Sinthiya Muththangal
அத்தியாயம்….34
காயத்ரியின் கேள்வியில்...ராஜசேகர் இப்படி தான் நினைத்தார். ‘உதயேந்திரன் வேணி கஷ்டப்படுவதை பார்த்து மகிழ தானே செய்வான். நம்ம பொண்ணு என்ன இப்படி கேட்டு வைக்குது. நம்ம பொண்ணு கொஞ்சம் சோம்பேறின்னு தெரியும். எப்போத்திலிருந்து லூசா மாறுனா…’ என்று ராஜசேகர் நினைத்துக் கொண்டு இருக்கும் வேளயில்…
ராஜசேகரின் எண்ண ஓட்டத்திற்க்கு எதிர் பதமாய்… “இது வரை அவள்...
அத்தியாம்…33
இரவு முழுவதும் உதயேந்திரன் பொட்டு தூக்கம் இல்லாது விழித்திருந்தான். ஒரு பக்கம் மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை. தன் மீது பிடிப்பு இல்லா விட்டால் கண்டிப்பாக வேணி தன் மார்பு சாய்ந்து இருக்க மாட்டாள்.
அதுவும் அவளை முத்த மிட்ட போது முதலில் அவள் கண்ணில் அதிர்ச்சி ஏற்ப்பட்டதே ஒழிய அறுவெருப்பையோ...கோபத்தையோ… அவள் கண்கள் காட்டவில்லை.
விருப்பம் இல்லை...
அத்தியாயம்….32
முதலில் பவித்ரன் மட்டும் வீட்டுக்கு வருவதை பார்த்த பவித்ரனின் தாத்தா நாரயணன்… “என்னப்பா நீ மட்டும் வர்ற….வேணி எங்கே…?” என்ற கேள்விக்கு,
“உங்க பேத்தி பின்னால் வர்றா…” பவித்ரனின் இந்த பதில் பொதுவாக பார்த்தால் சாதரணமாக தான் தெரியும்.
ஆனால் பவித்ரன், வேணியின் நட்பை கொண்டு பார்த்தால், இந்த பதில் அவர்களுக்குள் எதாவது பிரச்சனையா…? என்று தான்...
அத்தியாயம்….31….2
கிருஷ்ணவேணியின் சொத்து கணக்கையும், ஆடிட்டர் சொன்ன வரிச்சலுகையில் எதில் எதில் முதலீடு செய்தால் வரி குறைவாக கட்டலாம் என்று தெளிவாக ராஜசேகர் சொன்னாலும், பவித்ரனின் மனதில் ஒன்று கூட சரியாக பதிவாகவில்லை.
அவன் கவனம் இங்கு இருந்தால் தானே ….வேணி அவளே தெளிந்தால் தான் உண்டு என்று கருதி, உதயேந்திரனுக்கு வேணியிடம் தனியாக பேச சந்தர்ப்பத்தை...
அத்தியாயம்……31 (1)
வேணி தன்னை நோக்கி வந்தவனை முதலில் அச்சம் கொண்டு பார்த்தாலும், பின் என்ன நினைத்தாளோ எப்போதும் பார்க்கும் நேர்க் கொண்டு உதயேந்திரனை பார்த்தாள் என்று சொல்வதை விட முறைத்தாள் என்று சொல்லலாம்.
முதலில் தன்னை பார்த்து தன்னவளின் முகத்தில் தோன்றிய பதட்டத்தில் அருகில் சென்று….
‘அம்மு குட்டி பயப்படாதே, நான் சும்மா தான் உன் கிட்ட...
அத்தியாயம்….30 (2)
வேணியின் பார்வையில் உதயேந்திரன் மகிழ்ந்து போனான் என்றால், வந்ததில் இருந்து தன் பார்வை அவனிடம் செல்வதை தடுக்க முடியாது இருக்கும் தன் மானம் கெட்ட மனசை நினைத்து அவளுக்கு அவள் மேலயே கோபமாய் இருந்தது.
நான் சென்னை வந்த காரணம் என்ன…? என் அம்மாவை அசிங்கப்படுத்தி பேசியவர்களை, இந்த சமூகத்தின் முன் தலை குனிய...
அத்தியாயம்….30 (1)
அந்த குழுமத்தின் வருடாந்திர கணக்கு வழக்குகளை பார்க்கும் நாள் அன்று.அதனால் அந்த குழுமத்தின் முக்கியமானவர்கள் அந்த அறையில் கூடி இருந்தனர்.
