Thendralai Thoothuvittu 3
“நிச்சயம் சத்யா.... உன் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். அது மட்டுமல்லாமல் நீ எவ்வளவு தைரியமாக எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கிறாய்...” என்று அவளை சற்றுப் புகழ்ந்துவிட்டு “உன்னைப் பற்றி பார்வதி நிறைய சொன்னாள்தான். ஆனால்¸ இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய் என்று எண்ணவில்லை” என்று அவளுக்காக வருந்தினார்.
இவர்களுக்கு சற்றுத் தொலைவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஜீவாவிற்கு...
அத்தியாயம் 13
மகன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டபடியால் அதிகமாகவே மகிழ்ந்த தாயார்¸ நன்றாக சிரித்துவிட்டு மகனிடம் கேட்டார். “சரி தம்பி... பெண் எப்படி இருக்க வேண்டுமென்று நீ சொல்லவேயில்லையே... சொல்!” என்றார்.
“அம்மா... நான் பார்த்து திருமணம் முடித்தவளுடன் வாழும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.... அதனால் உங்களுக்குப் பிடித்த எந்தப் பெண் என்றாலும் எனக்கு சம்மதம்தான்” என்றான்.
“எனக்குப் பிடித்தமாதிரி...
அத்தியாயம் 12
இங்கு வந்த நாளிலிருந்து தினமும் காலையில் பார்வதியம்மாளுக்கு மலர்களைப்பறித்துக் கொடுப்பது சத்யாவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் நீச்சல்குளத்தின் ஓரமாக நின்றிருந்த செம்பருத்தி¸ செவ்வந்தி¸ மல்லிகை போன்ற மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தாள்.
காலையிலேயே தூக்கம் கலைந்து எழுந்தவன் பால்கனி சென்று வெளியே பார்த்தபோது¸ அவன் கண்டது தனது அறைக்கு பக்கத்திலேயே தெரிந்த நீச்சல் குளத்தருகே நின்று...
அத்தியாயம் 10
அவளது அட்ரஸை வாங்கிய தினத்திலிருந்து ஒருமுறையாவது சென்றுவர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சஞ்ஜீவன் அங்கு சென்றபோது¸ வீடு வெளிப்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
அருகில் விசாரித்தான்.
“தாயும் மகளும் இப்போது இங்கு இல்லை¸ எங்கே போனார்கள் என்று தெரியாது சார். இரண்டு நாட்களாக வீடு இப்படித்தான் இருக்கிறது” என்று ஒரு பெரியவர் கூற¸ அவரருகில் இருந்த அவரது...
அத்தியாயம் 9
அறையிலிருந்து ஓட்டம் பிடித்தவள்¸ ஜீவன் சொன்னதுபோல வீட்டை அடையாவிட்டாலும்... எம்.டி. அறையில்தான் அவளது ஓட்டம் நிறைவடைந்தது.
அரக்கபரக்க வந்தவளைக் கண்டு “வா சத்யா¸ என்னாச்சு?” என்று கேட்டார் முதலாளி.
வேகமாக மூச்சு வாங்கியவள் “ஏன் சார் இப்படி செய்தீங்க?” என்றாள் கோபமாக.
“என்னம்மா.... ஏன் இப்படி பேசுறே?”
“பின்னே என்ன சார்? இந்த ஹோட்டல் நல்ல மாதிரி என்றுதான்...
‘முதல்முறையாகப் பேசுபவரிடம் எப்படி பேசுவதென்று தெரியாதவள் போல!’ என்றெண்ணியவாறே “ஹேய்..! அவங்க என்னோட அம்மா! அத்தோட என்னை இப்படி கேள்வி கேட்க நீ யார்?” என்றான் கோபமாக.
