இவள் எந்தன் சரணமென்றால்
அடுத்த சில நிமிடங்களில் சரத் திருவின் வீடு வாசலில் காரை நிறுத்திவிட, அக்கம்பக்கத்து பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்தனர் மணமக்களை. துர்கா அந்த வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி முடிக்கவும்,அவர்களே மாப்பிள்ளை, பெண்ணுக்கு பால் பழமும் கொடுத்துவிட, பாலில் மிதந்து கொண்டிருந்த வாழைப் பழங்களை கண்டதுமே உமட்டிக் கொண்டு வரும் போல்...
இவள் எந்தன் சரணமென்றால் 23
திரு அவன் கடைக்கு முன்பணம் செலுத்தி ஒரு மாதம் கடந்திருந்தது. இதோ இன்று காலையிலேயே அவன் துர்காவை அழைத்துக் கொண்டு அவர்களின் புது கடைக்கு வந்து விட்டிருந்தான். இன்று அவர்களின் கடை திறப்பு விழா. பெரிதாக எந்த ஆடம்பரமும் செய்யவில்லை அவன். தன்னுடன் மார்க்கெட்டில் இருக்கும் சில வியாபாரிகளை...
இவள் எந்தன் சரணமென்றால் 20
திரு கமிஷனர் அலுவலகம் சென்று வந்து கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருந்தது. அன்றைய சமாதானத்திற்கு பிறகு துர்காவிற்கும் திருவுக்கும் இடையே இதுவரை பெரிதாக எந்த சண்டையும் வராமல் இருந்தாலும் அவ்வபோது ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக் கொண்டேதான் அலைவது. இருவருமே விட்டு கொடுப்பவர்கள் இல்லை என்பதால் வாழ்வு சுவாரஸ்யமாகவே சென்றது அவர்களுக்கு.
...
"அடிப்பாவி.. எல்லாமே காஸ்ட்லி சரக்குடி... எவ்ளோ விலை தெரியுமா? அசால்ட்டா கீழ கொட்ட சொல்ற.." என்று அவன் பதறி நிற்க, கட்டிலில் இருந்து கீழே இறங்கிவிட்டாள் துர்கா.
மீண்டும் கிளம்ப போகிறாளோ என்று அவன் வேகமாக எழுந்து கொள்ள "அப்போ போங்க.. வெளியே போங்க.. போய் அதோடவே குடும்பம் நடத்துங்க.." என்று...
இவள் எந்தன் சரணமென்றால் 04
...
இவள் எந்தன் சரணமென்றால் 03
கையில் பாட்டிலுடன் தன் சகாக்களுடன் அமர்ந்து கொண்டிருந்தான் சண்முக நாதன். அவனின் அல்லக்கைகள் அவனுக்கு துணைக்கு இருக்க,...
இவள் எந்தன் சரணமென்றால் 11
சமையல் அறையில் சுழன்று கொண்டிருந்தாள் துர்கா. திருவுக்கான மதிய உணவு தயாராகி கொண்டிருக்க, அவன் வரும் நேரத்திற்குள் முடித்துவிட எண்ணி வேகமாக சமைத்துக் கொண்டிருந்தாள் மனையாள்.
இது கடைசி இரண்டு நாள் பழக்கம். அன்று துர்காவிற்காக வீடு வந்திருந்தவன் அவள் சமைத்து முடிக்கும் வரை காத்திருக்க, துர்காவும்...
"என்ன சொன்னான்" என்று முழித்தவள், பின்பே தெளிந்து "என்ன அப்புறம் பார்த்துக்கலாம்.." என்று கேட்க
"இல்ல, ரொம்ப தீவிரமா என்னை பார்த்துட்டே இருந்தியே.. அதான் சாப்பிட்டு முடிச்சு பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்" என்று நிதானமாக கூற
அவனை முறைத்தவள் "அப்புறம் இல்ல.. எப்பவுமே பார்க்கவேண்டாம், நான் ஏதோ யோசனையில இருந்தேன். உங்களை பார்த்துட்டு இல்ல"...
இவள் எந்தன் சரணமென்றால் 14
இரவு வெகுநேரம் கழித்தே உறங்க தொடங்கி இருந்தாலும், எப்போதும் உள்ள வழக்கமாக அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது திருவுக்கு.எப்போதும் போல் நான்கு மணிக்கு எழுந்து விட்டவன் கண்களை திறக்க, அவன் கைகளுக்குள் அழகாக துயில் கொண்டிருந்தாள் துர்கா.
எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே பார்த்து பழகி இருந்த...
அத்தியாயம் 05
சண்முகநாதன் துர்காவுடன் கிளம்பியவன் அந்த மருத்துவமனையை அடைய, காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். துர்கா நேராக அந்த மருத்துவமனையின் மெயின் கவுண்டர் அருகில் சென்றவள் அன்னையின் பெயரை சொல்லி பணம் கொண்டு வந்திருப்பதாக கூற, அந்த கவுண்டரில் இருந்தவரோ ஏற்கனவே பணம் செலுத்தி விட்டனர் என்று கூறிவிட, சரியாகத்தான் பார்த்தாரா??...
