காதல் வைபோகமே
அத்தியாயம் 59
இனியாவும் புது நிகழ்ச்சியை ஒத்துக்கொண்டாள் .
அந்த வாரம் ‘கல்யாண வைபோகமே’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக , எதிர்பார்த்தது போல் இனியாவின் குறும்புப் பேச்சு , பங்கேற்பாளர்களிடம் இயல்பாகப் பேசி விசயத்தை வாங்கும் தன்மை , பங்கேற்பாளர்களைக் கம்ஃவர்ட் ஜோனில் வைத்துக் கொள்ளும் பாங்கு என எல்லாம் சேர்ந்து நிகழ்ச்சியை நன்றாக எடுத்துச் சென்றது ....
அத்தியாயம் 57
நாட்கள் ஓட, ‘கல்யாண வைபோகமே’ படப்பிடிப்பு தொடங்கியது .
‘கல்யாண வைபோகமே’ படப்பிடிப்புத் தளத்திற்கு , விக்ரம் திடீரென விசிட் செய்ய , அர்ஜுன் படபடத்தான்.
“கூல்… , எல்லாம் ஓ.கே. தானே அர்ஜுன்?”
விக்ரமின் பேச்சு அர்ஜுனிடம் இருந்தாலும் , பார்வை இனியாவை தொட்டுச் சென்றது .
பின் இனியாவைப் பார்த்து,” டூயிங் குட்….?” எனக் குறும்புடன்...
அத்தியாயம் 55
மறு நாள் காலை இனியாவை அழைத்து ,” லன்ச் சேர்ந்து சாப்பிடலாம் , வா…”
“வீட்டில் என்னவென்று சொல்வது…?” என இனியா இழுக்க ,
“என்னுடைய ட்ரீட் எனச் சொல்லி வா” என்றான் உரிமையாக ,
“யார் யார் வருகிறார்கள்?” என விவரம் கேட்பார்கள் ,
“என்ன சொல்வது? , வேறு ஏதாவது காரணம் சொல்லவா?” என...
அத்தியாயம் 53
நாட்கள் ஓட… , அர்ஜுன் , அனு “கல்யாண வைபோகமே” முன் தயாரிப்பில் பிஸியாகி விட ,
இனியாவும் தமிழ் வகுப்பைத் தொடர்ந்தாள்.
விக்ரமும் தெலுங்கு சேனல் ஆரம்பிப்பதில் பிஸியாகி விட , இரவுகளில் , அவர்கள் போன் உரையாடல்கள் மட்டுமே தொடர்ந்தன .
அப்படி ஒரு உரையாடலின் போது , “உங்களிடம் முக்கியமான விசயம்...
அத்தியாயம் 50
ஞாயிறு காலை போன் போட்ட விக்ரம் , “ஜில்லு, நேற்றிரவு இரவு தூங்கவே இல்லை தெரியுமா? இன்னும் முகம் கூட கழுவவில்லை…” என வம்பு செய்தான்.
“நீங்கள் முகம்தான் கழுவவில்லை , நான் பல்லே விலக்கவில்லை தெரியுமா?” எனத் துடுக்காக இனியா பதில் கொடுக்க ,
கடுப்பான விக்ரம் , “உனக்கு ரொமான்ஸுக்கு அர்த்தம் தெரியுமா...
அத்தியாயம் 47
புதன் மாலை இனியாவை அழைத்து , “ அவசர வேலையாகப் பெங்களூர் செல்கிறேன் இனியா , வேலை முடிவதைப் பொறுத்து சனி இல்லை ஞாயிறு சென்னை வருவேன். அங்கு இருக்கும் வேலையை பொறுத்து , நேரம் கிடைக்கும் பொழுது பேசலாம்….” என்றான் விக்ரம் .
‘ஓ.கே. ஞாயிறு பார்க்கலாம் விக்ரம்”
இனியாவிற்கும் படப்பிடிப்பு மேலும் இரண்டு...
அத்தியாயம் 44
முகம் கொள்ளாச் சிரிப்புடன் விக்ரம் வீட்டுக்குள் வர,
தாத்தா அவனைக் கவனித்து , “என்னடா ராஜா…? என கேட்க ,
‘வெற்றி…?” என்று அவரைக் கட்டிக் கொண்டு , முத்தம் வைத்தான் .