கூடவே வந்த லாபத்தில் பங்குதாரர்கள் எத்தனை சதவீதம் பங்கு இருக்கிறதோ அதை பொறுத்து பணத்தை அந்த பங்குதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவர்.
வந்த லாபத்தின் சதவீதம். அதன் தொகை. பின் எந்த எந்த...
அத்தியாயம்….29
கதவை அடைத்த பவித்ரன் வேணியிடம் எதுவும் கேட்காது கதவின் மேல் சாய்ந்த வாறு கைய் கட்டி வேணியையையே பார்த்த வாறு நின்று இருந்தானே ஒழிய, வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.
ஆனால் பார்வை மட்டும் வேணியின் முகத்தில் மட்டுமே நிலை பெற்று இருந்தது. அந்த பார்வையோ… ‘என்ன…? உன் பிரச்சனை என்ன…? என்னிடம் நீ...
அத்தியாயம்….28
“என்னப்பா ஆச்சி?” தன் தம்பிக்கு போன் போடாது, வியர்த்து வழிந்த வியர்வையோடு நின்றுக் கொண்டு இருந்த தன் தந்தையின் தோள் பற்றி விசாரித்து கொண்டு இருந்தான் கஜெந்திரன்.
தன் தோள் மீது இருந்த பெரிய மகனின் கையை பிடித்து தள்ளிய பரமேஸ்வரர் “முதல்ல உன் தம்பிக்கு போன போடுடா” என்று பரமேஸ்வரர் சொன்னார் என்பதை விட...
அத்தியாயம்….27
வேணி உதயனையே பார்த்திருப்பதை பார்த்த பவித்ரன் “இவன் தானே உன்னை கடத்தியது.” பவித்ரன் கேட்ட விதமே, நீ ஆமாம் என்று சொல். அப்புறம் இருக்கு அவனுக்கு. என்ற விதமாய் இருந்தது.
பவித்ரன் கட்த்திட்து பற்றி கேட்க. வேணியோ முத்தமிட்ட தருணத்தி நினைவு கூர்ந்தாள். வேணிக்கு எதுவும் தெளிவாய் நினைவில்லை. சிறு வயதில் தன் தந்தை தன்னிடம்...
அத்தியாயம் ....26
தன் உதட்டுக்கு மிக நெருக்கத்தில் கன்னத்தை பார்த்ததும் வேணி அந்த மயக்க நிலையிலும் ஏதோ ஒரு யோசனையுடன் தான் தன் உதட்டை அந்த கன்னத்தில் பதித்தாள். பதித்ததும் தான் ஏதோ ஒரு வித்தியாசம் வேணிக்கு தெரிந்தது.
பவித்ரனுக்கு முத்தம் பதிப்பது வேணிக்கு புதியது கிடையாது. சிறு வயது முதலே பவித்ரன் படிப்பில் முதல் வந்தாலோ...விளையாட்டில்...
அத்தியாயம்….24
உதயேந்திரன் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய போதே காலை எட்டை கடந்து இருந்தது. வந்ததும் அவன் செய்த முதல் வேலை தன் பேசியை ஆன் செய்து காயத்ரியை அழைத்தது தான்… “ என்ன காயூ வேணி வந்துட்டாளா…?” என்று கேட்டது தான்.
ஆனால் காயத்ரியிடம் அவன் எதிர் பார்த்த பதில் கிடைக்காது… “ இன்னும்...
அத்தியாயம்….23
ஜெர்மனி விமான நிலையத்துக்கு உதயேந்திரன் வந்து இறங்கியதும் அவனை அழைத்து செல்ல அவனுக்கு முன்பே வந்து காத்துக் கொண்டு இருந்த தன் உதவியாளன் ஸ்டிபனை பார்த்ததும் உதயனின் மனம் கொஞ்சம் இதம் கண்டது.
அவனின் அந்த இதம் நீண்ட நாட்கள் கழித்து ஜெர்மனியின் காற்று முகத்தில் வந்து மோதியதால் கூட இருக்கலாம்.
ஆனால் அதற்க்கு எதிர் பதமாய்...