ஒரு வருடம் கழித்து
குட்டி திரு என்று அழைக்கப்பட்ட ருத்ரன் தவழ்ந்து கொண்டே வாசல் நிலைப்படி அருகே சென்றிருக்க, அங்கே மரக்கதவு திறந்து இருந்தாலும், புதிதாக ஒரு இரும்பு கதவு போடப்பட்டு இருக்க,...
இவள் எந்தன் சரணமென்றால் 24
துர்கா திருவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. அன்று இரவு "நீங்க வெளியே போறிங்களா.. இல்ல நான் போகவா??" என்று கேட்டு சண்டையிட்டது தான். திரு அவளிடம் பேச வந்தபோது கூட, அவனை கண்டு கொள்ளாமல் கதவை அடித்து மூடி விட்டாள்.
மொட்டை மாடியில் இருந்த அறையின்...
இவள் எந்தன் சரணமென்றால் 10
துர்கா திருவிடம் "நான் பார்த்துக்கறேன்" என்று கூறிவிட்டவள் எழுந்து சென்றுவிட, திரு தான் பேய் அடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கு புரிந்து கொள்ளவே முடியவில்லை அவன் மனைவியை. “என்னடா நடக்குது இங்கே?” என்பது போன்ற பார்வை தான்.
“அவளாத்தான் சண்டை போட்டா, இப்போ அவளே நான் பார்த்துக்கறேன்...
இவள் எந்தன் சரணமென்றால் 13
அந்த டீபாயில் இருந்த மதுபாட்டில்களும்,காலி பாட்டில்களும் திருவை பார்த்து நக்கலாக சிரிப்பது போலவே தோன்றியது அவனுக்கு. மதியம் அவள் கேட்டதும் சாவியை கொடுத்து சென்ற தன் மடத்தனத்தை நொந்து கொண்டவன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.
"இதுல நீயே திறந்து பாரு ன்னு ஐடியா வேற.. உனக்கு தேவைதான்.." என்று...
இவள் எந்தன் சரணமென்றால் 09
துர்காவின் கையில் இருந்த மாத்திரையை கண்டதும் திரு ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. அவனுக்கு அது எதற்கான மாத்திரை என்பதும் தெரியாமல் போகவே கேள்வியாக துர்காவை பார்த்தான் அவன்.
அவள் இருந்த பதட்டத்தில், அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொள்ளாமல் போனாள் அவள். திரு மீண்டும் "என்ன மாத்திரை இது.."...
இவள் எந்தன் சரணமென்றால் 19
சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி யின் முன்னால் அமர்த்தப்பட்டிருந்தான் திரு. அவனுக்கு முன்னால் அந்த பெண் டிஎஸ்பி அமர்ந்திருக்க, அவளோ அவளுக்கு முன்னால் இருந்த கணினியில் கவனமாக இருந்தாள்.
திருவுக்கு நடப்பதெல்லாம் ஏதோ திகில் படம் பார்ப்பது போலவே இருந்தது. கமிஷனர் ஆபிசில் இருந்து போன் என்றதும்...
இவள் எந்தன் சரணமென்றால் 08
வடபழனி ஆண்டவர் திருக்கோயில்
கோவில் மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, ஆளுக்கொரு வேலையாக பிரித்துக் கொண்டு சுழன்று கொண்டிருந்தனர் சரத்தும், தேவாவும். பின்னே அவர்கள் திரு அண்ணாவின் திருமணம் அல்லவா.
திரு மாப்பிள்ளையாக பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருக்க, ஐயர் கூறும் மந்திரங்களை அத்தனை பவ்யமாக...
துர்கா சிறு கூச்சத்துடன் அவனை பார்த்தவாறு திரும்பி அமர்ந்து கொள்ள, அவளை முறைத்தான் திரு. திருவின் முகம் இயல்பாக இல்லை என்பதை ஒரே பார்வையில் உணர்ந்து கொண்டவள் "என்ன ஆச்சு.. ஏன் இப்படி இருக்கீங்க... முகமே சரி இல்லையே.. எதுவும் பிரச்சனையா திரும்ப.." என்று வரிசையாக கேள்வி கேட்க
திரு சிரித்துக் கொண்டான் அவள்...
இவள் எந்தன் சரணமென்றால் 18
காலை கண்விழித்த துர்காவால் அசைய கூட முடியாத அளவுக்கு அவளை இறுக்கி கொண்டிருந்தான் திரு. துர்கா தூக்கம் தெளிந்தவள் அவனை முறைத்துவிட்டு அவன் கையை மீண்டும் எடுத்துவிட பார்க்க, தூங்கி கொண்டிருந்தாலும் அவனது கைகள் துர்காவை இறுக்கமாக பிடித்திருந்தது.
அவளுக்கு நேற்று முழுவதும் நடந்தது எல்லாம் நினைவு வர,...
அடுத்த நாளும் முன்தினம் போலவே புலர, இன்றும் திரு முதலில் எழுந்து வந்திருந்தவன் துர்காவை தரிசித்துவிட்டு கிளம்பி சென்றிருக்க, துர்காவிற்கு அது தெரியவே இல்லை. அவள் தன் வழக்கமாக எழுந்து கொண்டவள் குளித்து முடித்து காஃபி குடித்துவிட்டு, டீவியை போட்டுவிட்டாள்.
அவள் வழக்கமாக பாட்டுச்சேனல் ஒன்றை வைத்து விட்டவள் தான் இரண்டு நாட்களாக உடுத்திய...