Thursday, June 4, 2026

    neeyindri naanillai

                        அத்தியாயம் 10 யசோதா சாஹியை விளக்கு ஏற்ற கூற,  விளக்கை ஏற்றியவள் அங்கிருந்து கடவுள்களிடம் "கடவுளே உன்கிட்ட என் வாழ்க்கையை ஒப்படைகிறேன் இனிமேல் நீ தான் பார்த்துக்கணும்" என்று வேண்டிவிட்டு யசோதாவின் கால்களிலும் விமலின் கால்களிலும் விழுந்து எழுந்தாள். இரவு மெல்லிய பட்டு புடவையில் ஒப்பனைகள் ஏதுமின்றி தலையை தளர பிண்ணிவிட்டு வந்தவளை வரவேற்றது...

    NN 29 2

    0
    எல்லாம் கும்பிட்டு விட்டு அங்கயே அமர்ந்து எல்லோரும் பொங்கல் சாப்பிட, அந்த தருணங்கள் யாவும் ஸ்ரீ காமெரா வாங்கி கொண்டது. அனைவரும் வீட்டிற்கு சென்றதும் தாத்தா ஆச்சியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினர்.   தாத்தா ஆச்சியிடம் முதலில் கோதண்டமும் சீதாவும் ஆசி வாங்கினர். அடுத்து அனைவரும் ஆசி வாங்கி முடித்தனர்.  தேனுவும் கார்த்தியும் கோதண்டம் சீதாவிடம் ஆசி வாங்கியதும்,...
    அத்தியாயம் 15 ஹர்ஷா பால்கனியில் நின்று ஏதோ யோசித்துக்கொண்டிருக்க சாஹி அறையில் 'அடியே சாஹி அவரே மனசு மாறி கிஸ் பண்ண வந்தாரு அவரை போய்.. ச்சே.. இப்போ இந்த டைலாக் ரொம்ப முக்கியமா..' என்று தன்னை தானே கண்டிந்துகொண்டவள் ஹர்ஷா உள்ளே நுழையும் வரை காத்துக்கொண்டிருந்தாள். நீண்ட நேரத்திற்கு பின் ஹர்ஷா உள்ளே நுழையவும் சாஹி...
                         அத்தியாயம் 6 சாஹித்யா வர்தன் குரூப்ஸில் ப்ரொஜெக்ட் செய்ய வந்து இன்றோடு இரண்டு வாரம் ஆகிருந்தது. அபி ஒரு வேலை காரணமாக மும்பை பறந்திருந்தான். அபி இல்லாததால் ஹர்ஷாவின் தலையில் அதிக வேலைகள் விழ எவ்வித பதட்டமும்மின்றி அவற்றை செவ்வனே செய்துகொண்டிருந்தான். அன்று காலையிலிருந்தே சாஹிக்கு ஏதோ மனதில் தோன்றிக்கொண்டிருக்க அலுவலகம் வந்தவுடன் அபியை...
                          அத்தியாயம் 8 மகேஸ்வரன் கூறியதை கேட்டு அனைவரும் கண்கலங்கி நிற்க ஹர்ஷா மட்டும் கோபத்தில் சிவந்திருந்தான். உலகம் அறியா சிறு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டவர்களை நினைக்கும் போதே அவன் கழுத்து நிரம்புகள் புடைக்க மகேஸ்வரனிடம் "அவங்க ரெண்டு பேரை என்ன பண்ணீங்க" என்று அவன் கேட்க கசந்த புன்னகையுடன் "என்ன பண்ண முடியும்...
                            அத்தியாயம் 12 சாஹி ஹர்ஷாவின் தோள் மீது சாய்ந்து கொண்டு தன் இனிய நினைவுகளில் மூழ்கிருக்க ஹர்ஷாவின் அழைப்பு அவளை கலைத்தது. ஹர்ஷா " ஹே கும்பகர்ணி" என்று அழைக்க   அதில் நிமிர்ந்தவள் 'என்ன' என்பது போல் பார்க்க ஹர்ஷா அவளிடம் "எப்படி டி எப்போ பாரு தூங்கிட்டே இருக்க" "நான் எப்போ தூங்குனேன்" "டெய்லி...
    அத்தியாயம் 16 ரேணுவிடம் தகவல் தெரிவித்துவிட்டு ஹர்ஷாவுடன் மருத்துவமனை விரைந்தான் , போகும் வழியில் யசோவிற்கும் தகவல் தெரிவித்திருந்தான் அபி.  ஹர்ஷா எதுவும் பேசாமல் எங்கோ வெறித்துக்கொண்டு வந்தான். கோபமாக சோகமோ எதையும் எளிதில் வெளிக்காட்ட மாட்டான் ஹர்ஷா, அவனை பற்றி நன்கறிந்தவன்   "ஹர்ஷா கன்ட்ரோல் யூர்செல்ப்" என்றிட அதற்கு ஒரு பதிலுமில்லை. ஹர்ஷாவின்...
      அத்தியாயம் 14 வந்திருந்த சிறப்பு விருந்தினரை பார்த்து விழி விரித்து நின்றவளை நிகழுக்கு கொண்டு வந்தது அருகிலிருந்த பெண்ணின் ஆர்பரிப்புகள் தான். சாஹி தான் விழி விரித்து நின்றாள் என்றால் மாயாவும் அதே நிலைமையில் நின்றாள். "ச்சா.. என்னமா இருக்காங்க ரெண்டு பேரும்" "போத் ஆர் சோ மேன்லி" "செம்ம பாடி அவங்களுக்கு" "ஹீரோ தான் அவங்க" என்று...
                          அத்தியாயம் 13 சாஹித்யா பேசியதை கேட்டு ஹர்ஷா அதிர்ந்திருக்க கீர்த்தி வெற்றி புன்னகையை சிந்தினாள். ஹர்ஷா சாஹிக்கு அழைப்பு விடுக்க இம்முறை அவள் அதை ஏற்கவில்லை. கீர்த்தி ஹர்ஷாவிடம் "நான் தான் சொன்னேன்ல ஹர்ஷா அவ சமரை லவ் பண்றானு நீ தான் என்னை நம்பல" "ஷட் அப் கீர்த்தி" என கர்ஜித்தவன் "அவ என்னை...
                        அத்தியாயம் 5 அபி சாஹித்யாவை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றான். சாஹித்யா தன் வழக்கத்திற்கு மாறாக  அமைதியாக வர அபி "சாஹித்யா சாரி. .நீ இவ்ளோ பயப்படுவன்னு நான் நினைக்கில" "பரவால்ல சார் விடுங்க" "ஹே என்னமா சார்லாம் சொல்லி என்னை பெரிய ஆள் ஆக்கிடாத" என்று அவன் அலற  ஒரு கீற்று புன்னகையை பதிலாகினாள். அபி...
                        அத்தியாயம் 9   மாயா பேசிவிட்டு சென்றதை எண்ணி அபி அமர்ந்திருக்க மாயா கண்ணீருடன் சாஹியின் அருகில் அமர்ந்திருந்தாள். சாஹி எவ்வளவு கேட்டாலும் அவளிடம் பதிலில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவள் அபியின் அறைக்கு செல்ல அவனும் அதேபோல் தான் அமர்ந்திருந்தான். அவள் வந்ததை கூட கவனியாது  எங்கோ வெறித்துக்கொண்டிருந்தவனின் முன் சென்று அமர்ந்தவள் அவன்...
    error: Content is protected !!