neeyindri naanillai
அத்தியாயம் 5
அபி சாஹித்யாவை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றான். சாஹித்யா தன் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக வர அபி "சாஹித்யா சாரி. .நீ இவ்ளோ பயப்படுவன்னு நான் நினைக்கில"
"பரவால்ல சார் விடுங்க"
"ஹே என்னமா சார்லாம் சொல்லி என்னை பெரிய ஆள் ஆக்கிடாத" என்று அவன் அலற ஒரு கீற்று புன்னகையை பதிலாகினாள்.
அபி...
அத்தியாயம் 9
மாயா பேசிவிட்டு சென்றதை எண்ணி அபி அமர்ந்திருக்க மாயா கண்ணீருடன் சாஹியின் அருகில் அமர்ந்திருந்தாள். சாஹி எவ்வளவு கேட்டாலும் அவளிடம் பதிலில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவள் அபியின் அறைக்கு செல்ல அவனும் அதேபோல் தான் அமர்ந்திருந்தான். அவள் வந்ததை கூட கவனியாது எங்கோ வெறித்துக்கொண்டிருந்தவனின் முன் சென்று அமர்ந்தவள் அவன்...
அத்தியாயம் 16
ரேணுவிடம் தகவல் தெரிவித்துவிட்டு ஹர்ஷாவுடன் மருத்துவமனை விரைந்தான் , போகும் வழியில் யசோவிற்கும் தகவல் தெரிவித்திருந்தான் அபி. ஹர்ஷா எதுவும் பேசாமல் எங்கோ வெறித்துக்கொண்டு வந்தான். கோபமாக சோகமோ எதையும் எளிதில் வெளிக்காட்ட மாட்டான் ஹர்ஷா, அவனை பற்றி நன்கறிந்தவன் "ஹர்ஷா கன்ட்ரோல் யூர்செல்ப்" என்றிட அதற்கு ஒரு பதிலுமில்லை. ஹர்ஷாவின்...
அத்தியாயம் 6
சாஹித்யா வர்தன் குரூப்ஸில் ப்ரொஜெக்ட் செய்ய வந்து இன்றோடு இரண்டு வாரம் ஆகிருந்தது. அபி ஒரு வேலை காரணமாக மும்பை பறந்திருந்தான். அபி இல்லாததால் ஹர்ஷாவின் தலையில் அதிக வேலைகள் விழ எவ்வித பதட்டமும்மின்றி அவற்றை செவ்வனே செய்துகொண்டிருந்தான். அன்று காலையிலிருந்தே சாஹிக்கு ஏதோ மனதில் தோன்றிக்கொண்டிருக்க அலுவலகம் வந்தவுடன் அபியை...
அத்தியாயம் 17
மருத்துவர்கள் ICUவினுள் செல்வதும் வருவதுமாய் இருக்க அதுவரை அடங்கிருந்த பதட்டம் மீண்டும் தலை தூக்கியது.
சிறிது நேரத்தில் மருத்துவ குழு வெளியே வர ஹர்ஷா பரிதவிப்புடன் "டாக்டர் என்ன ஆச்சு"
"எங்களால இப்போதிக்கி எதுவும் சொல்ல முடியாது.. நார்மல்லா இதய துடிப்பு ரைஸ் ஆச்சுன்னா ஒன்னு அவங்க கண்ணு முழிப்பாங்க இல்லாட்டி கோமாக்கு போவாங்க...
அத்தியாயம் 1
கடலலைகளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த நிசப்தமான இரவில் காற்றை கிழித்துக்கொண்டு சீரிப்பாய்ந்தது அந்த விலையுயர்ந்தஜாகுவார் கார். அந்த காரின்...
அத்தியாயம் 15
ஹர்ஷா பால்கனியில் நின்று ஏதோ யோசித்துக்கொண்டிருக்க சாஹி அறையில் 'அடியே சாஹி அவரே மனசு மாறி கிஸ் பண்ண வந்தாரு அவரை போய்.. ச்சே.. இப்போ இந்த டைலாக் ரொம்ப முக்கியமா..' என்று தன்னை தானே கண்டிந்துகொண்டவள் ஹர்ஷா உள்ளே நுழையும் வரை காத்துக்கொண்டிருந்தாள்.
நீண்ட நேரத்திற்கு பின் ஹர்ஷா உள்ளே நுழையவும் சாஹி...
அத்தியாயம் 12
சாஹி ஹர்ஷாவின் தோள் மீது சாய்ந்து கொண்டு தன் இனிய நினைவுகளில் மூழ்கிருக்க ஹர்ஷாவின் அழைப்பு அவளை கலைத்தது.
ஹர்ஷா " ஹே கும்பகர்ணி" என்று அழைக்க அதில் நிமிர்ந்தவள் 'என்ன' என்பது போல் பார்க்க ஹர்ஷா அவளிடம் "எப்படி டி எப்போ பாரு தூங்கிட்டே இருக்க"
"நான் எப்போ தூங்குனேன்"
"டெய்லி...
அத்தியாயம் 10
ஹர்ஷாவும் சாஹியும் வீடு திரும்ப ரேணு அவர்களுக்காக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் "எங்க போய்ட்டீங்க" என்று ரேணு கேட்க சாஹி "அது.. அது.. ஹான்.. அவரோட பிரிண்ட் ஒருத்தரை பார்க்க போனும்" , அவள் சமாளிக்கிறாள் என்பதை உணராமல் இருந்தால் அது ரேணு அல்லவே அவளை முறைத்துவிட்டு "இன்னும்...
அத்தியாயம் 4
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த கட்டிடத்தினுள் நுழைந்த அபி தன் தமையன் இருக்கும் அறை நோக்கி செல்ல ஹர்ஷா அவனை புருவமுடிச்சோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
அபி "ஹர்ஷா. நீ மிஸ் பண்ணிட்ட யூ should ஹாவ் மெட் her" என்று கூற அவனை புரியாமல் பார்த்தவன் "யாரை டா"
"என்னோட வருங்கால அண்ணியை"
"அஞ்சலியை பார்த்தியா" என்று அவன்...
அத்தியாயம் 10
யசோதா சாஹியை விளக்கு ஏற்ற கூற, விளக்கை ஏற்றியவள் அங்கிருந்து கடவுள்களிடம் "கடவுளே உன்கிட்ட என் வாழ்க்கையை ஒப்படைகிறேன் இனிமேல் நீ தான் பார்த்துக்கணும்" என்று வேண்டிவிட்டு யசோதாவின் கால்களிலும் விமலின் கால்களிலும் விழுந்து எழுந்தாள்.
இரவு மெல்லிய பட்டு புடவையில் ஒப்பனைகள் ஏதுமின்றி தலையை தளர பிண்ணிவிட்டு வந்தவளை வரவேற்றது...