Wednesday, May 22, 2024

    பார்க்க பார்க்க காதல் கூடுதே

    வீட்டிற்கு வந்தாலும் குளித்து முடித்து ஒரு அரை மணி நேரம் படுத்து உறங்குவதோடு சரி, மீண்டும் கிளம்பி அலுவலகம் செல்லும் படியாகவே இருந்தது,     இப்படியாகவே அந்த ஒரு வாரமும் செல்ல,  மீட்டிங் முடிந்த அன்று மாலை சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்தவன், ஹாலில் படுத்து விட்டான், இவளும் அலுவலகம் விட்டு வந்தவுடன், அவன் தூங்குவதை பார்த்து விட்டு...
    வந்த கலைப்பு தீர சற்று நேரம் ஓய்வெடுத்தபின்,  மதிய உணவு இரு வீட்டாரும்  பொதுவாகவே வெளியே ஆர்டர் செய்திருந்ததால் வந்தவுடன் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்டனர்.     மதிய உணவிற்குப்பின் பேசிக் கொண்டிருக்கும் போதுதான், கதிரவனின் அப்பா "அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு தனியாவே இருக்கட்டும், எப்போ அவங்களுக்கு எங்களுடைய ஹெல்ப் வேணும்னு தோணுதோ,...
       அவனிடம் இங்கே இருந்தே "பரிதி ப்ளாஸ்க் கொண்டு வந்திருக்காங்க" என்று சொல்ல,       "வாங்கி வைமா வரேன்" என்றான். இவளும் தோளை குலுக்கியபடி வாங்கி வைத்துக் கொண்டாள்.      'சின்ன பையன் மாதிரி பண்ணுது பாரு, ஐயோ கடவுளே இருக்குற போஸ்டிங் கும், இப்ப பண்ணுற வேலைக்கும்', என்று சிரித்த படியே "பண்ற அலும்பு தாங்கல" என்று...
    20 காலையில் ராதா  போய் யாழினியை எழுப்பி விட்டாள், அவளும் "அதுக்குள்ள ஏன் ராது எழுப்புற, கூட கொஞ்ச நேரம் தூங்குறேன்" என்று சொன்னாள்.    "அம்மா தாயே நீ நம்ம வீட்ல தூங்கிட்டு இருக்க, இப்ப குளிச்சு கிளம்பி உன் ஹஸ்பண்ட் வீட்டுக்கு போகணும், எழுந்துக்கோ எழுந்துக்கோ" என்ற எழுப்ப, அதன் பிறகு தான் திருமணம்...
    போட்டோ எடுப்பதற்கு முன்பே பெரியவர்கள் முடிவு செய்து விட்டார்கள், அவன் எடுத்தது தான் நிறைவாக இருப்பதாக, அதுபோலவே அது அத்தனை அழகாக அவளுக்கு பொருந்தி இருந்தது, எனவே அனைவருடைய சம்மத்ததோடு அவன் தேர்வு செய்த சேலையே எடுக்கப்பட்டது.     சற்று விலை அதிகம் என்றாலும், அவன் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை, அதற்கான பணத்தை மட்டும்...
    ராதாவும் சிரித்துக் கொண்டே அவரோடு ஹை பை அடித்துக் கொண்டாள், அவர்களை திரும்பிப் பார்த்த யாழினி சிரித்துக் கொண்டிருந்தாள். கதிரவனின் அக்கா தான், "பாத்துட்டியாடா போதுமா, வா போவோம்", என்று சொன்னாள். "கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு வாறேனே" என்று சொன்னான்,     "டேய் மானத்தை வாங்காதடா, இன்னும் ரெண்டே நாள் தான், அப்புறம் உன் கூடயே தான்...
