Tamil Novels
அத்தியாயம் 43
திலீப்பும் அவன் குடும்பமும் மிருளாலினி வீட்டிற்கு கிளம்பினார்கள். ரம்யாவை பார்த்து விட்டு செல்லலாம் என திலீப் காரை அவள் வீட்டிற்கு செலுத்தினான்.
சுருதி, “மகிழனிடம் காதலை சொல்லி விடுவோமா?” என எண்ணினாள். அவனும் இவர்களுடன் கிளம்பி இருந்தான். இவர்களுடன் வர மறுத்து அவன் பஸ் ஸ்டாப்பிற்கு சென்று கொண்டிருந்தான்.
ரம்யா வீட்டில் இல்லை என்றவுடன் அருகே...
அத்தியாயம் 42
“அஜய்” வினித் அழைக்க, அவன் முகம் கோபமாக வினித்தை பார்த்தான்.
கோபத்தை தள்ளி வை. நமக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுன்னு நினைக்கிறேன் வினித் சொல்ல, நீ தியாவை என் பொறுப்பில் விட்டு போறன்னு நினைச்சேன். அவ எனக்கு துணைக்கு இருக்கணும்ன்னு சொல்ற அஜய் சினமுடன் கேட்டான்.
அஜய், சிறுவயதிலிருந்தே நம்மை ஒருவருக்கு ஒருவர் தெரியும். அதே...
அத்தியாயம் 41
பரிதி திலீப்பிடம், மருது மாமா வீட்டுக்கு போங்க. அங்க தான்ரம்யா இருப்பா என்றார். திலீப் காரை நிறுத்த அனைவரும் இறங்கினார்கள்.
கீர்த்தனா தான் முதலில் உள்ளே சென்றாள். அவளை பார்த்து துளசி அம்மா அவளை வரவேற்றார்.
ஆன்ட்டி, “ரம்யா இப்ப நல்லா இருக்காலா?” என்று கீர்த்தனா கேட்டுக் கொண்டிருக்க எல்லாரும் உள்ளே வந்தனர்.
“என்னம்மா சொல்ற? ரம்யாவுக்கு...
அத்தியாயம் 40
புடவையென விரிந்த மங்கலகரமான மஞ்சள் அதிகாலை பிறந்தது.
அம்மாடி, எழுந்திரும்மா என தியா முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பினார் கண்ணம்மா.
ப்பா..கொஞ்ச நேரம். ரொம்ப தலை வலிக்குது என திரும்பி படுத்தாள் தியா.
அம்மாடி, நீங்க தனராஜ் சார் வீட்ல இருக்கீங்க என்று கண்ணம்மா சொல்ல அடித்து பிடித்து எழுந்து தலையை பற்றி அறையை பார்த்தாள்.
நேற்றைய நினைவு...
அத்தியாயம் 39
ரம்யா, "இந்த நேரத்துல்ல இங்க என்ன செய்ற?" சினமாக மருது கேட்க, எல்லாரும் இருவரையும் கவனித்தனர்.
நீ தான என்னை வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்ன. அதான் இங்க வந்துட்டேன் என ரம்யா அழுதாள்.
“என்னடா சொல்றா? எதுக்கு இப்படி சொன்ன?” உதிரன் எழுந்து கேட்க, அது வந்து சின்னய்யா..என மருது தயங்கினான்.
நானும் கேட்டேன். நீங்க...
அத்தியாயம் 38
"காரை எடு தியா" வினித் சொல்ல, நானா? என்று வினித்தையும் அஜய்யையும் பார்த்தாள். இருவரும் அவளை பார்க்க,
அய்யோ..வினித்..எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது. என்னால இப்ப கார் ஓட்ட முடியாது. ஆ..என மேலும் தியா சத்தமிட்டாள். அஜய் அவளை பார்த்து சிரித்தான்.
அவள் பின் தலையில் அடியை போட்ட வினித், பக்கி..வயிறு இங்க இருக்கு. நீ...
அத்தியாயம் 10
மருத்துவமனையிலிருந்து விக்ரம் வீடு திரும்பி இரண்டு நாட்களாகியிருந்தன.
அன்று மருத்துவமனையில் வைத்து பாரதியிடம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டு அவளின் பதிலை எதிர்பார்த்து அவளை பார்த்திருக்க, அவன் அலைபேசி தொல்லை செய்யவே அணைக்கப் போனவன் சாந்தி தேவியின் எண் மின்னவும், தவிர்க்க முடியாமல் பேசலானான்.
அவன் பேச ஆரம்பிக்கவும் பாரதி அவனை விட்டு விலகி...
