Tuesday, July 15, 2025

    வர்மனின் காதலி

    Varmanin Kaathali 19 2

    0
    "தந்தையே என்னை பற்றி அறிந்தும் தாங்கள் என்னை இவ்வாறு வற்புறுத்துவதை நான் விருப்ப வில்லை. தாங்கள் தந்தையாக கூறினாலும் சரி, இந்த நாட்டின் மகாராஜாவாக கூறினாலும் சரி வேறு ஒரு பெண்ணை என்னால் மணக்க இயலாது" "நிலைமையை புரிந்து கொள் நரேந்திரா. உன் மனதுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டை அழிவில் கொண்டு நிறுத்தி விடாதே", என்று...

    Varmanin Kaathali 19 1

    0
    அத்தியாயம் 19 உன்னில் தொலைந்த தருணங்கள் அழகான கிறுக்கல் ஆகிறது கவிதையாக!!!   விசாகதத்தன் வேறு படையெடுக்க தக்க தருணத்துக்காக காத்திருந்தான். திருமணம் முடிந்து ஒரு பதினைந்து நாள் கழிந்திருந்தது. அப்போது ஒரு நாள் விசாலத்தை காண  வான்மதி சென்றிருந்தாள். சாந்தாவும் விசாலத்தை காண சென்றிருந்தாள். இருவரையும் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்தாள் விசாலம். அப்போது மூவருமாக ஆலயம் செல்லலாம் என்று முடிவு எடுத்தார்கள். தான்...
      "எப்படி என்றாலும் இன்னும் சிறிது நேரத்தில்  நீ என்னருகே தானே வரவேண்டும்", என்று நினைத்து கொண்டு ஈர உடையை மாற்றி விட்டு மஞ்சத்தில் அமர்ந்தான் நரேந்திரவர்மன். ஈர உடையை மாற்றி விட்டு வந்த வான்மதி தன்னையே பருகுவதை போல் பார்த்து கொண்டிருந்த நரேந்திரவர்மன் அருகில் வந்தாள். அவன் பார்வையில் அவள் நாணம் கொண்டு தலை குனிந்து கொண்டாள்....
    அதே நேரம் கண்ணாடி முன்னே அமர்ந்து தலை அலங்காரத்தை களைத்து கொண்டிருந்தாள் வான்மதி. மஞ்சத்தில் அமர்ந்து அவள் செயலை கண்காணித்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன். சுற்றி ஏற்ற பட்டிருந்த எண்ணெய் விளக்குகளால் அந்த அறையே தேவலோகம் போல காட்சி தந்தது. மனம் நிறைந்த காதலியை ரசித்து கொண்டிருந்தவன் அவள் அழகை பார்வையால் பருகினான். அவனை பற்றி கவனியாமல் அலங்காரத்தை...
        அத்தியாயம் 18 உன் நினைவுகளை தூண்டி விடுவதால் கொலுசொலியும் என்னைப் பொறுத்த வரை இம்சை தான்!!!   முகம் முழுவதும் புன்னகையுடன் அவளை பார்த்த சுதமன், "நீ மெய்யாக தான் உரைக்கிறாயா?", என்று கேட்டான். "ஆம், எனக்கு சம்மதம்" "மிக்க மகிழ்ச்சி சாந்தா. நான் இப்போதே இளவரசரிடம் கூறி விடுகிறேன்" "ம்ம், சரி", என்று அவள் கூறியதும் அங்கிருந்து செல்ல பார்த்தான். "அந்த சலங்கை", என்று கூறி...
    இருவரையும் பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து சென்றான் சுதமன். அவன் போன பின்பு மகிழ்ச்சியுடன் வான்மதியை திரும்பி பார்த்த நரேந்திரவர்மன் திகைத்தான். அவள் அவனை தீ பார்வை பார்த்து கொண்டிருந்தாள். "தேவி, என் உயிரையே உருக்கும் உன் காதல் பார்வை எங்கே போனது? பார்வையாலே என்னை பொசுக்கி விடுவதை போல பார்க்கிறாயே? என்னவானது?", என்று கேட்டான்...