    19   திருமண பத்திரிகைகள் அடித்து அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டு கொண்டிருந்தது.      இரு வீட்டிலும் சிறு சிறு புலம்பல்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத சமயம் ராதா குழந்தையை தூங்க வைத்து விட்டு ஹாலில் வந்து அமர்ந்தவள், "ஏன்டி வீட்டில் ஆள் ஆளுக்கு புலம்புறாங்களே, எதுவும் சொல்லாமல்...
         சற்று நேரத்தில் குழந்தை பசிக்கு அழ, ராதா பசி அமர்த்தி குழந்தையை தூங்க வைத்தாள்,    வேறு வழியில்லாமல் ஹாலில் வந்து மீண்டும் அமர்ந்திருந்தாள். வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு பேசியிருப்பது எல்லாம் தெரியும், தேதி காலையில் தான் குறித்து வந்திருந்தார்கள் என்பதும் கதிரவன் மூலமாக மாலை நேரம் அறிந்து கொண்டவள்.        அதை பற்றி எதுவும் பேசவில்லை,...
       'ஒருவேளை ரெக்கார்ட் மோட்ல இருக்குமோ', என்று யோசனையோடு பார்க்க போன் சார்ஜரில் கிடந்தது,      எடுத்து பார்க்கும் போதே,  "ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு டா, சந்தேகப்படாதே", என்று சொன்னாள்.       செல்லை  அவன் பார்க்க அக்காவோ புடுங்கி கொண்டு சென்றார். இவனோ  சிரித்துக்கொண்டே இருந்தான்,  பின்பு அவர்கள் சென்ற பிறகு ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்க, நந்தனின்...
    18    வேலைகளை துரித கதியில் முடுக்கி விட்டிருந்தான்.        ஓரளவு நெருங்கி விட்ட நிலையில் கும்பலில் ஒரு சிலரை தவிர மீதி பேர் பிடிபட்டிருந்தனர். அவர்கள் கையில் இருந்த போதைப் பொருட்களும் பிடிபட்டிருக்க மற்றவர்களை பிடிப்பதில் துரித நடவடிக்கை இரவு பகல் பாராமல் எடுத்துக் கொண்டிருந்தான்.    மாலை நேரம் அவளை மருத்துவமனையில் வந்து பார்க்க வந்திருந்தான்,...
         தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தவள், "யார் நீங்க என்ன வேணும்" என்று கேட்டாள்.     அவனும் "காபி குடிக்கல" என்று கேட்டான்.     இதோ குடிக்க போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,      அவன் அருகே குனிவது தெரிந்தவுடன் கையில் இருந்த பாட்டிலை வைத்து அவன் மண்டையில் ஓங்கி அடித்தாள்.     அவன் அதிர்ச்சியோடு விலக, "யாரு...
          "நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு" என்று சொன்னவன், "வெளியே வந்துட்டியா" என்று கேட்டான்.      "இல்ல வரல, உள்ளே தான் நிற்கிறேன்", என்று சொன்னாள்.       "அந்த பக்கம் எங்கேயாவது காபி ஷாப் இருக்கா பாரு" என்று கேட்டான்.      ஏர்போர்டை விட்டு முழுமையாக வருவதற்கு முன் சிறிய ஒரு காபி ஷாப் கண்ணுக்கு தென்பட, "இருக்கு"...
    17       ஜெர்மன் வந்தவளுக்கு வேலை சரியாக இருப்பது போலவே தோன்றியது. ஏற்கனவே அவளுக்கு ஜெர்மன் ப்ராஜெக்ட்டில் உதவிய மார்ட்டின் தான் இந்த முறையும் உதவி செய்தார்.     அவள் வேலையை முடிந்த அளவு சீக்கிரமாக முடிக்கவே முயற்சி செய்தாள்.     அவ்வப்போது சந்தேகத்தை மட்டும் நந்தனுக்கு அழைத்து கேட்டுக் கொள்வாள், இரு இடங்களுக்கும் நேர மாறுபாட்டால் இவளால்...
