Enai Therinthum Nee
அத்தியாயம் இரண்டு:
அப்போது அவளுக்கு பின் இருந்து ஒரு குரல் கேட்டது.
“ நீ மாறவேயில்ல அன்னலட்சுமி. எல்லாரையும் மிரட்றது, அடுத்தவங்கள பேசவிடாம பேசறது அப்படியே இருக்க “
அந்த குரலை கேட்டதும் வார்த்தை வராது அப்படியே கல்லாய் சமைந்தாள்.
அந்த குரலுக்கு சொந்தக்காரர் அவளை விட்டு சந்திரனை நோக்கி பேச ஆரம்பித்தார்.
“ சாரி...
அத்தியாயம் ஒன்று:
“பூங்காற்று தொட காலையில் கண் விழித்தேன்சூரியன் என் முகத்தில் பனியாய்சுட்டது “
என்று கற்பனை உலகில் மிதந்து கொண்டிருந்தாள் அவள் . யாரோ “உஷா! உஷா!” என்று சத்தமாக கூப்பிட்டு கொண்டிருந்தனர் .
“யாரோ அல்ல அது சித்தி” .இன்னும் இங்கு நின்றுகொண்டடிருந்தால் திட்டு விழும் என்று அவசரமாக ஓடினாள் உஷா .
‘என்ன சித்தி’ என்றாள்.
“ஏம்மா...