      "எங்கள் இளவரசர் புத்திகூர்மை உடையவர் என்று நாங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த அளவுக்கு நான் எதிர் பார்க்க வில்லை நண்பா. எப்படி கண்டு பிடித்தாய், சாந்தா தான் அந்த பெண் என்று?", என்று வியப்பாக கேட்டான் சுதமன். "இதை கண்டு பிடிக்க ஆராய்ச்சி தேவை இல்லை சுதமன். நேற்று அந்த பெண்ணை நீ பார்த்த...
    வெற்று மார்பில் அடர்த்தியாக முடி படர்ந்திருந்தது. அவனுடைய பள்ளியறை என்பதால் இளவரசனுக்குரிய அடையாளம், ஆபரணங்கள் இல்லாமல் சாதாரண நரேந்திரவர்மனாக சயனித்திருந்தான். அவனை காண காண அவன் மீது காதல் பெருக்கெடுத்தது அவளுக்கு. "இப்படி இருக்கும் ஒருவன் மீது பெண்கள் இச்சை கொள்ளாமல் இருப்பார்களா? எனக்கு கிடைத்த பொக்கிஷம் இவன். இவனுக்காக ஒரு சாந்தா என்ன? ஆயிரம் சாந்தா...
    அத்தியாயம் 17 எந்தன் அரசன் நீயென்றால் உந்தன் அடிமை நானாவேன்!!!   அவளை தன் அருகே இழுத்து கொண்ட நரேந்திரவர்மன் அவள் காதில்  "இன்று இரவு முழுவதும் நாம்  உரையாடி கொண்டே இருக்கலாம்", என்றான். "ஹா ஹா, அப்படி செய்தால் நாளை அரண்மனையில் சபை கூடும் போது தாங்கள் உறங்கி கொண்டிருப்பீர்கள்", என்று புன்னகைத்தாள் வான்மதி. "நீ கூறுவதும் சரி தான். பின் என் தந்தை அரசவையில் உறங்குகிறாயா?...
    அப்போது ஒரு பணியாள் வந்து "வணங்குகிறேன் இளவரசே, தங்களையும் இளவரசியையும் மகாராஜா உடனடியாக வர சொன்னார்", என்றான். "இதோ வருகிறோம்", என்று எழுந்த நரேந்திரவர்மன் வான்மதியை பார்த்தான். "ஓய்வெடு சாந்தா. உன்னை பிறகு வந்து பார்க்கிறோம். பார்த்து கொள் விசாலம்", என்று கூறிய வான்மதி நரேந்திரவர்மனுடன் சென்றாள். அவர்கள் சென்ற பிறகு, "சேனாதிபதியாரே, சில கணங்கள் சாந்தாவை பார்த்து...
    வான்மதி தவிர மற்ற மூவரும் அதிர்ச்சியானார்கள். "உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா நண்பா? என்ன கூறுகிறாய் என்று தெரிகிறதா? காலையில் தான் உனக்கு திருமணம் முடிந்திருக்கிறது. இப்போது சேர்ந்து வாழ மாட்டோம் என்று உறைகிறாய்?", என்று கோபத்துடன் கேட்டான் சுதமன். "சேர்ந்து வாழ மாட்டேன் என்று உரைக்க வில்லை சுதமன். என் சகோதரி போன்ற இந்த...
    ஒரு நொடியில் இந்த புதிரை கண்டு கொண்டான். அவன் கண்கள் அங்கே இவர்களை பார்த்து கொண்டிருந்த சுதமனை நோக்கின. சுதமனோ வாழ்வையே வெறுத்து போய் எங்கேயோ வெறித்து பார்த்து கொண்டிருந்தான். விசாலமோ சாந்தவையே முறைத்து கொண்டிருந்தாள். "அப்படி என்றால் இந்த பெண் மனதில் இருக்கும் ஆடவன் நான் தானா? என்னை பற்றி தான் இவர்கள் இவ்வாறு...
    அத்தியாயம் 16 எந்த புத்தகம் படித்தாலும் அங்கு வார்த்தையாக கண்ணில் படுவது உந்தன் பெயரே!!!   ஆனால் அவள் அப்படி பேசியது வான்மதிக்கு தான் எரிச்சலாக வந்தது. "நீ எண்ணுவது தவறு. இது வரை எப்படியோ? இனி அவர் வேறு பெண்ணுக்கு சொந்தமான பின்னால் உன் நினைப்பு தவறு சாந்தா. நீ அவரை மறந்து வேறு ஒருவரை மணக்க வேண்டும்", என்று கடுமையாகவே உரைத்தாள்...
