Friday, May 3, 2024

    Minnal Athanin Magano

    மின்னல் – 4      அதிரூபன் எத்தனை முயன்றும் துவாரகாவிடம் விஷயத்தை வாங்கவே முடியவில்லை.  அஷ்மிதாவிடம் பேசியதில் இருந்து என்னவென ஓரளவு யூகித்து இருந்தவன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டான். அவள் கண்விழித்து தன்னை பார்த்த நொடியில் அவள் முகத்தில்  தோன்றிய கலவையான உணர்வில் கட்டுண்டு இறுக்கமாக நின்றவன் அவள் முகம் திரும்பியதும் முகம் மென்மையானது. ‘இவளுக்கு பேச பிடிக்கலையாமா?’...
    மின்னல் – 3                   ரத்தினசாமியின் முகத்தில் இருந்த குழப்பம் கண்டு அவரருகே வந்த பத்மினி, “இன்னும் கிளம்பாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?  ஏன் உங்க முகம் இவ்வளவு குழப்பமா இருக்கு?...” என கேட்க, “ப்ச், சம்பந்தி கால் பண்ணியிருந்தார் பத்மினி. வீட்டுக்கு வந்து ஏதோ பேசனும்னு சொன்னார்...” “அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்?...” “இல்லை. நேர சி.எம் பார்க்க...
    மின்னல் – 13                 வைத்தியநாதனின் உள்ளத்தில் ரத்தம் தான் வடிந்தது. தன் ஆதரவின்றி தன் மகள் எத்தனை துன்பங்களை கடந்துவந்திருக்கின்றார்கள் என நினைத்து கலங்கிப்போய் பார்த்தார். சந்தியாவும் பத்மினியும் துவாரகாவை சமாதானம் செய்ய, அன்னபூரணி அழ, விஷால், சந்தோஷ், அர்னவ் கவலையாக அவர்களை பார்த்துக்கொண்டிருக்க, ரத்தினசாமியும், சங்கரனும் மௌனமாய் அமர்ந்திருக்க இப்படி குடும்பம் மொத்தமும் அமைதியில்...
    மின்னல் – 31                 மறுநாள் அதிகாலையிலேயே சங்கரனும் வந்துவிட்டார். வரும் பொழுதே அங்கிருப்பவர்களுக்கு இனிப்பையும் வாங்கி வந்துவிட கொடுத்து கொண்டாடிவிட்டனர். இதில் சங்கரன் வீட்டில் சொல்லியிருப்பார் என ரத்தினசாமியும் ரத்தினசாமி சொல்லாமலா இருப்பார் என சங்கரனும் வீட்டிற்கே செல்லாமல் நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டார். இரவு முழுவதும் மழை வேறு பெய்துகொண்டிருந்ததால் அனைவரும் அங்கேயே ஒரு அறை ஏற்பாடு செய்து...
    மின்னல் – 7                 துவாரகா கழுத்தின் மீது ரத்தினசாமி கை வைக்க சரியாய் தனக்கு பின்னே இழுத்து கொண்டான் அதிரூபன். அந்த ஷணம் ரத்தினசாமிக்கு தான் இங்கே எதற்கு வந்திருக்கிறோம்? யார் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கவிருக்கிறது என்று எதுவும் நினைவிலில்லை. அவர் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் துவாரகா தன் குடும்பத்தின் மத்தில் தனக்கு முன் தன்...
    மின்னல் – 5                 மண்டபத்திற்கு கிளம்புவதற்கான ஆயத்த வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுகொண்டிருந்தது.  அனைத்தும் சரியாக இருக்கிறதா என மேர்பார்வையிட்டுகொண்டிருந்தார் சங்கரன். அவரின் கையில் இன்னும் ஒரு வயது நிரம்பாத குழந்தை விஜேஷ். மகள் சந்தியாவின் குழந்தை. தாத்தாவின் தோளில் சமத்தாய் தூங்கிப்போயிருந்தது. “அப்பா, அவனை குடுங்க, தூங்கிட்டான். நீங்க வேலையை கவனிங்க...” சந்தியா கேட்க, “அட போம்மா....
