Enai Therinthum Nee
அத்தியாயம் ஒன்பது:
நீரஜா. அவனுடைய மனைவி. அவளுக்கு தான் கொடுக்கும் மரியாதை அவ்வளவு தானா. அவளுடன் அவன் இருந்தது இரண்டு நாட்களே, அதன்பின் அவன் சென்றுவிட்டான். பத்தே மாதங்கள் அவள் வாழ்க்கை முடிந்து விட்டது. எல்லோரும் சொல்வது போல், ஆண்பிள்ளைகளுக்கு என்னப்பா மனைவி இறந்தா அடுத்த நிமிடம் புது மாப்பிள்ளை என்பது போல் ஆகிவிட்டதா.
ஆனால் இவளை...
அத்தியாயம் ஆறு :
ஒரு வழியாக உஷாவை கிளப்பினால்,……… அவளுடைய சித்தி அவர்களை மட்டும் போய் வருமாறு கூற,………. அவர்களையும் ஒருவாறு கிளப்பி வீடு போய் சேர்ந்தனர்.
உஷாவிர்க்கு வீட்டை பார்த்ததுமே கண்களில் மறுபடியும் கண்ணீர் தேங்கத் துவங்கியது. அதனை சமாளித்தபடி உள்ளே நுழைந்தாள். அது மிகவும் பெரிய ஹால். ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அளவு...