“ரொம்ப வருடம் கழித்து , எனக்கு முத்தம் கொடுக்கிறாய்டா ராஜா , இதிலிருந்தே உன் சந்தோஷத்தின் அளவைப் புரிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துகள்…”...
அத்தியாயம் 42
சனி மாலை பயிற்சி பட்டறை முடிந்தவுடன் , ஆட்டோ பிடித்து ஹோட்டலுக்குச் சென்றாள் இனியா.
வரவேற்பில் விசாரித்து , ரிசர்வ் செய்யப்பட்ட மேஜைக்குச் செல்லும் பொழுது, ஹோட்டல் அமைப்பில் இருந்த பிரைவசிக்கான முக்கியத்துவத்தைப் பார்த்து , அசந்து போனாள் .
“தல சரியான ஹோட்டலைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்” என மனதிற்குள் மெச்சினாள் .
இனியா ஹோட்டலில் நுழைந்ததில்...
அத்தியாயம் 40
புதன் காலை ஒரு மணிவாக்கில் , போன திங்கள் பிரதமர் வளரும் இளம் தொழிலதபர்களைச் சந்தித்து உரையாடினார் என்பதும் , தமிழ் நாட்டில் இருந்து மீடியா துறை சார்பாக விக்ரமும் , ஐ.டித் துறை சார்பாக மற்றொரு தொழிலதிபர் மட்டுமே பங்கேற்றது , பரபரப்புச் செய்தியாகியது .
இதைப் பார்த்த இனியா கடுப்பானாள் ,...
அத்தியாயம் 37
அந்த வாரக் கடைசியில் , “ருசிக்க ரசிக்க” ஷுட்டிங்கில் ரோஜாவைச் சந்திக்க , “போன் செய்ய தயக்கமாக இருந்தது இனியா…. என மீண்டும் மன்னிப்பு கேட்டாள் .
“பின் டாக்ஸி உடனே கிடைத்ததா ?”
இனியா மழுப்பலாக “ஒன்றும் பிரச்சனை இல்லை அக்கா , நல்லபடியாகப் போய்விட்டேன் . அப்புறம் உங்கள் டான்ஸ் ஷோ எவ்வாறு...
அத்தியாயம் 34
தன்னைச் சுத்தப்படுத்தி இரவு உடைக்கு மாறி , வசந்த்துக்கு வீட்டுக்கு வந்து விட்டேன் என்ற பதிவைத் தட்டி விட்டுப் படுக்க வந்தாள்.
கண்னை மூடியதும் , விக்ரமின் சிரித்த முகமே கண்ணில் வந்தது . படக்கெனக் கண்ணைத் திறந்தாள் , தூக்கம் வருமெனத் தோன்றவில்லை . உருண்டு கொண்டே இருந்து , காவியாவின் தூக்கத்தைக்...
அத்தியாயம் 31
மேலும் சில நாட்கள் செல்ல… , ராம்குமார் உதவியுடன் , இனியா சில விளம்பரங்களில் நடித்து இருந்தாள்.
“ருசிக்க ரசிக்க” நிகழ்ச்சியும் மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிரி புதிரி வெற்றியானது .
விக்ரம் இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாட , கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி என...
அத்தியாயம் 28
திங்கள் காலை செயலாளருக்குப் போன் செய்து , விக்ரம் ஸாரை சந்திக்க நேரம் கேட்டாள் .
“சரி, ஸாரிடம் பேசிவிட்டுத் தகவல் தெரிவிக்கிறேன்…” என்றாள்.
விக்ரம் வந்தவுடன் , விசயத்தைத் தெரிவிக்க , சந்தோஷமானான் .
ஏற்கனவே மூன்று வாரங்களாக இனியாவைப் பார்க்கமுடியல்லையே என ஏங்கியிருந்தான் . சும்மா சும்மா செட்க்குப் போவது சரியில்லை என்பதாலும் தேவையில்லாத...
அத்தியாயம் 26
மாலை ஐந்து மணிக்கு விக்ரமைக் காணச் சென்றாள் . இவளை கண்டவுடன் செயலாளர் , அறைக்குள் செல்ல அனுமதித்தாள்.