அத்தியாயம் 9
"மிஸ் மம்தா... அதான் நான் வந்துட்டேன்ல நீங்க கிளம்புங்க"
விக்ரம் மயங்கி விழுந்ததும் மம்தா தான் மருத்துவமனையில் அனுமதித்திருந்தாள். விசயமறிந்து ஓடோடி வந்த ரகுராம் அவளை அங்கிருந்து அனுப்ப முயல, "நான் செல்ல மாட்டேன். விக்ரம் கூடத்தான் இருப்பேன்" என்று அடம்பிடிக்கலானாள்.
ரகுராம் தன்மையாக சொல்லிப் பார்த்தும் அகலாதவளை மிரட்டலானான். "விக்ரமோட அப்பா வந்துகிட்டு இருக்காரு....
அத்தியாயம் 8
ரகுராம் பாரதியோடு பேசிடக் கூடாதென்று அவனிடம் வண்டிச் சாவியை கொடுத்த விக்ரம் நேராக சென்றது பாரதியை காணத்தான்.
"குட் மார்னிங் பாரதி..."
தன் முன்னால் இன்முகமாக வந்து நின்றவனை கண்கள் மின்னப் பார்த்தவள் "குட் மார்னிங்...." என்று புன்னகைத்தாள்.
விக்ரமை பிடிக்கவில்லை. வெறுக்கிறேன் என்று பாரதி சொல்லிக் கொண்டாலும், அவளால் வெறுப்பை முகத்தில் காட்டவும் முடியவில்லை. வார்த்தைகளாக...
“சாப்பாட்டை சொன்னேன். பாத்துட்டே இருந்தா போதுமா? சாப்பிடு” என்றாள் சிரிப்பை அதக்கி. சாப்பிடவே தோன்றவில்லை அவளுக்கு. ஆனாலும் கையில் இருந்ததை வாயில் அடைத்தாள். ஓர விழியால் பரதனை அவள் நோக்க, அவனும் அப்போதும் அவளைத்தான் பார்த்தான். மின்சாரம் தாக்கியதை போல விதிர்த்து சட்டென பார்வையை தழைத்துக்கொண்டாள்.
பரதனுக்கு இது புதிதாய் நன்றாக தோன்றியது. இதுநாள் வரை...
அத்தியாயம் 22
மதிய உணவின் போது…. ,
மது தன் தம்பிப் படையோடு சாப்பிட உட்கார , ஜீவா அவர்களைக் கேலி செய்தபடி உணவு பரிமாறினான் .
உணவு இடைவேளைக்குப் பின் , எந்த நிகழ்ச்சி நிரல்கள் இல்லாமல் , ரிலாக்ஸாகப் பேசிக் கொண்டிருக்கலாம் என்று முடிவு செய்யபட்டிருந்தது .
நன்றாக பாடக்கூடியவர்கள் மேடையில் பாடினர் , பழைய சினிமா...
16
ஊடலின் முற்றுப்புள்ளி கூடல் ..
எதைப்பற்றி
யோசித்தாலும்
உன்னிடம் வந்து
நிலைக்கிறது
என் நினைவுகள்..
உனைப்பற்றி
யோசித்தால்
என்னவாகும்
என் நிலை…
பாராமுகம் காட்டி சென்ற தன்னவன் கோபத்தை எண்ணி பெண்ணவள் மனம் ரணமாய் வலித்தது, தன் வேதனையை வெளியில் காட்டிக்கொள்ள மனமில்லாமல் பசியில்லை என்று பொய்யுரைத்து, இரவு உணவை தவிர்த்து அறைக்குள் சென்று முடங்கினாள் ஹனிகா.
ஹனிகாவிடம் முகம் திருப்பி சென்றவன் இரவு வெகுநேரம் கடந்தே வீடு வந்து ...
அத்தியாயம் 7
வெளிநாட்டு படப்பிடிப்புக்காக ரகுராம் சென்று ஒருவாரமான நிலையில் வீட்டில் இருக்கவே விக்ரமுக்கு பிடிக்கவில்லை. மற்றுமொரு காரணம் பாரதி. அவளை பற்றி நண்பனிடம் மட்டும் தானே பகிர்ந்துகொள்வான். அவனிடம் புளம்பாமல் இவனுக்குத் தான் தூக்கம் வராதே.
ரகுராம் இல்லாமல் வீடு வெறுமையாக இருந்தாலும், பாரதியின் நினைவுகளோடு விக்ரம் ஆனந்தமாகத்தான் இருக்கின்றான்.
அடிக்கடி பாரதியை கனவில் காண்பவன் தான்....