        அதுவும் கைய காலை ஆட்டிக்கொள்ள, இவளோ "சமத்து குட்டி, நான் உன்னை வந்து டெய்லி பார்ப்பனாம்" என்று சொல்லி குழந்தையை கொஞ்சி விட்டே, வீட்டிற்கு போனாள்.   குழந்தையோடு ஒரு செல்பி எடுத்து இருந்தவள், அதை பரிதிக்கு அனுப்பி வைத்தாள்.   அவன் ஒரு நிமிடம் நேரம் கிடைத்தாலும் இவளோடு பேசினான், நேரமே இல்லாமல் வேலையில் பிஸியாக...
       இரு வீட்டிலும் சம்மதம் என்ற நிலையில் இனி எப்படி பேசி முடிப்பது என்பது அவர்கள் கையில் தான். நந்தனுக்கும் கதிரவனின் அக்காவிற்கும்  வெளியில் சொல்லாவிட்டாலும் இருவருக்கும் ஒரே கவலை தான், இரண்டு வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி இருவருக்கும் திருமணம் செய்வதற்குள் கலாட்டாக்கள் எத்தனை வரும் என்று எண்ணி பயந்து போய் இருந்தனர். கல்யாணம் நல்லபடியாக...
    16,     யாழினி வீட்டிற்குள் வரவும், அவள் அம்மா கத்தி பேச தொடங்கினார்,       "சித்தி தேவை இல்லாம பேசாதீங்க, அவங்க முடிவு என்னன்னு சொல்லிட்டாங்க, இனிமேல் முடிவெடுக்க வேண்டியது நம்ம தான், அவங்க இல்ல, இப்ப நீங்க பேசுறதுனால எந்த பிரயோஜனமும் கிடையாது, இனிமேல் அத பத்தி பேசாதீங்க", என்றான்.       அவள் தன் அறைக்குள் சென்று...
     நந்தன் அம்மா சத்தம் போட்டார், போனை வாங்கி மீண்டும் யாழினி அப்பாவுக்கு போன் செய்து, "அவசரம் இல்லாம மெதுவா வாங்க" என்று சொல்லி விட்டு நந்தனிடம் நீ பேசேன்டா, நீயேன்  அமைதியா நிக்கிற", என்றார்.     "நீங்க எல்லாம் தப்புன்னு குதிக்கும் போது, நான் என்னம்மா பேச, என்ன கேட்டா மேரேஜ் பண்ணி வைங்க ன்னு...
        "ஆமா" என்றவன், "ஆறு வருஷம் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டதே கிடையாது, அவ காலேஜ் ல  அஞ்சு நாள் பங்ஷன்ல பார்த்தது தான், ஆனால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவளை, அவளுக்கும் என்ன அவ்வளவு பிடிக்கும், ஆனால் ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டது கூட கிடையாது, ஏன் இந்த நிமிஷம் வரைக்கும் கூட நாங்க...
    15     "நான் உங்களை தான் விரும்புறேன், உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்", என்றாள்.       "என்னை எதுக்காக விரும்பின" என்று கேட்டான்.      "எனக்கு புடிச்ச மாதிரி பர்சனாலிட்டி ல இருந்தீங்க.,   அது மட்டும் இல்லாம யூ ஆர் லுக்கிங்  ஹேன்ட்சம்", என்றாள்.    "அந்த மாதிரி  இருக்கணும்னு  நானும் நினைப்பேன் இல்ல", என்றான்.     "ஏன் எனக்கு...
    அவளோ "இங்க பாரு ஒழுங்கா உங்க அண்ணன் கூடவா", என்று சொன்னாள்.     "அதெல்லாம் முடியாது, நான் கேப்ல தான் வருவேன்" என்று சொன்னாள்.    "வாய் அடிக்காதடி, ஒழுங்கா அவர் கூடவா", என்று சொல்லிவிட்டு வைக்க போக,     "இங்க பாரு உன் புருஷன் கூட எல்லாம் வர முடியாது", என்று சொன்னாள்.     "ஏமா நீ என்...
    error: Content is protected !!