Sinthiya Muththangal
அத்தியாயம்….15
“ வாங்க மிஸ்டர் உதயேந்திரன்.” என்று தன் பெயரை சொல்லி அழைத்த அப்பெண், அங்கு இருக்கும் இருக்கையை காட்டி… “ உட்காருங் சார்.” என்று உபசரித்தவளை உதயேந்திரன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே அப்பெண் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.
“ சார் காபி… ?” எதிர் இருக்கையில், அமர்ந்துக் கொண்டே தன்னை உபசரித்தவளை பார்த்து உதயேந்திரன்…....
அத்தியாயம்….14
“ வெட்க படனுமா...? யாரு நானா…?” என்று உதயேந்திரனை பார்த்து கேட்ட கிருஷ்ணவேணி.
“ என்ன மிஸ்டர் பரமேஸ்வரர் உங்க மகன் இதுக்கே வெட்கமா இல்லையான்னு கேட்குறாங்க. இதுக்கே இப்படின்னா….?” வேணி உதயேந்திரனிடம் இருந்து தன் பேச்சை பரமேஸ்வரர் பக்கம் திருப்பினாள்.
பரமேஸ்வரர் வேணி விபச்சாரி வழக்கு என்று ஆரம்பிக்கும் போதே அவள் பேச்சு அடுத்து எதை...
அத்தியாயம்….13
அந்த விழாவுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல், அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார் புனிதா. வேணியும் தாயின் அருகில் நின்றுக் கொண்டு இருந்தாளே தவிர, வாய் திறந்து தன் அன்னையுடன் பேசவில்லை.
நேரிடையாக பேசவில்லையே தவிர மனதில் ‘தப்பு செஞ்சிட்டேமோ...வர மாட்டேன்னு சொன்னவங்கல வலுக்கட்டாயமாய் சென்னைக்கு அழைத்து வந்தது...
அத்தியாயம்….12
“ அவன் உன்னை காப்பத்தினான் தான். ஆக்சுவலா அதுக்கு அவனுக்கு நான் நன்றி தான் சொல்லனும். ஆனா என்னவோ ஒன்னு அவன் கிட்ட எனக்கு சரியா தெரியல . காப்பத்த” வேணியின் இடைப்பகுதியை காட்டி…
“ அந்த இடத்தில கைய் வெச்சி தான் இழுக்கனும் என்பது இல்ல. எதுக்கும் நீ அவன் கிட்ட இருந்து கொஞ்சம்...
அத்தியாயம்….11
மீட்டிங் முடிந்து அனைவரும் செல்ல வேணியும், பவித்ரனும் மின் தூக்கி இருக்கும் இடத்தை நோக்கி நடந்துக் கொண்டு இருந்தனர். அப்போது “எப்படி வேணி உனக்கு இந்த ஐடியா வந்தது…?” வெள்ளை முடிக் கொண்டு டோப்பா தயாரிப்பதை பற்றி வேணி சொன்னதை, குறிப்பிட்டு பவித்ரன் கேட்டதற்க்கு,
“ எல்லாம் என் அத்தையால் தான்.” என்று வேணி சொன்னதும்,
“...
அத்தியாயம்….10
பெரியவர்களுக்கு தெரியாத நாசுக்கு சிறியவர்களுக்கு தெரிந்திருந்தது. தன் மாமனை இப்படி பேசவும், கீர்த்தி தன் தம்பி கைய் பற்றி முதல் தளத்தில் இருக்கும் தங்கள் அறைக்கு அழைத்து சென்று விட்டாள்.
எதோ ஒரு கோபத்தில் ஜெய்சக்தி பேசி விட்டாள். பேசிய பின் தான் பேசிய வார்த்தையின் அர்த்தத்தின் வீரியத்தில் பயந்து போய், தன் தந்தையை பார்த்தாள்....
அத்தியாயம்….9
பவித்ரன் தனி வீடு பார்க்க அவசியம் இல்லாது ராஜசேகர் போன் செய்து… “ அண்ணா நகரில் வேணி பெயரில் சந்துரு ஒரு பங்களா கட்டி இருக்கான். நீ ஏன் வீட்டுக்கு அலையிற….?” என்று கேட்டதும்,
“ என்ன என்னை வேவு பாக்குறிங்கலா….?” பவித்ரனின் குரல் கோபத்தில் இருந்தது.
“ அய்யோ அப்படி எல்லாம் இல்லை பவித்ரன். நீ ...
அத்தியாயம்….8
கீழ் தளத்தில் கார் நிற்க்கும் இடத்தில் வந்து நின்ற ராஜசேகர்…. “ எங்கேன்னு சொன்னா நானே ட்ராப் பண்ணிடறேன்னே…” பவித்ரனிடம் அழைப்பு விடுத்தார்.
இரண்டு கார் தள்ளி நின்ற ஒரு காரை காட்டி…” என் பிரண்ட் கார எடுத்துட்டு தான் வந்து இருக்கேன்.” என்று சொன்ன பவித்ரன் அடுத்து பேசாது கொஞ்சம் தயங்கி நின்றான்.
“...
அத்தியாயம்….7
பரமேஸ்வரர் உதயேந்திரனை சேர்மேன் பதவிக்கு முன் மொழிந்த உடன், அனைவரும் அதை ஏற்றுக் கொண்டதும், இப்போது பவித்ரன் எழுந்து நின்றவன் “ நான் பேசவா…?” என்று அனுமதி எல்லாம் கேட்கவில்லை.
எழுந்து நின்றதும் தன்னிடம் உள்ள உயிலை பொதுவாக தன் முன் இருக்கு மேஜை மீது போட்டு விட்டு… “ இதில் மிஸ்டர் சந்திரசேகர்...
அத்தியாயம்….6
என் மகளின் நிச்சயம் இனிதே உங்கள் வாழ்த்தால் நடந்து முடிந்தது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல.
தன் கையில் உள்ள பிறப்பு சான்றிதழ் பற்றி வேணியை மேலும் பேச விடாது எழுந்து நின்ற உதயேந்திரன், “ அவங்க யாருன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு முன், நான் யாருன்னு உங்களுக்கு தெரியப்படுத்தவா…?”
இங்கு என்ன நடக்கிறது…? என்று குழம்பி போய் பார்த்துக்...
அத்தியாயம்….5
தன் கையில் கட்டிய கை கெடிகாரத்தை பார்த்த உதயேந்திரனுக்கு, மனதில் கோபம் மலை அளவு இருந்தாலும், அதை வெளியில் காட்டாது கம்பீரமாய் அனைவரையும் பார்த்த படி அமர்ந்து இருந்தான்.
கோபம் வந்தால் சட்டென்று அதை வெளி காட்டி விட முடியாது. காட்டி விட்டால், அதற்க்கு ஆயிரம் அர்த்தம் கற்பித்து, அவர்கள் எண்ணத்திற்க்கு ஏற்ப வர்ணம் பூசி...
அத்தியாயம்…4
அரை மணி நேர காத்திருப்பிற்க்கு பின் அந்த காபி ஷாப்பில் நுழைந்த உதயேந்திரனின் நடையின் வேகத்தை பார்த்த ராஜசேகர், இவனை சமாளித்து விடுவாளா அந்த பெண் என்ற பயம் மனதில் உதித்தது. என்ன நினைத்து தன் நண்பன் அந்த கம்பெனியின் பங்குகளை வேணியின் பெயரில் வாங்கி போட்டானோ...அது ராஜசேகருக்கே தெரியாது.
ஆனால் அப்பெண் இதில்...