வர்மனின் காதலி
அந்த அவையே அமைதியில் உறைந்திருந்தது.
தன் விளையாட்டு தனம் அனைத்தையும் விடுத்து கம்பீரமாக பேச ஆரம்பித்தான் நரேந்திரவர்மன்.
"எமது தந்தை இந்திரவர்மன் தங்களுக்கு என் மூலம் ஓலை அனுப்பி இருக்கிறார் மகாராஜா. அது என்னவென்றால் செங்கல்வராயன் தங்களுடன் போரிட ஆயத்தமாயிருக்கிறான். அந்த செய்தியை தாங்களும் ஒற்றர் மூலம் இதற்குள் அறிந்திருப்பீர். எமது தந்தை தங்களிடம் கூற சொன்னது ...
அத்தியாயம் 20
காதல் போர்க்களத்தில்
நம் யுத்தம் நடந்தால்
உன் விழி என்னும் ஆயுதத்தால்
மட்டும் தோற்றுப் போகிறேன் நான்!!!
அன்றே அனைத்து படைகளையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான ஆணைகளை பிறப்பித்து அடுத்த நாளே புத்துணர்வுடன் போர்க்களம் புகுந்தான் நரேந்திரவர்மன்.
அவனுடன் சுதமனும் படைத்தளபதியாக இருந்தான். இந்திரவர்மர், விசாகதத்தனுக்கு எதிராக தேரில் இருந்தார்.
காலாட்படை, புரவி படை, யானை படை என அனைத்தும் தயாராக இருந்தன. கடைசியாக...
"உன் காதலுக்கான எதிரொளிப்பு உன்னை நோக்கி வந்து விட்டது போல சுதமன்?", என்று குறிஞ்சிரிப்புடன் கேட்டான் நரேந்திரவர்மன்.
"ஹா ஹா ஆம். சாந்தா என்னை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் இருக்கிறாள். இருவருக்கும் இடையில் நந்தி போல மாமன் குடும்பம் வந்திருக்கிறது. எப்போது அவர்கள் போவார்கள் என்று இருக்கிறது. உன்னிடம் சொல்வதற்கு என்ன? அவள்...
அத்தியாயம் 3
நமக்குள் எழுந்த
விரிசலை காதலால்
தைக்க வா பெண்ணே!!!
மனம் முழுவதும் ஆனந்தத்துடன் அந்த வீரனுடன் நடந்தான் நரேந்திரவர்மன்.
அவன் கண்கள் சுற்றிலும் பார்வையை ஓட்டியது. முதல் பார்வையிலே மனம் கவர்ந்தவளை அவன் கண்கள் தேடின. அவளை நினைத்த மாத்திரத்தில் அவன் நெஞ்சமெல்லாம் இனித்தது.
"இந்த தேசத்தின் நந்தவனம் அவ்வளவு அழகானதா வீரரே?", என்று பேச்சு கொடுத்தான் நரேந்திரவர்மன்.
"ஆம் இளவரசே. ...
காதல் என்று வந்துவிட்டால் அரசன் என்ன? ஆண்டி என்ன? அனைவருமே அறிவற்றவர்களாகி விடுகிறார்கள். இவன் மட்டும் விதி விலக்கா என்ன?
"என் மீது அவளுக்கு மயக்கமோ காதலோ வர வில்லை என்றால் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அவள் மனதில் யாரோ இருக்க வேண்டும். ஆம் மங்கையர் அயலாரை ஆசையாக பார்ப்பது இல்லை என்றால்...
அத்தியாயம் 4
என் காதல் உன் மேல்
பிறந்ததால் கருவறை நீ,
அது மடிந்ததால்
கல்லறையும் நீ!!!
நரேந்திரவர்மன் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தாள் வான்மதிதேவி.
அவள் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் திரு திருவென்று விழித்தான். அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ, "தாங்கள் எப்போதும் தங்கள் தேவியை பற்றிய கனவிலே சஞ்சரிக்கிறீர் வீரரே. அதனால் தான் அடிக்கடி கனவுலகத்திற்கு போய் விடுகிறீர்கள்", என்று சிரித்தாள்.
ஒரு...
"நான் வந்து விட்டேன் தந்தையே", என்று துள்ளி குதித்து அவர் முன்பு போய் நின்றாள் வான்மதி.
"வா மகளே", என்று புன்னகைத்த மகாராஜா, "இவர் பெரிய சித்தர் மகளே. அவர் பாதம் பணிந்து கொள்", என்றார்.
