Monday, June 17, 2024

    கட்டி முத்தமிடு

    "வீட்டுக்குள்ள வாங்கன்னு பாலண்ணா கூப்பிடுறாரு... ஆனா ஜனா உள்ளேயே நுழைய மாட்டேன்னு சொல்லிடுச்சு. அவர் மனசுல என்ன நினைப்பாரு? பாலண்ணாவோட ரெண்டாவது பையனுக்கு ஒரு வயசு தான் ஆகுது… எனக்கு அவன் கூட விளையாடனும்னு ஆசையா இருந்துச்சு. இந்த ஜனா தான் எங்களையும் பிடிச்சி இழுத்துட்டு வந்துருச்சு.." ப்ரதீபா நிஷாவிடம். "ப்ரதீபா போதும்... இந்தப் பேச்சை...
    அத்தியாயம் 13 வேன் காலை 8 மணிக்கு குற்றாலம் வந்தடைந்தது. அனைவரும் ஐந்தருவிக்குச் குளிக்கச் சென்றபோது அங்கு ஜனக்கூட்டமே இல்லை. அருணும் ஜனாவும் அருவியில் ஆண்கள் பிரிவில் மணிக்கணக்காக குளித்துக்கொண்டிருக்க மற்றவர்கள் எல்லாம் பேயாட்டம் என்று கூறுவதுபோல அருவியில் பேய் ஆட்டம் போட்டனர். உண்மையைச் சொல்லப்போனால் அந்த அருவியில் பேய்களின் கூட்டத்தை இறக்கிவிட்டிருந்தால் அவைகள் கூட சற்று குறைவாகவே ஆட்டம்...
    அத்தியாயம் 19 "என்னோட அண்ணன் மக நிஷாவுக்கு கிருஷ்ணமூர்த்தியோட பையன் மகேஷை பார்த்து வச்சிருக்காங்க…" என்று தான் ப்ரதீபாவின் அன்னை பேச்சையே ஆரம்பித்தார். ஜனாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிருஷ்ணமூர்த்தி பற்றியும் அவரது மகன் மகேஷ் பற்றியும் நினைத்துப் பார்த்தான். அவனது நெஞ்சுக்குள் விஷத்தை கொட்டியதுபோல உணர்ந்தான் ஜனா. தனது ஜென்ம எதிரிகூட வாக்கப்பட்டுப் போகக்கூடாத வீட்டில் நிஷாவா? என்று தான்...
    மறுநாள்... மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. விடுமுறை தினம். ஆனால் அன்றைய தினத்தில் அவர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளுக்குகூட பாலன் விடுமுறை அளித்திருந்தார். "நாளைக்கு வெளியூருல முக்கியமான கல்யாண வீடு இருக்கு. நான் கண்டிப்பா போகணும். அதனால நாளைக்கு கடைக்கும் லீவு உங்க எல்லாருக்கும் லீவு... அடுத்த வெள்ளிக்கிழமை ரேட் அடிச்சி சரக்கேத்திக்கலாம்..." என்று பாலன் சொல்லவும்...
    ப்ரதீபா சொன்னது போல பிஸ்கட் குட்டவுனில் இருந்த அருண் அவனது தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தபடி ஏதோ ஒரு யோசனையில் அமர்ந்திருந்தான். "அருண்ணு... டெலிவரிக்கு பேக் பண்ணலாமா? பத்து டெலிவரிக்கு மேல இருக்குடா... மஹாலெட்சுமி கல்யாண மண்டபத்துக்கு தான் முதல் டெலிவரி இருக்கு. போலாமா?" என்று ஜனா அவனது தோளைத் தட்டிக் கேட்ட பிறகு...
    அத்தியாயம் 15 இத்தனை நாளும் கண்களில் காதலோடு சுற்றித்திரிந்த நிஷாவிடம் நிறைய மாற்றங்கள். ஜனாவிற்கு திருமணத்தின் மீது இருக்கும் வெறுப்பைத் தெரிந்துகொண்டப்பிறகு காதல் ஞானிபோல் நடந்துகொண்டாள் நிஷா. வீட்டில் இருந்து லெமன் ரைஸ் செய்து கொண்டு வந்த நிஷா அதை ப்ரதீபாவிடம் பிடிவாதமாகக் கொடுத்து, "இதை ஜனாகிட்ட நீ தான் கொடுக்கணும்." என்றாள். "நீயே கொடு… அப்புறம் நாங்க...
    அத்தியாயம் 11 அருண் திருமணம்... திருமணத்திற்கு சென்ற ஜனாவிற்கு அன்று தான் ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது அருணின் மனைவி மகாலட்சுமி ஜனாவிற்கு தூரத்து உறவு முறையில் உறவு என்ற விஷயமே ஜனாவிற்கு திருமணத்தன்று தான் தெரிந்தது. இன்னும் சற்று போனஸ் தகவலாக நிஷாவும் அவனுக்கு தூரத்து உறவு தான் என்று அன்று தெரிந்துகொண்டான். ஜனாவின் அன்னையுடன் பிறந்தவர்கள்...
    அத்தியாயம் 14 நிஷா அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். அறை முழுவதும் வெள்ளை நிறத்தில் உயர்ரக பெயின்ட் அடிக்கப்பட்டு இருந்தது. அவளைச் சுற்றி நூத்துக்கும் மேற்பட்ட பிஸ்கட்டுகள் அட்டைப் பெட்டிகளுக்குள் இருந்தன. "இது எல்லாம் நம்ம சூப்பர்மார்கெட் சரக்குங்க." என்று தன்னிடமே பேசிக்கொண்ட நிஷா தன் எதிரே ஜனா நிற்பதைக் கண்டதும் இதயப்பகுதிக்குள் நடுக்கத்தை உணர்ந்தாள். "ஏய் நிஷா......
    வேகமாக அருணிடம் வந்த அவனது அன்னை, "மஹாவுக்கு தீட்டு பட்டிருக்கு. இப்பவே ஆஸ்பத்திரி போகணும்டா. ஒரு ஆட்டோ பிடி." என்றார். ஜனாவும் அருணும் ஓடிச் சென்று ஆட்டோ பிடித்தனர். அருண்  தான் ஆட்டோவிற்கு 200 ரூபாய் பணம் கட்டினான். மருத்துவமனைக்குள் நுழைந்த நேரத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அவனது கையில் மெடிக்கல் பில் ஒன்று ...
    error: Content is protected !!