Thursday, April 25, 2024

    neeyindri naanillai

                          அத்தியாயம் 13 சாஹித்யா பேசியதை கேட்டு ஹர்ஷா அதிர்ந்திருக்க கீர்த்தி வெற்றி புன்னகையை சிந்தினாள். ஹர்ஷா சாஹிக்கு அழைப்பு விடுக்க இம்முறை அவள் அதை ஏற்கவில்லை. கீர்த்தி ஹர்ஷாவிடம் "நான் தான் சொன்னேன்ல ஹர்ஷா அவ சமரை லவ் பண்றானு...
                            அத்தியாயம் 12 சாஹி ஹர்ஷாவின் தோள் மீது சாய்ந்து கொண்டு தன் இனிய நினைவுகளில் மூழ்கிருக்க ஹர்ஷாவின் அழைப்பு அவளை கலைத்தது. ஹர்ஷா " ஹே கும்பகர்ணி" என்று அழைக்க   அதில் நிமிர்ந்தவள் 'என்ன' என்பது போல் பார்க்க ஹர்ஷா...
                         அத்தியாயம் 10 ஹர்ஷாவும் சாஹியும் வீடு திரும்ப ரேணு அவர்களுக்காக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் "எங்க போய்ட்டீங்க" என்று ரேணு கேட்க சாஹி "அது.. அது.. ஹான்.. அவரோட பிரிண்ட் ஒருத்தரை பார்க்க போனும்" , அவள் சமாளிக்கிறாள் என்பதை உணராமல் இருந்தால்...
                        அத்தியாயம் 10 யசோதா சாஹியை விளக்கு ஏற்ற கூற,  விளக்கை ஏற்றியவள் அங்கிருந்து கடவுள்களிடம் "கடவுளே உன்கிட்ட என் வாழ்க்கையை ஒப்படைகிறேன் இனிமேல் நீ தான் பார்த்துக்கணும்" என்று வேண்டிவிட்டு யசோதாவின் கால்களிலும் விமலின் கால்களிலும் விழுந்து எழுந்தாள். இரவு...
                        அத்தியாயம் 9   மாயா பேசிவிட்டு சென்றதை எண்ணி அபி அமர்ந்திருக்க மாயா கண்ணீருடன் சாஹியின் அருகில் அமர்ந்திருந்தாள். சாஹி எவ்வளவு கேட்டாலும் அவளிடம் பதிலில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவள் அபியின் அறைக்கு செல்ல அவனும் அதேபோல் தான் அமர்ந்திருந்தான். அவள் வந்ததை கூட கவனியாது ...
                          அத்தியாயம் 8 மகேஸ்வரன் கூறியதை கேட்டு அனைவரும் கண்கலங்கி நிற்க ஹர்ஷா மட்டும் கோபத்தில் சிவந்திருந்தான். உலகம் அறியா சிறு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டவர்களை நினைக்கும் போதே அவன் கழுத்து நிரம்புகள் புடைக்க மகேஸ்வரனிடம் "அவங்க ரெண்டு பேரை என்ன பண்ணீங்க" என்று அவன்...
                         அத்தியாயம் 7 இரவின் போர்வை விலகி செங்கதிர்கள் நிலத்தின் மேல் படர முகம் வரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தவள் தன் தாயின் குரலில் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள். அவள் வருவதற்குள் அவளின் அறைக்கு வந்த ரேணு "சாஹி இன்னிக்கி நீ ஆஃபீஸ் போக வேண்டாம் லீவ்...
                         அத்தியாயம் 6 சாஹித்யா வர்தன் குரூப்ஸில் ப்ரொஜெக்ட் செய்ய வந்து இன்றோடு இரண்டு வாரம் ஆகிருந்தது. அபி ஒரு வேலை காரணமாக மும்பை பறந்திருந்தான். அபி இல்லாததால் ஹர்ஷாவின் தலையில் அதிக வேலைகள் விழ எவ்வித பதட்டமும்மின்றி அவற்றை செவ்வனே செய்துகொண்டிருந்தான். அன்று காலையிலிருந்தே சாஹிக்கு...
                        அத்தியாயம் 5 அபி சாஹித்யாவை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றான். சாஹித்யா தன் வழக்கத்திற்கு மாறாக  அமைதியாக வர அபி "சாஹித்யா சாரி. .நீ இவ்ளோ பயப்படுவன்னு நான் நினைக்கில" "பரவால்ல சார் விடுங்க" "ஹே என்னமா...
                       அத்தியாயம் 4 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கட்டிடத்தினுள் நுழைந்த அபி தன் தமையன் இருக்கும் அறை நோக்கி செல்ல ஹர்ஷா அவனை புருவமுடிச்சோடு பார்த்துக்கொண்டிருந்தான். அபி "ஹர்ஷா. நீ மிஸ் பண்ணிட்ட யூ should ஹாவ் மெட் her" என்று கூற...
    அத்தியாயம் 1 கடலலைகளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த நிசப்தமான இரவில் காற்றை கிழித்துக்கொண்டு...
    error: Content is protected !!