Friday, May 3, 2024

    Minnal Athanin Magano

    மின்னல் – 29              “இங்க பாருங்கண்ணா. நான் சொல்றதை கேளுங்க. அதி சின்ன பையன். நாம தான் இந்த நேரம் அவனோட இருக்கனும். நிறைஞ்ச மனசோட வாழ்த்தனும். நாமலே இப்படி அவனை ஒதுக்கறது போல நடந்துக்கலாமா?...” அன்னபூரணி ரத்தினசாமியிடம் சண்டை பிடித்துக்கொண்டிருந்தார். தங்கையின் கூற்று சரியென தோன்றினாலும் அவருக்கு அங்கு செல்ல இஷ்டமே இல்லை. மகனின் வீட்டில்...
      மின்னல் – 19                   அன்னபூரணிக்கு அந்த இடத்திலேயே தன் உயிர் பறவை பறந்துவிடுமோ என்கிற அளவிற்கு வேதனை. இந்த பேச்சிற்கே இப்படி வருந்துகிறோமே, எந்தளவிற்கு அகிலா வலியை அனுபவித்திருப்பார்? என நினைத்து பார்த்தவருக்கு ஏனோ அந்த நிமிடம் கூட தான் தன் பிடிவாதத்தை அப்போது தவிர்த்திருக்களாமோ என தோன்றவே இல்லை. தான் செய்தது தன்னளவில் சரியே. தானொன்றும்...
    மின்னல் – 2                 உடைந்துபோன இதயத்தோடு தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தான் அதிரூபன். அது ஒரு மருத்துவமனை. பெங்களூர் நகரில் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் அதுவுமொன்று. அவன் இருந்தது டாக்டர் அஷ்மிதாவின் பிரத்யோக அறை. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் என்று அவனுக்குமே தெரியாது. ஆனால் மனது வெறுமையாய் இருந்தது. ‘இப்படி இவளை பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லையே?’...
    மின்னல் – 11                   தள்ளாட்டத்துடன் நிற்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவளை நான்கே எட்டில் அடைந்தவன், “இந்த நேரம் இங்க என்ன பண்ணிட்டிருக்க அஷ்மி? யார் கூட வந்த?...” சுற்றிலும் பார்த்தபடி கேட்க, “டிரைவர் கூட வந்தேன். அவன் போய்ட்டான்...” கண்கள் சொருக மேலும் பாட்டிலில் இருந்ததை குடிக்க அதை பிடுங்கியவன், “என்னத்த குடிச்ச அஷ்மி, இப்டி நடு ராத்திரியில வீட்ல...
    மின்னல் – 30                “நினைச்சதை விட விசேஷம் நல்லபடியா முடிஞ்சிருச்சு அதி. எனக்கு ரொம்ப சந்தோஷம்...” ராஜாங்கம் அதிபனிடம் கூற அங்கிருந்த அனைவரின் முகத்திலும் புன்னகை. வளைகாப்பு முடிந்து அவரவர் கிளம்பிவிட அதிரூபன் இல்லத்தில் பத்மினியும் சந்தியாவும் மட்டும் தங்கிவிட்டனர். மாலை கல்லூரி முடிந்து ஸ்வேதா நேராக இங்கே வருவதாய் சொல்லிவிட அவளுக்காக இவர்கள் இங்கே...
    மின்னல் – 4      அதிரூபன் எத்தனை முயன்றும் துவாரகாவிடம் விஷயத்தை வாங்கவே முடியவில்லை.  அஷ்மிதாவிடம் பேசியதில் இருந்து என்னவென ஓரளவு யூகித்து இருந்தவன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டான். அவள் கண்விழித்து தன்னை பார்த்த நொடியில் அவள் முகத்தில்  தோன்றிய கலவையான உணர்வில் கட்டுண்டு இறுக்கமாக நின்றவன் அவள் முகம் திரும்பியதும் முகம் மென்மையானது. ‘இவளுக்கு பேச பிடிக்கலையாமா?’...
    மின்னல் – 5                 மண்டபத்திற்கு கிளம்புவதற்கான ஆயத்த வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுகொண்டிருந்தது.  அனைத்தும் சரியாக இருக்கிறதா என மேர்பார்வையிட்டுகொண்டிருந்தார் சங்கரன். அவரின் கையில் இன்னும் ஒரு வயது நிரம்பாத குழந்தை விஜேஷ். மகள் சந்தியாவின் குழந்தை. தாத்தாவின் தோளில் சமத்தாய் தூங்கிப்போயிருந்தது. “அப்பா, அவனை குடுங்க, தூங்கிட்டான். நீங்க வேலையை கவனிங்க...” சந்தியா கேட்க, “அட போம்மா....
