Monday, May 6, 2024

    Viral Theendidu Uyirae

    தீண்டல் – 23                ரிசப்ஷன் எதிர்பார்த்ததை விட வெகு சிறப்பாகவே நடந்து முடிந்தது. இரவு உறங்குவதற்கு வசீகரன் சந்நிதியை தவிர அவளின் குடும்பத்தினர் அனைவரும் ராதாவின் வீட்டிற்கு சென்றுவிட சந்தியா, விஷ்வாவை மட்டும் கிட்டத்தட்ட மிரட்டி தன்னுடன் தன் வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டான் வசீகரன். மற்றவர்கள் படுக்க சென்றுவிட சந்நிதியுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன் அவளின் முகத்தை...
    தீண்டல் – 23                 மறுநாள் காலை உணவிற்கு அனைவரும் வந்து அமரும் வரை சந்நிதி வசீகரனை பார்க்கவே இல்லை.  காலை இவள் எழும்பொழுது அமர்ந்திருந்தவன் மொபைலில் கவனமாக இருக்க சந்நிதி எழுந்து குளித்துவிட்டு வெளியேறிவிட்டாள். மீண்டும் அவனை இப்பொழுதுதான் காண்கிறாள். புதுமணமக்களை சேர்ந்து அமரசெய்து உண்ண வைக்க தன்னருகில் அமர்ந்திருந்தாலும் விஷ்வேஸ்வரனிடமும் புகழ், புவனிடமும் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தான்.  தூரத்தில் அமர்ந்து...
    தீண்டல் – 19                  ஒரு வருடம் ஆகிவிட்டது சந்நிதி சென்னையிலிருந்து வந்து. அதன் பின்னர் அங்கு செல்வதையே தவிர்த்துவிட்டாள். ராதா எத்தனை சொல்லியும், அழைத்தும் ஏதாவது காரணங்களை சொல்லி மறுத்துவிடுவாள்.   அங்கு ரேவதியின் குழந்தை பிறப்பு முடிந்து மூன்று மாதங்கள் வரை மட்டுமே இருந்தாள். ரேவதியை பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்ற பின் கையோடு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டாள் சந்நிதி...
    தீண்டல் – 24              சண்டைக்கு வரிந்துகட்டி நிற்பதை போல தஸ்ஸு புஸ்ஸுவென மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு சந்நிதி நின்ற விதம் கவலையாகவும் சிரிப்பாகவும் இருந்தது. பதில் சொல்ல முடியாமல் அசதியாக இருக்க அவள் பேசிய தோரணை கடுப்பையும் உண்டாக்க, “நைட் ஆனா உன்னை எந்த பேய் பிடிச்சு ஆட்டுதுன்னே தெரியலை நிதி. பகல்ல நல்ல இருக்க. நைட் ஆக...
    தீண்டல் – 18             ரேவதியின் மாமியாரை மட்டும் எதிர்பார்த்திருக்க உடன் அம்பிகாவும் வந்ததும் முதலில் சந்தோஷித்தாலும் அப்போதுதான் முனீஸ்வரனின் வருகையும் ஞாபகத்திற்கு வந்தது. ஐயோவென பரவிய உணர்வை அனைவருமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கிகொண்டனர்.  சந்நிதிக்கு தான் இன்னமும் படபடப்பாக போனது. அம்பிகாவை பார்த்ததும் எங்கோ பார்த்த எண்ணம் தான். சட்டென புத்தியில் ஒட்டவில்லை அவரின் முகம். பார்த்து மாதங்களை கடந்துவிட்டதால்...
    தீண்டல் – 13 (1) நாகர்கோவில் சிறைச்சாலை             “ஸார் ஸார் இனிமே இந்த தப்பை பண்ணமாட்டேன் ஸார். சத்தியமா பண்ணமாட்டேன். விட்டுடுங்க. ஐயோ..... வலிக்குதே,,, ஸார் ஸார்..” என அவன் அலற அலற கொஞ்சமும் இரக்கமின்றி அவனை நீண்ட மர கம்பால் வெளுத்துக்கொண்டிருந்தான் விஷ்வேஷ்வரன். “வலி வலி உனக்கு மட்டும் தானாடா வலி? தேர்ட் ரேட் நாயே,...
    தீண்டல் – 13 (2) வெள்ளிகிழமை முனீஸ்வரனின் வீடே பரபரப்பாய் இருக்க நீதிமாணிக்கம் ஹாலில் அமர்ந்திருந்தார். உடன் புவனேஷ்வரன். புகழ் இங்குமங்கும் நடந்துகொண்டும் தங்கைகளுக்கு என்னவேண்டும் என்று பார்த்துக்கொண்டும் இருக்க பெண்கள் வருபவர்களுக்கு பலகாரம் தயார்செய்ததை எடுத்துவைத்துக்கொண்டிருந்தனர். முனீஸ்வரன் இன்று வரை நீதிமாணிக்கத்திடம் சகஜமாய் பேசுவதில்லை. எதுவாவது சொல்லவேண்டும் என்றால் சொல்வது அதையும் புகழை வைத்து சொல்வது...
    error: Content is protected !!