Wednesday, May 1, 2024

    Enai Therinthum Nee

    Enai Therinthum Nee 2

    அத்தியாயம் இரண்டு:        அப்போது அவளுக்கு பின் இருந்து ஒரு குரல் கேட்டது. “ நீ மாறவேயில்ல அன்னலட்சுமி. எல்லாரையும் மிரட்றது, அடுத்தவங்கள பேசவிடாம பேசறது அப்படியே இருக்க “     அந்த குரலை கேட்டதும்  வார்த்தை வராது அப்படியே கல்லாய் சமைந்தாள்.       அந்த குரலுக்கு சொந்தக்காரர் அவளை விட்டு சந்திரனை நோக்கி பேச ஆரம்பித்தார்.     “ சாரி...

    Enai Therinthum Nee 1

    அத்தியாயம் ஒன்று: “பூங்காற்று தொட காலையில் கண் விழித்தேன்சூரியன் என் முகத்தில் பனியாய்சுட்டது “ என்று கற்பனை உலகில் மிதந்து கொண்டிருந்தாள் அவள் . யாரோ “உஷா! உஷா!” என்று சத்தமாக கூப்பிட்டு கொண்டிருந்தனர் . “யாரோ அல்ல அது சித்தி” .இன்னும் இங்கு நின்றுகொண்டடிருந்தால் திட்டு விழும் என்று அவசரமாக ஓடினாள் உஷா . ‘என்ன சித்தி’ என்றாள். “ஏம்மா...
    error: Content is protected !!