    மின்னல் – 25              கோர்ட் வளாகத்தில் அகிலாவிற்காக வைத்தியநாதனும் அன்னபூரணியும் காத்திருக்க அகிலா தன்னுடைய வக்கீலுடனும், வைத்தியநாதன் நண்பன் சுரேந்திரனுடனும் பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தாள். “அகிலா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...” என வைத்தியநாதன் வந்து நிற்க நிமிர்ந்து ஒரு பார்வை அகிலா பார்த்ததுமே பேச வந்த அனைத்தையும் மறந்து வாய் மூடி அமைதியாக நின்றுகொண்டான். “அவர்கிட்ட நீங்க...
    மின்னல் – 12                     ரத்தினசாமி முகம் முழுவதும் அத்தனை குழப்பம். என்ன பேசுவான் எது பேசுவான் என்று தவிப்புடன் இருக்க அவரருகில் வந்த பத்மினி, “என்னங்க டென்ஷனா இருக்கீங்க? இன்னும் கிளம்பலையா? வெளில போனமாதிரி இருந்ததே?...” என கேட்க, “அதிபன் ஏதோ பேசனும்னு இரிக்க சொல்லியிருக்கான். நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்...” என்று எழுந்து உள்ளே...
    மின்னல் – 15          ஹாஸ்பிட்டலில் அழைப்பு வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறாள் துவாரகா. முகமே ரத்தமின்றி வெளிறி கிடந்தது. அவளின் மனம் ஏனோ சமன் படவே இல்லை. அதிபனின் முகம் காணக்கூட பயந்தவளாய் அவனை பார்வை வட்டத்தில் இருந்து விலக்கி நிறுத்தினாள். “அம்மா வேண்டாம்மா? இனிமே அவங்களை பார்த்தா பேசவே மாட்டேன். மாமா சொல்லவே மாட்டேன். சத்தியம், சத்தியம்....
    வாரங்கள் இரண்டு கடந்து துவாரகா குழந்தையுடன் வீட்டிற்கு வந்தாகிற்று. இப்பொழுது ரத்தினசாமி பூரணியை அழைப்பதே இல்லை. அவராக என்று மனம் மாறுகிறாரோ மாறட்டும் என்று விட்டுவிட்டார். வாரம் நான்கு முறையேனும் பத்மினியை, ஸ்வேதாவை என யாரையாவது அழைத்துக்கொண்டு வந்துவிடுவார் ரத்தினசாமி. அதிபனை தவிர அந்த வீட்டில் யாருடனும் பேசாவிட்டாலும் குழந்தையை பார்க்க வருவதை மட்டும் அவர்...
    எத்தனை தவித்தாளோ? எவ்வளவு வேதனை கொண்டாளோ? ஏனோ உடனடியாக அவளை பார்க்க அவனுள்ளம் தவித்தது. இப்பொழுதே ரத்தினசாமியை கேட்டிடலாம் தான். ஆனால் அது இன்னமும் ஆபத்து என நினைத்தவன் புழுங்கிய மனதை தனக்குள் புதைத்துக்கொண்டான். அவனின் ஒரே ஆறுதல் ராஜாங்கமும், அஷ்மிதாவும் மட்டுமே. அவனின் புலம்பல்கள் அனைத்தும் அஷ்மியிடம் மட்டுமே. துவாரகாவை பார்க்க முயன்றாலும் வீட்டை...
    மின்னல் – 8               அனைத்தும் நடந்து முடிந்தது ரத்தினசாமி கண் முன்னாடியே. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று கற்பனையில் கூட நினைத்திறாதவருக்கு நிஜமாய் நடந்தே முடிந்துவிட்ட இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. துவாரகாவை உற்றுப்பார்த்தார். அவள் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை. முகத்தில் பயத்தையும் தாண்டிய ஒருவித களை திருமணம் முடிந்த புதுப்பெண்ணுக்கே  உரிய பூரிப்பு...
