Thendralai Thoothuvittu 3
அத்தியாயம் 12
இங்கு வந்த நாளிலிருந்து தினமும் காலையில் பார்வதியம்மாளுக்கு மலர்களைப்பறித்துக் கொடுப்பது சத்யாவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் நீச்சல்குளத்தின் ஓரமாக நின்றிருந்த செம்பருத்தி¸ செவ்வந்தி¸ மல்லிகை போன்ற மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தாள்.
காலையிலேயே தூக்கம் கலைந்து எழுந்தவன் பால்கனி சென்று வெளியே பார்த்தபோது¸ அவன் கண்டது தனது அறைக்கு பக்கத்திலேயே தெரிந்த நீச்சல் குளத்தருகே நின்று...
‘முதல்முறையாகப் பேசுபவரிடம் எப்படி பேசுவதென்று தெரியாதவள் போல!’ என்றெண்ணியவாறே “ஹேய்..! அவங்க என்னோட அம்மா! அத்தோட என்னை இப்படி கேள்வி கேட்க நீ யார்?” என்றான் கோபமாக.
“ஏன் சார் கோபப்படுறீங்க? உங்க அம்மா கோவிலுக்குப் போனது உங்களுக்காகத்தான். அவங்களோட உடல்நிலை பற்றி நன்றாகத் தெரிந்திருந்த நீங்கள் அவர்களைப் போக விட்டிருக்கக்கூடாது... இல்லை நீங்களும் உடன்...
அத்தியாயம் 13
மகன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டபடியால் அதிகமாகவே மகிழ்ந்த தாயார்¸ நன்றாக சிரித்துவிட்டு மகனிடம் கேட்டார். “சரி தம்பி... பெண் எப்படி இருக்க வேண்டுமென்று நீ சொல்லவேயில்லையே... சொல்!” என்றார்.
“அம்மா... நான் பார்த்து திருமணம் முடித்தவளுடன் வாழும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.... அதனால் உங்களுக்குப் பிடித்த எந்தப் பெண் என்றாலும் எனக்கு சம்மதம்தான்” என்றான்.
“எனக்குப் பிடித்தமாதிரி...
அத்தியாயம் 17
மறுவாரத்தில் ஒருநாள் சங்கரன்-பார்வதி தம்பதியரின் திருமண நாளையும் அவர்களது தொழிற்சாலையின் ஆண்டு விழாவையும் ஒரே நாளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சஞ்ஜீவன் தனது கன்ஸ்ட்ரக்ஷன் ஊழியர்களையும் அழைத்திருக்க¸ தொழிற்சாலை ஊழியர்கள், மற்றவர்கள் என அனைவரும் வீட்டில் திரண்டிருந்தனர். வீட்டின் முன்பாக இருந்த பெரிய இடத்தில் விழா நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அன்றைய தினத்தில் சஞ்ஜீவனின் திருமணத்தைப் பற்றியும்...
அத்தியாயம் 8
“ஜீவா என்னோடு கோவிலுக்கு வருகிறாயா?” என்று மகனை கேட்டுக் கொண்டிருந்தார் பார்வதி.
செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த சங்கரன் பேப்பரை விலக்கிவிட்டு “என்ன பார்வதி... அவனை கோவிலுக்குக் கூப்பிடுகிறாய் ஏதேனும் விஷேசமா?” என்று கேட்டார்.
“இல்லைங்க... ஜீவாவுக்காக ஒரு வேண்டுதல் வைத்திருந்தேன் என்பது உங்களுக்கே தெரியுமல்லவா..? அவனும் கூட வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது... அதனால்தான் கேட்டேன்....
அத்தியாயம் 15
சஞ்ஜீவனைத் தூக்கம் நெருங்கவில்லை.
சத்யா அவனைப் பார்த்தபோது அவள் கண்களில் தெரிந்த வலி அவனைப் பேசவிடவில்லை. அவளது அந்த முகமே நினைவில் வந்து அவனைத் தூங்கவிடாமல் செய்தது.
