Tamil Novels
நீ நான் 3
அறையிலிருந்து வெளியே வந்த முக்தாவின் பெரியம்மா, பெரியப்பாவை பார்த்து விட்டு, முக்தா கையை நகர்த்தி விட்டு தியா எழுந்து அவர்களிடம் சென்றவள் கண்களில் கண்ணீர்.
சாரிம்மா..என்னால தான் இதெல்லாம் என அவள் கண்ணீரை பார்த்த அஜய்க்கு ஒன்றும் புரியவில்லை. அவன் வினித்தை பார்க்க அவன் முகம் கடுகடுவென இருந்தது.
ஆனால் அவர்களோ வெறுமையுடன், இதை...
நீ நான் 2
அஜய், தியாவை சமாதானப்படுத்தி விட்டு ராணியம்மாவும் வினித்தும் வெளியே வந்தனர். முக்தா கண்கலங்க அவர்களை கடந்து செல்ல, ரோஹித் அவள் பின்னாலே ஓடினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தனர்.
டேய், பக்கத்துல்ல வந்த மண்டைய உடைச்சிருவேன் என்று ரோஹித்தை அடிக்க கல்லை எடுத்தாள் முக்தா.
வேண்டாம் முகி. எனக்கு...
நீ நான் 1
விடிந்தும் விடியாமலும் பிறக்கும் அதிகாலை வேளை டெல்லி பணக்கார வர்க்கத்தினர் வசிக்கும் மாடர்ன் டவுனில் இருவர் நடந்து கொண்டிருந்தனர்.
ஹிந்தியில் பேசுவதை நாம் தமிழில் கேட்கலாம். வாருங்கள்.
மாமா, “இது என்ன?” இந்த ஏரியாவின் பெரிய மாளிகையாக இருக்கும் போலும். அலங்கார விளக்குகள் இந்த நேரத்தில் ஜொலிக்குது. “ஏதும் விசேசமா?” என ஒருவன் கேட்டான்.
ஆமா...
தலைகீழ் நேசம்!
19
நந்தித்தா, இன்று கோவை கிளம்பினாள், தன் அன்னை தந்தை இருவரோடும். வாடகை அப்பார்மென்ட், கல்லூரியின் அருகிலேயே இருக்க, அங்கேயே வீடு பார்த்திருந்தனர்.
எல்லா ஏற்பாடுகளும் கெளவ்ரவ் வேதாந்தன் இருவரும் பேசி எடுத்த முடிவாகவே இருந்தது. ஆனால் பெண்களிடம் இரு ஆண்களும் சொல்லிக் கொள்ளவில்லை.
!@!@!@!@!@!@!@!@!
அமுதாவிற்கு, நந்தித்தா வெளியூரில் வேலைக்கு செல்வதில் விருப்பமேயில்லை.
வேதாந்தன் தன் கணவருக்கு அழைத்து...
மீள் யுத்தம்... மீளா யுத்தம்....
கனமான மனதோடு செய்வதறியாமல், அவனுக்கான தலையணை போர்வை கொண்டு வந்து கொடுக்க, மௌனமாய் வாங்கியவன், உறங்க ஆயத்தமாகி கண்மூடிக் கொள்ள,
சைந்தவியும் படுக்கையறை கதவைவை விரியத் திறந்து வைத்து படுத்துக் கொண்டாள்.
இருவரும் உறங்க வெகு நேரமாகிற்று.
உறங்கி எழுந்ததும் பார்த்தது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் சைந்தவியை தான்.
சற்று தெம்பாய் உணர்ந்தான் அன்று. முகத்தில்,...
நீயின்றி நானில்லை
கதை மாந்தர்கள்:
"எதிர்காலம் நம் வசம்" கதை மாந்தர்களும் இவர்களுள் அடக்கம்.
முதலில் நம் முன் கதையின் மாந்தர்களை பார்ப்போம்.
சிம்மா- நட்சத்திரா- அர்சலன்.
நம் தம்பதிகளின் தற்போதைய குழந்தை ஆரன்.
சிம்மா- நட்சத்திராவின் சொந்தங்கள்:
சிம்மாவின் பெற்றோர் - பரிதி, அன்னம்.
தமையன்- விக்ரம்.
பெரியம்மா, பெரியப்பா பசங்க- ரித்திகா, மகிழன்.
சிம்மா, விக்ரமின் உடன் பிறவா தங்கைகள்- ரசிகா, ரம்யா, கீர்த்தனா.
நட்சத்திராவின்...
அத்தியாயம் 13
காலையிலையே குளித்து விட்டு விசிலடித்தவாறே தயாராகும் நண்பனை பார்த்த ரகுராம் "என்ன இன்னைக்கு சூரியன் மேற்கு திசையிலே உதிச்சிட்டானா?" என்று கலாய்த்தான்.