    மின்னல் – 6     வந்ததிலிருந்து போகிறேன் போகிறேன் என்றே சொல்பவள் மீது கோபம் வந்தாலும் அதை காட்டிக்கொள்ள மனம் வரவில்லை. அவளை இந்த பத்துநாட்களும் பாதுகாத்து சென்னை அழைத்துவந்து பின் இந்த மண்டபத்திற்கு யார் கண்ணிலும் படாமல் அழைத்துவந்து பாதுகாப்பாய் இருக்கவைப்பதற்குள் எத்தனை சிரமம் கொண்டான் என்பது அவனுக்கும், அஷ்மிதாவின் தந்தை ராஜாங்கத்திற்கும் மட்டுமே தெரியும். அஷ்மிதா...
    மின்னல் – 14                  துவாரகா கிட்சனுக்கு சென்று வெகுநேரம் சத்தமில்லாமல் போக இன்னும் என்னதான் செய்கிறாள் இவள் என பார்ப்பதற்கு அதிரூபன். ‘ஒரு காபிக்கு எவ்வளவு நேரம் இந்த பொண்ணுக்கு?’ என்றபடி உள்ளே வர திகைத்துபோனான். அங்கே மூன்று பால் பாக்கெட்டுகள் பிரித்து கிடக்க காபி பவுடர் கீழே சிதறிக்கிடக்க வாயில் விரலை வைத்து கடித்தபடி யோசனையோடு...
    மின்னல் – 1                பகல் முழுவதும் வான் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடுதேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலைகதிர்களும் பொன்மஞ்சள் நிறம் தரித்து மேகங்களை மின்ன செய்துகொண்டிருந்தது. பெங்களூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள உயர்ரக ஒய்வு விடுதியில்   கவிழ்ந்துகொண்டிருக்கும் இரவுக்காய் விளக்கொளியை...
    அகிலாவின் மனம் அதன் பின் ஒரு நிலையில் இல்லை. துவாரகாவை முன்பை விட அதிகமாக கவனிக்க துவங்கினார். மேலும் இரண்டு மாதங்கள் கடந்தும் துவாரகா எப்பொழுதும் போலவே இருக்க நிம்மதியாக தன் வேலையை அகிலா பார்க்க துவங்கிய நேரம் அதிபனின் வரவு மீண்டும் ஆரம்பித்தது. முதலில் அவனிடம் பேசவே பயந்த துவாரகா அதன் பின் அவனின் பேச்சிலும்...
    மின்னல் – 23                அதிரூபனை முறைத்து பார்த்தபடி நின்ற அகிலா ஒன்றும் பேசவே இல்லை. இறுகிய முகத்துடன் நின்றிருந்தார். “உட்காருங்க அத்தை...” அதிரூபன் சொல்ல அவனை தீ பார்வை பார்த்தவர், “மிஸ்டர்...” என ஒன்றை விரலை நீட்டி எச்சரிக்கும் விதமாய் பார்க்க, “இப்பதானே சொன்னேன். ஆன்ட்டிக்கு பதில் அத்தை. இதை நீங்களா வேற விதமா நினைச்சுட்டா நான் பொறுப்பில்லை...
    மின்னல் – 31                 மறுநாள் அதிகாலையிலேயே சங்கரனும் வந்துவிட்டார். வரும் பொழுதே அங்கிருப்பவர்களுக்கு இனிப்பையும் வாங்கி வந்துவிட கொடுத்து கொண்டாடிவிட்டனர். இதில் சங்கரன் வீட்டில் சொல்லியிருப்பார் என ரத்தினசாமியும் ரத்தினசாமி சொல்லாமலா இருப்பார் என சங்கரனும் வீட்டிற்கே செல்லாமல் நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டார். இரவு முழுவதும் மழை வேறு பெய்துகொண்டிருந்ததால் அனைவரும் அங்கேயே ஒரு அறை ஏற்பாடு செய்து...
    மின்னல் – 16                   அதிரூபனுக்கு தன் காதுகளில் விழுந்த சொற்கள் உண்மையா என்பதை உணர்ந்து தன்னுணர்வு பெறவே நிமிடங்கள் பிடித்தது. “துவா?...” என அதிராமல் அவளை அழைக்கவே முடியவில்லை. “நான் தான் பூட்டிவச்சேன்...” திரும்பவும் ஸ்திரமாய் நிமிர்ந்து பதில் சொல்லியவளை முதன் முறையாக வியந்து பார்த்தான். “உண்மையாவா சொல்ற?...” அவனுக்கு ரத்தினசாமியை கவனிப்பதை விட துவாரகா தான் செய்ததாக...
    error: Content is protected !!