Thursday, May 16, 2024

    PM : MM 40

    PM : MM EPILOGUE

    PM : MM 39 2

    PM : MM 39 1

    PM : MM 38 2

    Puthumanam : Marumanam

    Puthumanam : Marumanam 6

    அத்தியாயம் - 6 கௌரி லக்ஷ்மி, சிவசங்கர் இருவரும் கௌரி சங்கர், கௌரியின் சங்கரானதை உணரவில்லை. இவங்க எதுக்கு இப்போ ஆஸ்பத்திரி வராங்க? அவினாஷ் அண்ணன் கேட்டா என்ன பதில் சொல்றது? கமெரா போட்டுக் கொடுக்கறத்துக்கு இவங்க வருவாங்களா இல்லை ஆள் அனுப்புவாங்களா? அது விஷயமா வீட்டுக்கு வந்தா என்ன செய்யறது? அண்ணனுக்கு இது தெரிய வந்தா...

    Puthumanam : Marumanam 5

    அத்தியாயம் - 5 “என்னையா என்ன டா வேணும்னு கேட்கறா? என்று நம்பமுடியாமல்,”என்ன சொன்ன?” என்று குழப்பமும் கோபமுமாகக் கேட்டான் சிவா. அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”எதுக்கு பெல் அடிச்சீங்க?” என்று அர்த்தமில்லாமல் கேட்டாள் கௌரி.  “என்ன இப்படி முட்டாள்தனா கேட்கறா? என்ன ஆச்சு இவளுக்கு?” என்று கௌரியை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன்,”வாசல்லே கமெரா இல்லை அப்போ பெல்...

    Puthumanam : Marumanam 4

    அத்தியாயம் - 4 “அப்பா, அப்பா” என்று  விடாமல் சிவாவை அழைத்துக் கொண்டிருந்தாள் தீபா.  அவள் அழைத்தது சிவாவிற்குக் கேட்காததினால், குழந்தைகள் விளையாடுமிடத்தில் அவளோட விளையாடிக் கொண்டிருந்த சூர்யாவை தனியே விட்டு விட்டு வெளியே நின்று கொண்டிருந்த சிவாவின் அருகே வந்தவளை, “எதுக்கு இப்போ வெளியே வந்த..பாத் ரூம் போகணுமா?” என்று கேட்டான் சிவா. அதற்குள் தீபாவைப்...

    Puthumanam : Marumanam 3 2

    அத்தியாயம் - 3_2 காயத்ரி என்னைப் போல குடும்பப் பின்னணிலேர்ந்து வந்ததுனாலே என்னோட அப்படியே செட்டாகிட்டா..என் வருமானத்திற்கு ஏற்ற மாதிரி நாங்க சில சமயம் வாழ்க்கையை நடத்தினோம் சில சமயம் மாற்றிக்கிட்டோம்.. காசை எப்படிக் காப்பாத்தனும், எப்படிச் செலவழிக்கணும்னு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கலே.. இப்போ அவ இல்லைன்னாலும் அது எதுவும் மாறலை.. என்னோட இரண்டு குழந்தைகளை...

    Puthumanam : Marumanam 3 1

    அத்தியாயம் - 3_1 “ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தேன்..முகூர்த்தம் சரியான டயத்துக்கு நடந்திச்சு ஆனா முகூர்த்தச் சாப்பாடுதான் லேட்டாயிடுச்சு..இன்னைக்கு நான் உங்களைக் காக்க வைச்சிட்டேன்..ஸாரி” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த கௌரி பச்சை நிறப் பட்டுப் புடவையில் இருந்தாள்.  காதில் ஜிமிக்கி, கழுத்தில் கனமானத் தங்கச் சங்கிலி, கைகளில் தங்க வளையல்கள், தலையைப் பின்னி மல்லிகைப் பூ...

    Puthumanam : Marumanam 2 2

    அத்தியாயம் - 2_2 அதற்குமேல் அவர்கள் இருவரையும் மௌனம் சூழ்ந்து கொள்ள அமைதியாக கௌரி காரை செலுத்த மூன்று பேரும் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர். அதைக் கண்டு ஒரு முடிவுக்கு வந்த கௌரி அவள் வீட்டிற்கும் செல்லும் பாதையிலிருந்து விலகி சிவாவின் வீடு நோக்கிப் பயணமானாள். அரைமணி நேரம் கழித்து காரை நிறுத்தி விட்டு தூங்கிக்...

    Puthumanam : Marumanam 2 1

    அத்தியாயம் - 2_1 சிவாவின் குடும்பம் அவள் கண்களிலிருந்து மறைந்த பின்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் கௌரி. அவன் குழந்தைகளோடு அவளைச் சந்திக்க வருவானென்று அவள் எதிர்பார்க்கவில்லை.  அவனுடைய தேவையைப் பூர்த்தி செய்ய அவளால் இயலாது என்று தெரிந்த பின்னும் எதற்காக இந்தச் சந்திப்பு? கடந்த சில வாரங்களாக அவனை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று அவளைச்...

    Puthumanam : Marumanam 1

    புதுமணம் : மறுமணம்  அத்தியாயம் - 1 “வயிறு வலிக்குது.” என்றது வலியுடன் ஒரு குரல். “இப்படி உட்காரு..கொஞ்சம் முன்னாடி வா..” என்று இரண்டாவது குரல் கட்டளையிட, “விழுந்திடுவேன்.” என்றது முதல் குரல். “என்னைப் பிடிச்சுக்கோ.” என்றது இரண்டாவது குரல். சிறிது மௌனத்துக்குப் பிறகு, “போயிட்டேன்.” என்றது சிறிது நிம்மதியுடன் முதல் குரல். “தண்ணீர் ஊத்தறேன்.” என்றது இரண்டாவது குரல். சில நொடிகள் கழித்து, “ஜட்டி ஈரமாயிடுச்சு.”...
    error: Content is protected !!