"ஆகட்டும் தந்தையே", என்று மகாராஜாவிடம் சொன்னவள் சித்தர் முன்பு போய் அவர் காலில் விழுந்து வணங்கினாள்.
"நீடூடி வாழ்க மகளே", என்று...
அத்தியாயம் 5
நிஜத்தில் நீ தூரமானாலும்
நிழழாக என்
அருகிலே இருக்கிறாய்!!!
முறைத்து கொண்டிருந்த வான்மதியை ரசித்து பார்த்தான் நரேந்திரவர்மன்.
அவன் பார்வையை உணர்ந்த சித்தர், "மகனே தற்போது உணவில் மட்டும் கவனம் வைத்தால் நன்றாக இருக்கும். உன் வாய்க்குள் நுழைய காத்திருக்கும் அனைத்து பட்சிகளும் உள்ளே சென்று விட போகிறது", என்று சொல்லி புன்னகைத்தார்.
"தந்தையே, பட்சிகள் உள்ளே சென்றாலும் அதில் உள்ள...
தண்ணீரில் கால் வைத்ததும் "நாம் எங்கு செல்கிறோம்?", என்று கேட்டாள் வான்மதி.
"அதோ தெரிகிறது பார் அந்த குகைக்கு", என்று கை காட்டினான்.
"அப்படி என்றால் நீந்தி செல்லலாமா? எனக்கு அந்த சிறையில் இருந்தது ஒரு வித அருவருப்பை தருகிறது. நான் நீராட வேண்டும்"
"உன் விருப்பத்துக்கு நான் தடை ஏதும் சொல்வேனா தேவி? உன் விருப்பம் போல்...
"இளவரசே, எங்கள் படை தளபதி கூறிய போர் நுணுக்கங்களை கேட்டீர்கள் தானே? அது சரியாக உள்ளதா? தங்கள் விருப்பத்தை கூறுங்கள்", என்றார் மகாராஜா.
"தாங்கள் அனைத்து போரிலும் வெல்வது எப்படி இன்று புரிந்து கொண்டேன் மகாராஜா. ஒரு படையின் தளபதி சரியாக இருப்பது தான் அந்த படையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். தாங்கள் படைத்தலைவரின் அறிவு நுட்பத்தை கேட்டு...
அத்தியாயம் 6
ஏழு வண்ண வானவில்லிலும்
காணாத வண்ணம்
உன் மேனியின் வண்ணம்!!!
தன்னுடைய தொடுகையை தாங்க முடியாமல் அவள் சிலிர்த்ததை நரேந்திரவர்மன் உணர்ந்து கொண்டான். பிடிக்காத ஆண் மகன் அவளை தொட்டால் கண்டிப்பாக இப்படி சிலிர்க்க மாட்டாள். அதையும் அவன் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அவள் கண்களில் வழியும் கண்ணீருக்கு தான் விடை அவனுக்கு புரியவே இல்லை.
அவள்...
"அப்படியா சங்கதி?"
"ஆம்", என்று புன்னகைத்து விட்டு திரும்பி நடந்தவள் "ஆ", என்ற அலறலுடன் கீழே அமர்ந்து விட்டாள்.
"என்னவாயிற்று இளவரசி?", என்று பதறி கொண்டே அவள் எதிரே மண்டியிட்டு அமர்ந்தான்.
"தவறுதலாக முள் மீது பாதத்தை வைத்து விட்டேன்", என்று கூறி கொண்டே காலை அவனிடம் காண்பித்தாள்.
அது நன்றாக அவள் பாதத்தில் கிழித்திருந்தது. அதில் இருந்து குருதி...
அத்தியாயம் 12
பக்கத்தில் நீ
இல்லாத போதும்
வெட்கத்தில் தடுமாறுகிறேன்
உன் நினைவை எண்ணி!!!
குதிரையில் இருந்து குதித்து இறங்கிய நரேந்திரவர்மனும், சுதமனும் அரண்மனைக்கு உள்ளே பிரவேசித்தார்கள். மகாராஜா அவர்களை அன்புடன் வரவேற்றார்.
வான்மதி தேவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டே தான் உள்ளே சென்றான் நரேந்திரவர்மன். அவன் பார்வையில் தடுமாறி போனாள் வான்மதி.
"நண்பா நீ இப்படியே இளவரசியை காதல் பார்வை பார்த்து கொண்டிருந்தால்...
அத்தியாயம் 7
முகம் பார்க்கும்
கண்ணாடி நீயென்றால்
அது காட்டும்
பிம்பம் நானாவேன்!!!