அறைக் கதவைத் தட்டியபின் , உள்ளே நுழைய , இவள் வருவதைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் .
அந்தப் பார்வை அவளை ஏதோ செய்தது . இப்படி யாராவது பார்த்தால் ஒரு அசௌகரியம்...
அத்தியாயம் 24
விக்ரம் புதிய சேனல் காரணமாக மீண்டும் பெங்களூர் பயணம் மேற்கொண்டிருந்தான்.
“ருசிக்க ரசிக்க” அடுத்தடுத்த வாரங்கள் ஓளிபரப்பாக, டி.ஆர். பி எகிறிக் கொண்டிருந்தது . மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தத்தடுத்த எபிஷோட்டிற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்து .
அன்றைய படப்பிடிப்பில் ரோஜா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் .
இனியா அருகே வந்ததும் கட்டிக் கொண்டாள். தனக்கு...
அத்தியாயம் 21
மீண்டும் ஷுட்டிங் ஆரம்பித்தது… , பரபரப்பாக சமையல் நடந்து கொண்டிருந்தது.
இனியா ரோஜாவைப் பார்க்க, அவள் முகம் தெளிந்து இருந்தது ,
பரத் சென்றிருந்தான் . இனியாவிற்கு ஏனோ நிம்மதியாக இருந்தது.
இடைவேளையில் ரோஜா , இனியாவை அழைத்து , “நாம் இன்று சேர்ந்து போகலாம்…” என்றாள் .
“உங்களுக்குத் தொந்தரவு இல்லையே அக்கா…” என்று இழுக்க,
“ஒன்றும் பிரச்சனை...
அத்தியாயம் 18
இரண்டு வாரங்கள் கழித்து , அன்று தான் விக்ரம் சென்னை வந்திருந்தான்.
காலையில் இருந்தே “ இனியாவைக் காணப் போகிறோம்” என மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.
அவனுக்கே இது புது உணர்வாக இருந்தது , இது பிடித்தும் இருந்தது . எத்தனையோ பெண்களைக் கடந்து வந்திருக்கிறான் . யாரும் இனியாவைப் போல் பாதித்தது இல்லை என்பது...
அத்தியாயம் 15
அடுத்த எபிஷோட் படப்பிடிப்பிற்கு விக்ரம் வர , செட்டே பரபரப்பானது.
எல்லோரும் சென்று மரியாதையைச் செலுத்த, சின்ன தலையசைப்புடன் விக்ரம் ஏற்றுக் கொண்டான்.
இனியா மனதிற்குள் ,” தல திருப்பிச் சொல்லாதோ? கெத்துதான் போ….” எனப் பழிப்புக் காட்டிக் கொண்டிருந்தாள் .
பின் மெதுவாக ஒன்றிரெண்டு பேரே மிச்சமிருக்க , அவன் அருகே சென்று ,“குட் ஈவினிங்...
அத்தியாயம் 12
இனியா , சேனல் “சி” யில் தன் வேலையை மிகவும் ரசித்தாள் . மிகுவும் சந்தோஷமாக , தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள் .
அன்று படப்பிடிப்பு தளத்தில், இனியா பிரேக்கில் இருக்க , அப்போது அங்கே வந்த ராஜேஷ்,”இனியாம்மா உங்களை டிஸ்கஷன் அறைக்கு வரச் சொன்னார்கள் “ என்று சொல்ல ,
“யார் அண்ணா?...
அத்தியாயம் 10
மேலும் இரு வாரங்கள் ஓடியிருக்க , இனியா படப்பிடிப்பு தளத்தில் நுழைந்தாள்.
வசந்த் மட்டும் காமிராவை கையில் வைத்து ஏதோ செய்து கொண்டிருக்க , மெதுவாக அருகில் சென்று ’பா…’ என்று பயங்காட்டினாள்.
திடீர் தாக்குதலில் திடுக்கிட்டு , லென்ஸை கீழே போடப் பார்த்து , கடைசி நேரத்தில் பிடித்தான்.
அவளை முறைத்தபடி , “மவளே… கீழே...