அத்தியாயம்….22
நிமிர்ந்து பார்த்த பவித்ரன் கண்ணுக்கு தெரிந்ததோ ஏதோ ஒரு சின்ன பெண், ஒரு ஆணுடம் பேசிக் கொண்டு இருப்பதே… அவன் கண்ணுக்கு அது மட்டும் தெரிந்து இருந்தால் கூட பரவாயில்லையாக இருந்து இருக்கும்.
கூடவே அப்பெண் தன்னை அவ்வப்போது பார்த்த பயப்பார்வையில்,(அவன் கண்ணுக்கு காதல் பார்வை பய பார்வையாக தெரிகிறது போல்.) நெற்றியில் சுருக்கம் விழ...
அத்தியாயம்….21
தான் சொன்ன காபி ஷாப்பில் தனக்கு முன் வந்திருந்த காயத்ரியை பார்த்து புன்னகை புரிந்தவாறே அவள் எதிரில் வந்து அமர்ந்த உதயேந்திரன்…
“ வந்து ரொம்ப நேரம் ஆச்சா…?” அவள் முன் இருந்த காபி கோப்பையை பார்த்துக் கொண்டே உதயேந்திரன் கேட்டான்.
“ ம்..இப்போ தான் ஜஸ்ட் டென் மினிட்ஸ்.” என்று தோளை குலுக்கிக் கொண்டே சொன்ன...
அத்தியாயம்…20
ராஜசேகர் அங்கு வந்த போது வேணி… “ ஆமா… ஆமா… எங்க அம்மா போல், என்னை போல் எல்லாம் உங்க வீட்டு ஆளுங்க இருக்க முடியாது தான்.” என்று சொல்லி விட்டு பரமேஸ்வரர் முகத்தை பார்த்த வேணி…
மேலும்… “ எங்கல மாதிரி இருக்க, அவங்க கிட்ட உண்மை வேண்டும். அது இல்லாதவங்க ஊரு என்ன...
அத்தியாயம்….19
தன் தந்தை போட்ட சத்தததில் மின்தூக்கிக்குள் நுழையாது தேங்கி விட்ட உதயேந்திரன் யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.
நடுவில் நாரயணன் நின்று இருக்க, தன் இரு பக்கமும் நின்றுக் கொண்டு இருந்த பேரன், பேத்தியின் தோளை பற்றிய வாறு அந்த முன்தூக்கியில் இருந்து வெளியேறிய பெரியர் அந்த இடத்தில் பரமேஸ்வரர் கத்திய கத்தலில் மூஞ்சை...
அத்தியாயம்….18
ஒரு கையில் அலைபேசியும் மறுகையில் நாரயணனின் மருத்துவகோப்பையும் வைத்துக் கொண்டு இருந்த பவித்ரன்
“ சீக்கிரம் வேணி இன்னும் என்ன அங்க செஞ்சிட்டு இருக்க…” வீட்டுக்கு உள் குரல் கொடுத்தவன், பேசியின் அந்த பக்கம் இருந்த ராஜசேகரிடம்…
“ என்ன மிஸ்டர் ராஜசேகர் காலையிலேயே எங்க நியாபகம்”
இப்போது எல்லாம் பவித்ரன் தன் கோபத்தை ராஜசேகரிடம் இப்படி நைய்யாண்டியாக...
அத்தியாயம்….17
“ சொல்லுங்க மிஸ்டர் ராஜசேகர் இந்த பதவிக்கு விலையா என்ன கொடுத்திங்க….?”
இவ்வளவு நேரமும் எந்த வித தடங்களும் இல்லாது, சந்திரசேகரின் மனநிலையை பிட்டு, பிட்டு வைத்துக் கொண்டு இருந்த ராஜசேகர், உதயனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது அமைதி காத்தார்.
“ என்ன மிஸ்டர் ராஜசேகர். சென்னையில் லீடிங் லாயர். ஒரு கேள்விக்கு பதில்...
அத்தியாயம்….16
“ உங்க அக்கா கிட்ட பணம் மட்டும் தான் இருக்கா…அழகு இல்லையா…?”
“அழகுக்காகவா…” ஒரு பெண்ணை அழகை பார்த்து விரும்புவது உலகில் நடப்பது தான். ஏன் அவனே அழகான ஒரு பெண்ணை பார்த்தால், மனம் தன்னால் அவளின் அளவை கணக்கிடும்.
ஆனால் கல்யாணம் எனும் போது, இது மட்டும் போதுமா…? மனதில் எண்ணியதை கேட்டும் விட்டான்.
அதற்க்கு ஒரு...