அத்தியாயம் 6
"யார் போன்ல? என்ன பதட்டமாக இருக்க போல" மகனிடம் பொறுப்புகளை கொடுத்த பின் கம்பனியை பற்றி விசாரிக்காவிட்டாலும், மகனின் முகத்தை பார்த்தே எதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டு கண்டும் காணாதது போல் விசாரிப்பாள் சாந்தி தேவி.
கம்பனியில் பிரச்சினை என்றால் "சின்ன பிரச்சினை தான் நான் பார்த்துகிறேன்" என்பான் ஆளவந்தான்.
தந்தையின் வழிகாட்டலும் இல்லாமல்...
காதல் மலருமா?
மறுமணம் அவசியமா? அதுவும் இந்த வயதில்? ஏன் இந்த வயதில் திருமணம் செய்து கொண்டால் தான் என்ன? காதோரம் நரைத்த முடிகளை பார்த்தவாரு அன்னை பேசியதை பலவாறு யோசித்துக் கொண்டிருந்தான் சசிதரன்.
மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றவன் அங்கேயே வேலையில் சேர்ந்து ஐந்து வருடங்களாக காதலித்த லிசாவை கரம் பிடித்தான். காதல் திருமணம். கை நிறைய...
அத்தியாயம் 5
பாரதி தன்னை ஒதுக்குவதை கூறி விக்ரம் போதையில் புலம்பியவாறே இருக்க, "நீ அவ கூட ப்ரேன்ட்லியா பேசு. வாங்க, போங்க என்று நீ தான் அவள ஒதுக்குற" என்றான் ரகுராம்.
"ஐடியா கொடுக்கிறான் விளங்காதவன். அவளுக்கு நான் யாரென்றே தெரியாதே. ஒருமையில் பேசினா அவ என்ன வெறுக்க மாட்டாளா?" ரகுராமை திட்டியவாறே தூங்கிப் போனான்...
அத்தியாயம் 37
என்னடி? பட்டாளங்களை காணோம் அன்னம் கேட்க, அவனுக டியூசன் கிளம்ப வேண்டாமா? அதுவும் இல்லாமல் எனக்கு நீ செய்ததை காலி பண்ணிடுவானுக. அதான் நேராக அவனுகள டியூசன்ல்ல விட்டு வந்துட்டேன் என்றாள் ரம்யா.
“எனக்கு” என்று அவள் கையை நீட்ட, அவளுக்கு ஒரு பவுளை கொடுத்தார் அன்னம்.
சோ..எம்மி..என்று கீர்த்து..வா..வா..சாப்பிடலாம். நம்ம அன்னம் ஸ்பெசல் டெலிசியஸ்...
அத்தியாயம் 36
அஜய், தியா, வினித் கம்பெனிக்கு வர, அவர்களுக்கு முன்னதாகவே அவன் அப்பா தனராஜ் அங்கே இருந்தார். அவர் செக்ரட்டரி கம்பெனி சம்பந்தப்பட்ட அனைத்து பைல்களையும் அவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் அறைக்குள் மூவரும் நுழைந்தனர்.
நம்ம ஊழியர்களுக்கு முதலில் உன் மீது நம்பிக்கை வரும்படி பேசி அதை செயல்படுத்தணும். ஒரு வாரம் உன் செயலை...
அத்தியாயம் 4
என்னில் ஒரு
சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி
கதக்களி தூங்கும் போது
தொடர்கிறதே
அவள் இவள் என
எவள் எவள் என
மறைவினில் இருந்தவள்
குழப்புகிறாள்
அவளது முகம்
எவளையும் விட
அழகிலும் அழகென
உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்
யாரது யாரது
யாரது யாரது யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடிச் செல்வது
யாரது யாரது
யாரது யாரது
நெருங்காமல்
நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப நினைப்பது
"என்ன ஒருநாளும்...
அத்தியாயம் 35
மிருளாலினி ஊரில் அமைச்சர் பிரச்சனை செய்து முடிந்த அதே நேரத்தில் சிம்மாவும் மற்றவர்களும் தேனீயில் இறங்கினார்கள்.
தன் நண்பர்களை கண்ட சிம்மா புன்னகைக்க, கார்த்திக்கை பார்த்த ரித்திகா சினமுடன் கைப்பையை வைத்து அடிக்கத் தொடங்கினாள்.
மச்சான், “என்னை காப்பாத்துடா” என்று கார்த்திக் சிம்மாவின் பின் மறைய, “எங்கடா போற? உன்னை கொல்லாமல் விட மாட்டேன்” என்று...