நான் என்பதே நாம் தானடி
இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தவளை தன்னோடு சேர்த்து பிடித்திருந்தார்.,
அவர்கள் இருவரையும் கண் இமைக்காமல் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த திலகவதி தன் போனில் இருந்து மூவரையும் சேர்த்து ஒரு செல்பி எடுத்தார்.,
அப்போது அந்த போட்டோவை பார்த்தவள் "நல்லா இருக்கே" என்று சொல்லிவிட்டு.., "இதே மாதிரி வேற போட்டோ இருக்கா., நம்ம சேர்ந்து...
9
அதன் பின்பு அங்கிருந்த இரண்டு நாட்களும் அவள் வேலைகளை., அவளே செய்து கொள்ளும் அளவிற்கு முன்னேறி இருந்தாள்.,
ஆனால் எப்போதும் திலகவதி உடன் இருக்க வேண்டும் என்று நினைப்பாள்., அல்லது சரவணன் இருக்க வேண்டும்., இருவரின் துணை இல்லாமல் தனியே அவள் இருப்பதே இல்லை எனும் அளவிற்கு மாறி போயிருந்தாள்.,
ரத்தக்கட்டுக்கு தொடர்ந்து...
அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததில் இருந்து பார்த்த இந்த நான்கைந்து பேரை தவிர வேறு யாரைப் பார்த்தாலும் சற்று பயப்பட தொடங்கினாள்.,
அதை உணர்ந்து கொண்ட டாக்டர் திலகவதியிடமும் சரவணனிடமும் தனியாக அழைத்துப் பேசினார்.,
இன்னும் ஒருநாள் இங்கே ட்ரீட்மென்ட் எடுத்துட்டு., நீங்க பெங்களூர் கிளம்புங்க., அந்த பொண்ணுக்கு இப்போ யாரு என்னன்னு எதுவும்...
8
அதிகாலையிலேயே அனைவரும் எழும் முன் எழுந்து அமர்ந்திருந்தாள்., அவள் எழுந்து அமர்ந்திருப்பதைப் பார்த்த நர்ஸ் தான்., "என்னமா எதுவும் வேண்டுமா"., என்று கேட்டாள்.
வேண்டாம் என்பது போல் தலையசைத்தவள்., நர்ஸ் "ஏதும் ஹெல்ப் பண்ணவா., நீயே எல்லாம் பார்த்துக்குவீயா" என்று கேட்டார்.
" வேண்டாம்"., என்று சொன்னவள் காலைக்கடன்களை முடித்துவிட்டு நர்சிடம் "தண்ணி...
"சரி முதலில் தூங்க வைக்கலாம்"., என்று சொல்லிக் கொண்டே இருந்தனர்.
அதன் பின்பு ட்ரிப்ஸ் இல் அவளுக்கு தேவையான சத்துக்களை ஏற்றும் மருந்துகளையும் செலுத்திவிட்டு அவளுக்கு தூங்குவதற்கு ஊசி போட்டனர்.,
"தூங்கி எழும் போது மனம் தெளிவான பின்பு தான் அவளால் சரியாக யோசிக்க முடியும்"., என்று டாக்டர் சொல்லி அவளை ஊசி போட்டு...
7
மருத்துவரும் வீட்டில் உள்ளவர்களும் சேர்ந்து., 'என்ன செய்யலாம்' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் அருகில் சென்று மீண்டும் அவள் கன்னத்தை தட்டி பார்த்தார் மருத்துவர்.,
சற்று நேரம் அமைதியாக அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்க்கும் போது விரல்கள் அசைவது புரிந்தாலும்., அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தனர்.,
மீண்டும் ஒருமுறை...
"ஆமா டா, பாப்போம் நாளைக்கு மேல போய் யாரையாவது கேட்டு விசாரிச்சுட்டு வர சொல்லுவோம்"., என்று சொல்லலாம்.,
அந்த பொண்ணு முழிக்கட்டும்., அப்புறமா., வெளியே சொல்லி விசாரிக்கலாம்., இல்ல னா அந்த பொண்ணையே யாருன்னு கேட்டு கரெக்டா வீடு கேட்டுக் கொண்டு விடுவோம்"., என்று சொன்னான்.