“ஏன் சார் கோபப்படுறீங்க? உங்க அம்மா கோவிலுக்குப் போனது உங்களுக்காகத்தான். அவங்களோட உடல்நிலை பற்றி நன்றாகத் தெரிந்திருந்த நீங்கள் அவர்களைப் போக விட்டிருக்கக்கூடாது... இல்லை நீங்களும் உடன்...
அத்தியாயம் 8
“ஜீவா என்னோடு கோவிலுக்கு வருகிறாயா?” என்று மகனை கேட்டுக் கொண்டிருந்தார் பார்வதி.
செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த சங்கரன் பேப்பரை விலக்கிவிட்டு “என்ன பார்வதி... அவனை கோவிலுக்குக் கூப்பிடுகிறாய் ஏதேனும் விஷேசமா?” என்று கேட்டார்.
“இல்லைங்க... ஜீவாவுக்காக ஒரு வேண்டுதல் வைத்திருந்தேன் என்பது உங்களுக்கே தெரியுமல்லவா..? அவனும் கூட வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது... அதனால்தான் கேட்டேன்....
அத்தியாயம் 7
அன்றுதான் பட்டம்மாவிற்கு முதல் மாதச் சம்பளம் கொடுத்தாள்.
மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டவரிடம் “பட்டம்மா... நீங்க இன்றைக்கு அம்மாவை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்வீர்களா?” என்று கேட்டதும், “என்னாச்சு கண்ணு?” என்று கேட்டார் அவர்.
“காலையில் எழும்போதே அம்மா சரியாக இல்லை. என்னால் இருந்து கவனிக்க முடியாது... சாயங்காலம் சீக்கிரமே வந்து ஹாஸ்பிட்டல் அழைத்துப் போய்விடுவேன். நான்...
அத்தியாயம் 6
காலையில் எழும்போதே சஞ்ஜீவனுக்குக் கை வலித்தது. கையில் வழிந்திருந்த ரத்தம் அப்படியே உறைந்திருந்தது.
கைக்காயத்தைப் பார்த்தவனுக்கு இரவு நடந்தது நினைவுவர... தன்மேலும் கோபம் வந்தது. அதைத்தன் எண்ணத்திலேனும்கூட அவளை அப்படி நினைத்ததற்கான தண்டனையாக எடுத்துக் கொண்டவன் வலியைப் பொறுத்துக் கொண்டே காலை வேலைகளை முடித்தான்.
வெளியே செல்வதற்காகக் கிளம்பி கீழே சென்றவனைப் பார்த்த சங்கரன் “உன்...
அத்தியாயம் 5
“வா சத்யா... என்ன இன்றைக்கு லேட்டாகிவிட்டது?” என்றாள் அவளுக்கு மேக்கப் போட்டுவிடும் மாலதி - தனியாகப் பார்லர் நடத்துகிறாள், தினமும் காலையில் வந்துவிடுவாள்.
“ஆமா மாலதிக்கா...” என்று லேட்டானதற்கான விவரத்தை சற்று சுருக்கமாகக் கூறியவளிடம், “ஆனால் எதற்கு திடீரென்று உன் அம்மாவிற்குத் துணை?” என்று கேட்டாள் அவள்.
தாயாருக்கு பார்வையில்லாததைக் கூறி தீபாவளி அன்று நடந்ததையும்...
அத்தியாயம் 3
வெங்கடேசனோடு வந்த போலீசார் சத்யாவின் வீட்டில் நின்ற திருடனைப் பிடித்துச் சென்றனர்.
போலீசின் பிடியிலிருந்தபோதும் “ஏய்! என்னை அடித்தது மட்டுமில்லாம போலீசிலும் மாட்டிவிட்டாயில்லே... உன்னை நான் சும்மா விட மாட்டேன்...” என்று அவன் மிரட்ட பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்தார் இன்ஸ்பெக்டர்.
“என்னடா பெருசா சவுண்டு விடுறே?” என்று அவனை அதட்டியவர், சத்யாவிடம் “நீங்க கவலைப்பட...