    அனைவரின் கவலையையும் சரி செய்வது போல இரண்டு மணி நேரத்தில் கண் விழித்து விட்டாள் சாந்தா. கண் விழித்ததும் முதலில் சாந்தா கண்டது கண்களில் நீருடன் தன்னையே பார்த்து கொண்டிருக்கும் வான்மதியை தான். "இளவரசி", என்று உச்சரித்து எழுந்து கொள்ள பார்த்தாள். "அப்படியே படுத்திரு சாந்தா", என்று கூறி அவள் தலையை வருடி விட்டாள் வான்மதி. அதை வியந்து...
    பின் புரோகிதர் கையில் மற்றொரு நாணை எடுத்து கொண்டு இருவரையும் வெளியே அழைத்து சென்றார். அனைத்து மக்களும் உள்ளே வந்து இளவரசன் இளவரசி திருமணத்தை காண இயலாதே. அதனால் வெளியே வந்து அனைத்து மக்களின் முன்னிலையில் அந்த நாணை மட்டும் இளவரசன் இளவரசி கழுத்தில் கட்ட வேண்டும். அதற்காக தான் இருவரையும் அழைத்தார். மாலையும் கழுத்துமாக வந்த...
    "ஆம் பெரிய தந்தையே. தந்தை கூறுவது சரி தான். போரில் அவர்களை பார்க்கலாம். அந்த செங்கல்வராயன் அன்று எங்களை தோற்கடிக்க முடியவில்லை என்ற காரணத்தால் என் மாமனுடன் கை கோர்த்து கொண்டானா? யார் வெற்றி கொள்கிறார்கள் என்று பார்க்கலாம். கவலையை விடுங்கள்", என்று கூறி விட்டு சென்று விட்டான். "பாருங்கள் தமையனே, நரேந்திரவர்மனை. எப்படி வீரமாக இருக்கிறான்?...
    அத்தியாயம் 15 விழிகளும் வீணை மீட்டும் என்று உணர்ந்தேன் உந்தன் விழிகளைக் கண்ட போது!!!   தன்னுடைய யோசனையை நினைத்து தன்னையே வெறுத்தாள் வான்மதி. "இந்த குழப்பத்தில் என்னவனையே சந்தேகம் கொள்கிறேனே? இளவரசர் என்னை தவிர எந்த பெண்ணையும் நினைக்க மாட்டார். அது தெரிந்தும் நான் ஏன் அவ்வாறு நினைத்தேன்? நான் இப்படி நினைத்தேன் என்று தெரிந்தாலும் துடித்து போவார். எனக்கு...
    சுதமன் நண்பன் தோளில் தட்டி கொடுத்து வான்மதி பக்கம் பார்க்க சொல்லி கண்ணை காட்டினான். அவள் கண்களால் நரேந்திரவர்மனை திருடி கொண்டிருந்தாள். போதை ஏறியவன் போல அவனும் அவளை பார்வையிட ஆரம்பித்தான். இரண்டு மகாராஜாக்களும் தாம்பூலத்தை மாற்றி கொண்டார்கள். நரேந்திரவர்மன் காதில் "நானும் ஒரு பெண் மீது காதல் கொண்டேன் மகனே. ஆனால் அவள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள்....
    "ஆம் அன்னையே. குழப்பம் தான். நான் இந்த தேசத்துக்கு தூதுவனாக வந்த போது தான் இளவரசியை முதலில் கண்டேன். அப்போது இளவரசி கழுத்தில் வாளை வைத்து கொண்டு மணந்தால் ராமனை போல ஒருவனை தான் மணப்பேன் என்று வீரமாக உரையாற்றி கொண்டிருந்தார்கள். எவன் ஒருவன் இளவரசியை மட்டுமே மணந்து கொண்டு வேற பெண்களை திரும்பி...
    "என்ன தோற்றம்?", என்று நினைத்தவள் தன்னையே குனிந்து ஒரு முறை பார்த்து கொண்டாள். பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன. உள்ளாடையோடு அவன் முன் இருக்கும் கோலத்தை நினைத்து தலையில் அடித்து கொண்டே மஞ்சத்தில் கிடந்த பட்டு துணியை எடுத்து மேலே மூடினாள். பின் அவனை பார்க்க முடியாமல் வெட்கம் கொண்டு தலை குனிந்து கொண்டாள். "அந்த பட்டு...
    error: Content is protected !!