"சூரியன் மேற்கிலையும் உதிக்கும் என்று எனக்கு இன்னைக்குத்தான் தெரியும். சயின்டிஸ்ட் நீ சொல்லிட்டியே" என்று பதிலுக்கு ரகுராமை கலாய்த்தான் விக்ரம்.
"பின்ன காலேஜுக்கு அறக்கப், பறக்க குளிக்காமத்தான் போவ. இன்னைக்கு மட்டும் காலையிலையே...
அத்தியாயம் 12
பாரதியை அலைபேசியில் அழைத்த ரகுராம் விக்ரமிடம் என்ன சொன்னாய் என்று கேட்டான்.
" நான் ஒன்னும் சொல்லல. ஹாஸ்பிடல்ல வச்சி விக்ரம் என்கிட்ட என்ன கேட்டான்னு அவன் சொல்லியிருப்பானே" ரகுராமும், விக்ரமும் பால்ய வயது நண்பர்கள். இருவரின் வாழ்க்கையில் எது நடந்தாலும் அது மற்றவருக்கு தெரியாமல் இருக்காது என்றெண்ணியே கூறினாள் பாரதி.
"அன்னைக்கு இல்ல. இன்னைக்கு...
அத்தியாயம் 53
மாமா..அதை எடுத்து தாங்க. அது இதுவென நட்சத்திரா சிம்மாவை படுத்த, உதிரன் ரித்திகாவோ சரி சமமாக வேலையை பகிர்ந்து செய்து எப்படியோ பொங்கல் வைத்து கோவில் வழிப்பாட்டை முடித்து, சில சடங்குகளையும் செய்தனர்.
குழந்தைக்காக என சில பொருட்களை ( மஞ்சள். குங்குமம், விபூதி, மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, எலுமிச்சை பழம்) முந்தானையில்...
அத்தியாயம் 52
தியா...அஜய் அழைக்க, சொல்லுங்க அஜய் என்று விரலில் ஒட்டியிருந்த கேக்கை சப்பியவாறு அவனை பார்த்தாள்.
பேப், ஐ கான்ட். யூ ஆர் கார்ஜியஸ் என அவளை நெருங்கி அவளது பின்னிய கூந்தலை அவிழ்த்துக் கொண்டே குண்டு மல்லியை நுகர்ந்தான்.
அஜூ..ஆடை மாத்திட்டு உங்களுக்கும் ஆடை எடுத்துட்டு வாரேன். உங்களுடைய ஆடை ஒன்று இங்க இருக்கு என்று...
அத்தியாயம் 51
மறுநாள் காலையில் காரின் டிரைவர் சீட்டில் தியா அமர்ந்திருக்க, தயாராகி வந்த அஜய் காரில் ஏறி அமர்ந்தான். இருவரிடமும் பலத்த அமைதி. அஜய் கையில் இருந்த மருந்தடங்கிய கட்டை பார்த்து கண்கலங்கினாள். பின் அஜய்யை பார்க்க, அவன் கொஞ்சமும் அவளை கண்டுகொள்ளவில்லை. அவள் மனம் அமைதியற்று போனது.
எப்பொழுதும் ஏதாவது பேசியும், சீண்டிக் கொண்டு...
அத்தியாயம் 50
ஜூன்ஸ் அணிந்து கருப்பு டாப்புடன் அவிழ்க்க முடியாத ஏறிட்ட கொண்டையிட்டு இரு கை விரல்களையும் வாய்க்குள் விட்டு விசிலடித்துக் கொண்டே மேல் தளத்தின் உச்சியில் நின்ற ரித்திகா, அனைவரும் அவளை கவனிப்பதை பார்த்து கீழே குதித்து, அவள் கையில் வைத்திருந்த கண்ணாடி தம்ளரால் தீபுவை வைத்திருந்தவன் தலையில் தாக்க, அவன் இரத்தத்துடன் கீழே...
அத்தியாயம் 49
தமிழ் குடும்பத்தை சுற்றி வளைத்தவர்களில் ஒருவன், திலீப் ரம்யா சின்ன பசங்களை நோக்கி வர, “டேய் நீங்க போயிடுங்க” என்று ரம்யா அந்த பசங்களை விரட்டினாள்.
அவர்களோ, அக்கா நீயும் வா போயிடலாம்.
“நானா? நான் வெளிய வந்து எங்க போறது?” என்று சிந்தித்து..போங்கடா. நாம நாளைக்கு பார்க்கலாம் என்றாள்.
நீயும் வா..என்று ஒருவன் சொல்ல, அவன்...