மறுநாளிலிருந்து அவனால் சத்யாவைப் பார்க்க முடியவில்லை.
பெற்றோர் சொன்னவற்றைக் கேட்டு¸ கல்பனாவின் பெற்றோர் வீட்டிலிருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு... திருமணம் பற்றிப் பேசாமல் கல்பனாவை அவளது வீட்டிற்குத் திரும்பச் சொன்னான்.
சத்யாவைப்...
அத்தியாயம் 10
அவளது அட்ரஸை வாங்கிய தினத்திலிருந்து ஒருமுறையாவது சென்றுவர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சஞ்ஜீவன் அங்கு சென்றபோது¸ வீடு வெளிப்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
அருகில் விசாரித்தான்.
“தாயும் மகளும் இப்போது இங்கு இல்லை¸ எங்கே போனார்கள் என்று தெரியாது சார். இரண்டு நாட்களாக வீடு இப்படித்தான் இருக்கிறது” என்று ஒரு பெரியவர் கூற¸ அவரருகில் இருந்த அவரது...
அத்தியாயம் 6
காலையில் எழும்போதே சஞ்ஜீவனுக்குக் கை வலித்தது. கையில் வழிந்திருந்த ரத்தம் அப்படியே உறைந்திருந்தது.
கைக்காயத்தைப் பார்த்தவனுக்கு இரவு நடந்தது நினைவுவர... தன்மேலும் கோபம் வந்தது. அதைத்தன் எண்ணத்திலேனும்கூட அவளை அப்படி நினைத்ததற்கான தண்டனையாக எடுத்துக் கொண்டவன் வலியைப் பொறுத்துக் கொண்டே காலை வேலைகளை முடித்தான்.
வெளியே செல்வதற்காகக் கிளம்பி கீழே சென்றவனைப் பார்த்த சங்கரன் “உன்...
அத்தியாயம் 14
சற்று தூரம் சென்றபின் சத்யாவிடம் கேட்டான் “நீ எப்போது இங்கிருந்து போகிறாய்?” என்று.
அவள் பதில் பேசாமல் அமைதியாக இருக்கவே¸ காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க வாகாகத் திரும்பி அமர்ந்தான்.
சத்யா கண்ணாடி வழி வெளியே பார்த்தாள்.
“ம்க்கும்...” என்று தொண்டையைச் செறுமிக் கொண்டு¸ மீண்டும் கேட்டான் “நான் உன்னிடம்தான் கேட்டேன்¸ எப்போது போகிறாய்? என்று” என்றான்.
“ஏன்...
அத்தியாயம் 3
வெங்கடேசனோடு வந்த போலீசார் சத்யாவின் வீட்டில் நின்ற திருடனைப் பிடித்துச் சென்றனர்.
போலீசின் பிடியிலிருந்தபோதும் “ஏய்! என்னை அடித்தது மட்டுமில்லாம போலீசிலும் மாட்டிவிட்டாயில்லே... உன்னை நான் சும்மா விட மாட்டேன்...” என்று அவன் மிரட்ட பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்தார் இன்ஸ்பெக்டர்.
“என்னடா பெருசா சவுண்டு விடுறே?” என்று அவனை அதட்டியவர், சத்யாவிடம் “நீங்க கவலைப்பட...
அத்தியாயம் 16
அடுத்த நாள் கல்பனாவை அழைத்துக் கொண்டு வந்தார் மணிவண்ணன்.
வீட்டுக்குள் நுழைந்தவர் ஹாலில் தனித்திருந்த பார்வதியிடம்¸ தன் மகளை சஞ்ஜீவனுக்கு மணமுடித்துக் கொடுப்பது குறித்து அவர்கள் முடிவென்ன என்று கேட்டார்.
“அண்ணா இதை நீங்கள் என் மகனிடம் தான் கேட்க வேண்டும்” என்றார் அவர்.
“உன் மகன்தான் மூன்று மாதத்திற்கு முன்பாகவே என் மகளை மணமுடிக்க கேட்கச்...