ பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட உணர்வுடன் தான் உறங்கி எழுந்தாள் அவள். ஆனால், அடுத்தநாள் காலையில் வழக்கம் போல் தன் மௌன கவசத்தை அணிந்து கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
திருமகள் நாச்சியார் ஏக்கத்துடன் பார்த்து நின்ற போதும்,...
பிரபாகரனுக்கு அடுத்து பிறந்தவன் அகிலன். இஞ்சினியரிங் முடித்து விட்டு இப்போது வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறான். அந்த வீட்டின் செல்லப் பிள்ளை என்பதால் அவன் இஷ்டத்துக்கு அவனை விட்டுவிட்டார்கள். அவனும் தவறான பாதையில் செல்பவன் கிடையாது என்பதால் தான் அவனுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அப்பா அம்மா சொல் பேச்சு மட்டும் அல்ல. அண்ணனின் சொல் கேட்டு...
நெஞ்சம் பேசுதே 06
வீட்டின் முற்றத்தில் காலை நீட்டி திருமகள் அமர்ந்திருக்க, அவள் கால்களில் தலைசாய்த்து படுத்திருந்தான் ரகுவரன். திருமகள் காலையில் முரளி தன் வீட்டில் இருந்து வெளியே வந்தது முதல், விசாலத்தின் எதிர்வினை, தனது திடீர் திருமணம் வரை ஒன்றுவிடாமல் நிதானமாக கூறி முடித்தாள்.
முழுதாக கேட்டு முடித்தவன் "இப்பவும் இது அத்தையோட...
நெஞ்சம் பேசுதே 11
வாசுதேவகிருஷ்ணனும் திருமகள் நாச்சியாரும் இருவர் ஒருவராக கலந்து ஒரு வாரம் கடந்திருக்க, வழக்கம் போல் ஒரு அவசரமான காலை வேளை தான் அது. முதல் நாளுக்கு பிறகு காலையில் தாமதமாக எழுவதை தவிர்த்து விட்டிருந்தாள் திரு. தனது வழக்கமான வேலைகளை முடித்துவிட்டவள் வாசுதேவகிருஷ்ணனுக்கு அலைபேசியியில் அழைக்க, எடுக்கவே இல்லை அவன்.
...
...
நெஞ்சம் பேசுதே 21
திருமகள் நாச்சியார் அவளது அறையில் உறங்க, வீட்டின் முற்றத்தில் அவள் நினைவுகளுடன் நிலவை துணையாக கொண்டு உறங்க முயன்றான் வாசுதேவ கிருஷ்ணன்.
இரவு வெகுநேரம் கழித்து உறங்கினாலும், காலை தன் வழக்கமான நேரத்திற்கு விழித்தெழுந்தவன் திருவிடம் சொல்லிக் கொள்ளாமலே அவள் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தான்.
உறக்கத்தில் இருப்பவளை தொந்தரவு செய்ய வேண்டாமென அவன் நினைக்க,...
வாசுதேவன் கலியமூர்த்தியை அடித்துவிடுபவன் போல் பார்வையால் சுட்டெரிக்க, ராகவன் தோளிலிருந்த துண்டை உதறிக்கொண்டார்.
"ஏய் கலியமூர்த்தி உன் ஆட்டத்துக்கு எல்லாம் வேற இடத்தை பாரு.. என் மகன்கிட்ட வாலாட்ட நினைச்ச, உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன். யாரு யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறது. பஞ்சாயத்துக்கு வரவும் தான் நிதானமா பேசிட்டு இருக்கேன். இல்ல, உன்னையும் உன் மகனையும்...