அத்தியாயம் 11
மருத்துவமனையில் இருந்து தான் வீடு வந்தும் பாரதி தன்னை வந்து பார்க்கவும் இல்லை. அலைபேசியிலாவது அழைக்கவும் இல்லை என்று நண்பனிடமும் தங்கையிடமும் புலம்பலானான் விக்ரம்.
அண்ணன் கவலை கொள்வதை பார்க்க முடியாமல் பாரதியிடம் சென்று பேசலாம் என்று ரகுராமை நச்சரிக்கலானாள் மோகனா.
"என்னென்னு போய் பேசுவ? உனக்கு பாரதிய பத்தி என்ன தெரியும்? உங்கண்ணன் பத்தி...
அத்தியாயம் 48
சுருதி ராஜாவை பார்த்து, மாமா..என சத்தமிட, ஏய்..என்று ஹரிணி அவள் வாயை கை கொண்டு மீண்டும் அடைக்க, ராஜா இருவரையும் பார்த்தான். அவன் பார்க்கவும் அமைதியாக தலையை கவிழ்ந்து கொண்டாள் ஹரிணி.
அலைபேசியை அணைத்து விட்டு, சுருதி அருகே ராஜா வந்து அமர்ந்தான். அவள் ஹரிணியையும் அவனையும் பார்க்க, “சுருதி நீ ஏதோ செய்யப்...
அத்தியாயம் 47
ஓ.... பாப்ஸ் ”இங்க என்ன பண்றீங்க?” விகாஸ் கேட்க, கீர்த்துவுக்கு பெரிய கெல்ப் பண்ணி இருக்கீங்க. "தேங்க்ஸ்"
ஓய், “யூ ஆர் ஜஸ்ட் ப்ரெண்டு” பட் நான் அவளுக்கு மாம்ஸ் என்றான்.
“வாட்?” அவள் கோபமாக, உன் வேலையை காட்டாத என்றாள்
“என் வேலை என்னன்னு உனக்கு தெரியுமா?” முதல்ல என்னை பத்தி தெரிஞ்சுட்டு பேசு என்று...
அத்தியாயம் 46
மகிழ், “நீ என்ன செய்யப் போற?” கதவை திற பரிதி கோபமாக கத்தினார். அவனிடம் பதிலே இல்லை.
மகிழ், அவசரப்படாத. என்னோட குடும்பத்தை பற்றி உனக்கு தெரியாததா? அவங்கள நான் பார்த்துக்கிறேன் என்றாள் நட்சத்திரா.
கண்ணை துடைத்து விட்டு, முகத்தை சரி செய்து சிம்மாவின் பைக் கீயை பார்த்து அதை எடுத்து வெளியே வந்தான் மகிழன்.
மகிழ்,...
அத்தியாயம் – 32
சுமிக்கு மாடியில் முரளி அறைக்கு, பக்கத்து அறையைத தங்கிக் கொள்ள குடுத்திருந்தனர். முரளி அன்று இரவு உணவிற்கு பிறகு மாடி ஹாலில் அமர்ந்திருந்தான். அப்போது சுமி அங்கே வர "சுமி உன்னோட கொஞ்சம் பேசணும்..." என்றதும் சுமி அவன் எதிரில் அமர்ந்தாள்.
முரளி "நான் உன்னை ஏர்போர்ட்ல பார்த்து அதிர்ச்சி அடைந்தது உண்மை...
அத்தியாயம் 45
அஜய், “நீ என்ன நினைக்கிற?” என்று அவன் அறைக்கு வந்து கோபமாக கேட்டார் தனராஜ்.
நான் எதுவும் நினைக்கலை டாட்.
தியா விசயத்துல்ல விளையாடாத அஜய். அப்புறம் என்னை பொல்லாதவனாக தான் பார்ப்ப என்ற அவர் கர்ஜனையில் அதிர்ந்து அவரை பார்த்தான்.
“தியா மேல உங்களுக்கு இவ்வளவு அக்கறையா? ஏன்? எதற்கு?” அஜய் கோபமாக கேட்டான்.
ஏன்னா, அவ...
அத்தியாயம் 44
விக்ரம், ரசிகா, சுவாதி கீர்த்தனாவை பார்க்க, சிம்மாவும் உதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இங்க பாரு ரம்யா. நீ படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. பயன்படுத்திக்கோ. “வேற எங்க போவ? உனக்கு யாரை தெரியும்?” தெரியாத இடத்துல்ல கஷ்டப்படுறத விட உன்னோட பள்ளியில் இருந்து நீ முதலாவதாக வந்தால் கல்லூரி படிக்க தானாக வாய்ப்பு கிடைக்கும்...