"முதலில் எந்திரிக்கட்டும்"., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இரவு...
6
படபடக்கும் உள்ளத்தோடு மருத்துவர் பின்தொடர உள்ளே அவளின் உடலை எடுத்துக் கொண்டு வந்தவன்.,
கட்டிலில் போட போகும் போது மருத்துவர் தான்., "ஸ்ரவன் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு" என்று சொன்னார்.,
"பாக்கியம்மா அந்த பிளாஸ்டிக் ஷீட் எடுத்து கட்டில்ல விரிங்க"., என்று சொன்னார்.,
இவனோ., "டாக்டர் பெட்ஷீட் வீணா போகும் நினைக்கிறீங்களா...
"ஒஒ சரி சரி"., என்று சொல்லிவிட்டு அமைதி அடைந்தான்., அவனுக்கு தெரியும்., இது போன்ற மண் சரிவும்., ஆள்களை காணும்., என்று தேடுவதும் சகஜமாக நடக்கும் சில விஷயங்கள்.,
எஸ்டேட்டுக்கு இடையில் இருக்கும் குடியிருப்பு தொழிலாளிகளுக்கு தான் அதிக கஷ்டம்., மண்சரிவில் மாட்டிக் கொண்டால் மிகவும் கஷ்டம் எனவே தான் தன் எஸ்டேட்டில்...
5
விபத்து நடந்த அன்று மாலை..
அடித்து கொட்டிக் கொண்டிருந்த மழையும்., ஆங்காங்கு நடந்த மண்சரிவுகளையும் எஸ்டேட் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.,
அவனுக்கு அம்மாவின் மேல் தான் கோபம் வந்தது., 'எல்லாம் இந்த அம்மாவால வந்தது., ஒரு வாரம் ன்னு சொல்லிட்டு என்ன செய்து வச்சிருக்காங்க., இவங்கள ச்சு., என்ன பண்றது., நேற்றே கிளம்பலாம் ன்னு...
4
ஊர் வந்து சேரும் போதே உறவுகள் வீட்டில் கூடியிருக்க அனைவருமே புலம்பி தீர்த்தனர்.,
பெற்றவர்கள் தான் என்ன தான் கதறினாலும் போனவள் திரும்ப வரப்போவதில்லை என்ற நினைவோடு அழுது கொண்டிருந்தனர்.
வீட்டில் கிட்டத்தட்ட இரண்டு நாள் முழுவதும் உறவுகளும் நண்பர்களும் இருந்தார்கள்.,
அவர்களால் முடிந்தது ஆறுதல் வார்த்தை சொல்வது மட்டும் தான்., ஆனால்...
3
மீராவுடைய அக்காவின் நினைவுகள் பின்னோக்கி செல்ல., மீராவின் வளர்ச்சிகளை யோசித்துக் கொண்டிருந்தவர்.,
அவள் ப்ளஸ் டூ பாஸ் செய்த சமயம் அவளுடைய மதிப்பெண்களை வைத்து வீட்டில் அனைவரும் சந்தோஷப்பட்டனர்.,
அவளுக்கு சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டர் மிகவும் பிடிக்கும் என்பதால் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்பு எடுக்க வேண்டும் என்ற ஆவலுடன் படிப்பைத் தொடர்ந்தாள்., அப்படியே தான்...
2
மீட்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது., ஓரளவுக்கு மாணவ மாணவிகளை நல்லபடியாக காப்பாற்றிவிட்டனர் பேராசிரியர்களில் ஒருவர் காலமானார்.,
பஸ் டிரைவர் அதிக காயம்பட்ட கண்டிஷனில் இருந்தார்., அப்போதும் பேராசிரியர் மறைவிற்கு காரணம் இதுபோன்ற ஆக்சிடெண்டில் ஏற்படும் திடீர் நெஞ்சு வலி தான்.,
அவர் சற்று வயது கூடியவர் அது மட்டும் இல்லாமல் சுகர்...
நான் என்பதே நாம் தானடி
1
ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் குன்னூர் இருக்கிறது என்றால்., ஊட்டியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் கோத்தகிரி உள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டி., குளுமையை மொத்தமும் தனக்கே குத்தகை எடுத்தது போல குளிர்ந்து...