இவள் எந்தன் சரணமென்றால்
இவள் எந்தன் சரணமென்றால் 18
காலை கண்விழித்த துர்காவால் அசைய கூட முடியாத அளவுக்கு அவளை இறுக்கி கொண்டிருந்தான் திரு. துர்கா தூக்கம் தெளிந்தவள் அவனை முறைத்துவிட்டு அவன் கையை மீண்டும் எடுத்துவிட பார்க்க, தூங்கி கொண்டிருந்தாலும் அவனது கைகள் துர்காவை இறுக்கமாக பிடித்திருந்தது.
அவளுக்கு நேற்று முழுவதும் நடந்தது எல்லாம் நினைவு வர,...
இவள் எந்தன் சரணமென்றால் 24
துர்கா திருவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. அன்று இரவு "நீங்க வெளியே போறிங்களா.. இல்ல நான் போகவா??" என்று கேட்டு சண்டையிட்டது தான். திரு அவளிடம் பேச வந்தபோது கூட, அவனை கண்டு கொள்ளாமல் கதவை அடித்து மூடி விட்டாள்.
மொட்டை மாடியில் இருந்த அறையின்...
இவள் எந்தன் சரணமென்றால் 21
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த துர்காவிற்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியது. மெதுவாக கண் விழித்தவள் முதலில் கண்டது அருகில் அமர்ந்திருந்த திருவைத் தான். அவளுக்கு கோவிலில் நடந்தது நினைவு வர, கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது. இப்போது திரு அருகில் இருப்பதால் பயம் இல்லை என்றாலும், அவர்கள் கடத்தி...
இவள் எந்தன் சரணமென்றால் 23
திரு அவன் கடைக்கு முன்பணம் செலுத்தி ஒரு மாதம் கடந்திருந்தது. இதோ இன்று காலையிலேயே அவன் துர்காவை அழைத்துக் கொண்டு அவர்களின் புது கடைக்கு வந்து விட்டிருந்தான். இன்று அவர்களின் கடை திறப்பு விழா. பெரிதாக எந்த ஆடம்பரமும் செய்யவில்லை அவன். தன்னுடன் மார்க்கெட்டில் இருக்கும் சில வியாபாரிகளை...
இவள் எந்தன் சரணமென்றால் 11
சமையல் அறையில் சுழன்று கொண்டிருந்தாள் துர்கா. திருவுக்கான மதிய உணவு தயாராகி கொண்டிருக்க, அவன் வரும் நேரத்திற்குள் முடித்துவிட எண்ணி வேகமாக சமைத்துக் கொண்டிருந்தாள் மனையாள்.
இது கடைசி இரண்டு நாள் பழக்கம். அன்று துர்காவிற்காக வீடு வந்திருந்தவன் அவள் சமைத்து முடிக்கும் வரை காத்திருக்க, துர்காவும்...
இவள் எந்தன் சரணமென்றால் 13
அந்த டீபாயில் இருந்த மதுபாட்டில்களும்,காலி பாட்டில்களும் திருவை பார்த்து நக்கலாக சிரிப்பது போலவே தோன்றியது அவனுக்கு. மதியம் அவள் கேட்டதும் சாவியை கொடுத்து சென்ற தன் மடத்தனத்தை நொந்து கொண்டவன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.
"இதுல நீயே திறந்து பாரு ன்னு ஐடியா வேற.. உனக்கு தேவைதான்.." என்று...
இவள் எந்தன் சரணமென்றால் 19
சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி யின் முன்னால் அமர்த்தப்பட்டிருந்தான் திரு. அவனுக்கு முன்னால் அந்த பெண் டிஎஸ்பி அமர்ந்திருக்க, அவளோ அவளுக்கு முன்னால் இருந்த கணினியில் கவனமாக இருந்தாள்.
திருவுக்கு நடப்பதெல்லாம் ஏதோ திகில் படம் பார்ப்பது போலவே இருந்தது. கமிஷனர் ஆபிசில் இருந்து போன் என்றதும்...
துர்கா சிறு கூச்சத்துடன் அவனை பார்த்தவாறு திரும்பி அமர்ந்து கொள்ள, அவளை முறைத்தான் திரு. திருவின் முகம் இயல்பாக இல்லை என்பதை ஒரே பார்வையில் உணர்ந்து கொண்டவள் "என்ன ஆச்சு.. ஏன் இப்படி இருக்கீங்க... முகமே சரி இல்லையே.. எதுவும் பிரச்சனையா திரும்ப.." என்று வரிசையாக கேள்வி கேட்க
திரு சிரித்துக் கொண்டான் அவள்...
இவள் எந்தன் சரணமென்றால் 10
துர்கா திருவிடம் "நான் பார்த்துக்கறேன்" என்று கூறிவிட்டவள் எழுந்து சென்றுவிட, திரு தான் பேய் அடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கு புரிந்து கொள்ளவே முடியவில்லை அவன் மனைவியை. “என்னடா நடக்குது இங்கே?” என்பது போன்ற பார்வை தான்.
“அவளாத்தான் சண்டை போட்டா, இப்போ அவளே நான் பார்த்துக்கறேன்...