மூடிய அவள் முகத்தை ரசித்து பார்த்த நரேந்திரவர்மன், மெதுவாக அவள் கைகளை விலக்கினான். இமை மூடி அவள் நின்றிருந்த தோற்றம் அவனை மயக்கம் கொள்ள வைத்தது.
மெதுவாக அவள் முகம் நோக்கி குனிந்து அவள் கண்ணிமையின் மீது முத்தம் பதித்தான். அவனுடைய முத்தத்தை தாங்க முடியாமல் வான்மதியின் தளிர் உடல்...
"மகாராஜா இந்திரவர்மருக்கு பிறகு முடி சூட்ட பட்ட மகாராஜா நரேந்திரவர்மனாகிய நான் என் நாட்டு மக்களுக்கு என்னுடைய அனைத்து கடமைகளையும் புரிவேன். என் பெரிய தந்தை வராகசித்தரின் நல்லாசியுடனும், என் தந்தையின் வழிகாட்டுதலுடனும் என் மக்களுக்கு நல்லாட்சி புரிவேன் என்று உறுதி கூறுகிறேன். அதற்கு முதல் கட்டமாக போரிடுதலை குறைக்க வேண்டும். அதே சமயம் இன்றில் இருந்து...
"என்னவாயிற்று இளவரசே? தாங்கள் இன்னும் தூங்க செல்ல வில்லையா?", என்று கேட்டார் மகாராஜா.
"ஒரு செய்தி தங்களிடம் உரைக்க வேண்டும் மகாராஜா"
"இந்த நேரத்திலா? சரி கூறுங்கள் என்னவாயிற்று இளவரசே? எதாவது பிரச்சனையா?"
"ஆம் மகாராஜா, தங்களின் சமையல்காரன் மீது எங்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது", என்று ஆரம்பித்து காண்டவன், வல்லவரையனை சென்று பார்த்தது அனைத்தையும் கூறினான்.
"இப்படி பட்ட துரோகிகள்...
அத்தியாயம் 8
நீ என்னுள்
தொலையாத வரை
எனக்குள் தேடல் என்று
எதுவுமே இல்லை!!!
வைத்தியர் சென்றதும் "இப்போது எப்படி இருக்கிறது மகளே?", என்று கேட்டார் மகாராஜா.
"வலி எடுக்க தான் செய்கிறது தந்தையே", என்று சிறு குரலில் கூறியவள் ரகசியமாக அவனை பார்த்தாள்.
அவள் பார்வையை கண்டு கண் சிமிட்டினான் நரேந்திரவர்மன். கள்வன் என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவன் செய்கையை ரசித்தாள்.
"அவள்...
உள்ளம் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடனும், கண்கள் முழுவதும் கண்ணீருடனும் அவன் கை காட்டிய ராமன், சீதையை பார்த்தாள் வான்மதி.
இப்போது ராமர், சீதையின் முகம் இவர்களின் முகம் போல அவளுக்கு காட்சி அளித்தது. அதில் அவள் முகம் பூவாக மலர்ந்தது. அவளுடைய இத்தனை வருட தேடலுக்கும் விடை கிடைத்தது போல இருந்தது. ஆனந்தத்துடன் அவனை பார்த்தாள்.
"இளவரசே...
அத்தியாயம் 11
நான் எத்தனை முறை
ரசித்தாலும் சளிக்காத
அழகான வானவில் நீ!!!
அவனுக்கு நிகரான சிரிப்பை உதிர்த்த வல்லவரையன் "தங்களுடைய இந்த புன்னகை எப்போதுமே தங்கள் முகத்தில் இருக்க வேண்டும் தமையனே", என்று மனதில் எண்ணி கொண்டான்.
ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த சுதமனை கண் இமைக்காமல் பார்த்த படி இருந்தான் நரேந்திரவர்மன். அவன் கண் விழித்து பார்த்தால் தான் நரேந்திரவர்மனின்...
அந்த கண்ணீரை உணர்ந்தவன் "ஒரு சிறு பெண்ணின் மனதில் அவசர பட்டு சலனத்தை ஏற்படுத்தி விட்டோமோ?", என்று கலங்கி போனான்.
ஆனாலும் அவன் தைரியாமாகவே இருந்தான். அவன் ஒரு பெண்ணை காதலித்து விட்டான். பல யுகம் வாழ்ந்த சந்தோசத்தை சிறு நேரத்திலே பெற்று விட்டான். இனி போரில் அவன் உயிர் சென்றால் கூட இன்பமாகவே இறப்பான்.
அவள்...