இவள் எந்தன் சரணமென்றால் 07
வள்ளி திருமண விஷயமாக பேச்சை ஆரம்பிக்கும் போதே "இது சரியா வராதுமா.. விட்டுடு" என்று துர்கா முடித்துவிட, வள்ளி அவளை அசையாமல் பார்த்தவர் அமைதியாகவே இருந்தார். அவர் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருக்க, துர்காவிற்கு தான் ஏதோ தவறு செய்து விட்டதாக தோன்றியது.
மீண்டும் வள்ளியின்...
இவள் எந்தன் சரணமென்றால் 09
துர்காவின் கையில் இருந்த மாத்திரையை கண்டதும் திரு ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. அவனுக்கு அது எதற்கான மாத்திரை என்பதும் தெரியாமல் போகவே கேள்வியாக துர்காவை பார்த்தான் அவன்.
அவள் இருந்த பதட்டத்தில், அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொள்ளாமல் போனாள் அவள். திரு மீண்டும் "என்ன மாத்திரை இது.."...
இவள் எந்தன் சரணமென்றால் 22
தன் வீட்டிற்கு வந்திருக்கும் அன்னையை அதிசயமாக பார்த்தாள் துர்கா. இவள் டீவியை மாற்றிக் கொண்டே அமர்ந்திருக்க, வாசலில் ஏதோ நிழலாடுவது போல தோன்றவும் திரும்பி பார்த்தாள்.
அங்கே தன் அன்னையை கண்டவள் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, வள்ளி தானாகவே வீட்டினுள் வந்தார்.
சோபாவின் கைப்பிடியின் மீது காலை நீட்டி...
இவள் எந்தன் சரணமென்றால் 14
இரவு வெகுநேரம் கழித்தே உறங்க தொடங்கி இருந்தாலும், எப்போதும் உள்ள வழக்கமாக அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது திருவுக்கு.எப்போதும் போல் நான்கு மணிக்கு எழுந்து விட்டவன் கண்களை திறக்க, அவன் கைகளுக்குள் அழகாக துயில் கொண்டிருந்தாள் துர்கா.
எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே பார்த்து பழகி இருந்த...
மருத்துவமனையை அடைந்தவள் அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு அன்னையிடம் சொன்னது போலவே மூன்று மணிக்கு மருத்துவமனையில்...
இவள் எந்தன் சரணமென்றால் 06
ஆகிற்று. திரு அவனின் திருமணம் குறித்து வள்ளியிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. அதன்பிறகும் அவன் மருத்துவமனைக்கு வந்து சென்றான் என்றாலும் திருமண விஷயம் குறித்து வாயைத் திறக்கவில்லை.
இரண்டு நாட்கள் அமைதியாகவே கழிந்திருந்தது அவர்களுக்கு. வள்ளி கூட மகளிடம் திருமணம் குறித்தோ, திருவை குறித்தோ எந்த...
இவள் எந்தன் சரணமென்றால் 03
கையில் பாட்டிலுடன் தன் சகாக்களுடன் அமர்ந்து கொண்டிருந்தான் சண்முக நாதன். அவனின் அல்லக்கைகள் அவனுக்கு துணைக்கு இருக்க,...
இவள் எந்தன் சரணமென்றால் 20
திரு கமிஷனர் அலுவலகம் சென்று வந்து கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருந்தது. அன்றைய சமாதானத்திற்கு பிறகு துர்காவிற்கும் திருவுக்கும் இடையே இதுவரை பெரிதாக எந்த சண்டையும் வராமல் இருந்தாலும் அவ்வபோது ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக் கொண்டேதான் அலைவது. இருவருமே விட்டு கொடுப்பவர்கள் இல்லை என்பதால் வாழ்வு சுவாரஸ்யமாகவே சென்றது அவர்களுக்கு.
...
இவள் எந்தன் சரணமென்றால் 15
துர்கா அழைக்கவும் ஒரு புன்னகையுடன் தான் திரு அழைப்பை ஏற்றான். ஏதோ கேட்கப்போகிறாள் என்று அவன் நினைக்க, அவள் கண்ணீருடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாஹே ஏற்கவே முடியவில்லை அவனால்.
வள்ளி அவளிடம் கூறாமல் இங்கு வேலைக்கு வந்திருப்பார் என்று அவன் யோசிக்கவே இல்லையே. வள்ளியின் மீது கோபமாக வந்தாலும்,...
அடுத்த சில நிமிடங்களில் சரத் திருவின் வீடு வாசலில் காரை நிறுத்திவிட, அக்கம்பக்கத்து பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்தனர் மணமக்களை. துர்கா அந்த வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி முடிக்கவும்,அவர்களே மாப்பிள்ளை, பெண்ணுக்கு பால் பழமும் கொடுத்துவிட, பாலில் மிதந்து கொண்டிருந்த வாழைப் பழங்களை கண்டதுமே உமட்டிக் கொண்டு வரும் போல்...
"அடிப்பாவி.. எல்லாமே காஸ்ட்லி சரக்குடி... எவ்ளோ விலை தெரியுமா? அசால்ட்டா கீழ கொட்ட சொல்ற.." என்று அவன் பதறி நிற்க, கட்டிலில் இருந்து கீழே இறங்கிவிட்டாள் துர்கா.
மீண்டும் கிளம்ப போகிறாளோ என்று அவன் வேகமாக எழுந்து கொள்ள "அப்போ போங்க.. வெளியே போங்க.. போய் அதோடவே குடும்பம் நடத்துங்க.." என்று...