    மின்னல் – 15          ஹாஸ்பிட்டலில் அழைப்பு வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறாள் துவாரகா. முகமே ரத்தமின்றி வெளிறி கிடந்தது. அவளின் மனம் ஏனோ சமன் படவே இல்லை. அதிபனின் முகம் காணக்கூட பயந்தவளாய் அவனை பார்வை வட்டத்தில் இருந்து விலக்கி நிறுத்தினாள். “அம்மா வேண்டாம்மா? இனிமே அவங்களை பார்த்தா பேசவே மாட்டேன். மாமா சொல்லவே மாட்டேன். சத்தியம், சத்தியம்....
    மின்னல் – 10                “இது உங்க வீடா?...” என கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என யோசித்ததெல்லாம் ஒரு நொடி தான். சட்டென முகத்தை பீதியிலிருந்து மாற்றிகொண்டவன், “என்னடா எழுந்தாச்சா? செம்ம தூக்கம் போல துவாக்கு...” விளையாட்டு போல கேட்டுகொண்டே ஜூஸை எடுத்து அவளிடம் நீட்ட வாங்காமல் அவனையே பார்த்தவளுக்கு வியர்த்துக்கொண்ட ஆரம்பித்தது. “நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க...
    மின்னல் – 12                     ரத்தினசாமி முகம் முழுவதும் அத்தனை குழப்பம். என்ன பேசுவான் எது பேசுவான் என்று தவிப்புடன் இருக்க அவரருகில் வந்த பத்மினி, “என்னங்க டென்ஷனா இருக்கீங்க? இன்னும் கிளம்பலையா? வெளில போனமாதிரி இருந்ததே?...” என கேட்க, “அதிபன் ஏதோ பேசனும்னு இரிக்க சொல்லியிருக்கான். நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்...” என்று எழுந்து உள்ளே...
    மின்னல் – 8               அனைத்தும் நடந்து முடிந்தது ரத்தினசாமி கண் முன்னாடியே. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று கற்பனையில் கூட நினைத்திறாதவருக்கு நிஜமாய் நடந்தே முடிந்துவிட்ட இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. துவாரகாவை உற்றுப்பார்த்தார். அவள் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை. முகத்தில் பயத்தையும் தாண்டிய ஒருவித களை திருமணம் முடிந்த புதுப்பெண்ணுக்கே  உரிய பூரிப்பு...
    மின்னல் – 6     வந்ததிலிருந்து போகிறேன் போகிறேன் என்றே சொல்பவள் மீது கோபம் வந்தாலும் அதை காட்டிக்கொள்ள மனம் வரவில்லை. அவளை இந்த பத்துநாட்களும் பாதுகாத்து சென்னை அழைத்துவந்து பின் இந்த மண்டபத்திற்கு யார் கண்ணிலும் படாமல் அழைத்துவந்து பாதுகாப்பாய் இருக்கவைப்பதற்குள் எத்தனை சிரமம் கொண்டான் என்பது அவனுக்கும், அஷ்மிதாவின் தந்தை ராஜாங்கத்திற்கும் மட்டுமே தெரியும். அஷ்மிதா...
    மின்னல் – 11                   தள்ளாட்டத்துடன் நிற்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவளை நான்கே எட்டில் அடைந்தவன், “இந்த நேரம் இங்க என்ன பண்ணிட்டிருக்க அஷ்மி? யார் கூட வந்த?...” சுற்றிலும் பார்த்தபடி கேட்க, “டிரைவர் கூட வந்தேன். அவன் போய்ட்டான்...” கண்கள் சொருக மேலும் பாட்டிலில் இருந்ததை குடிக்க அதை பிடுங்கியவன், “என்னத்த குடிச்ச அஷ்மி, இப்டி நடு ராத்திரியில வீட்ல...
    மின்னல் – 9        கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்தும் துவாரகாவை அங்கிருந்து ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியவில்லை. பத்மினி பேசி பேசியே களைத்து ஓய்ந்து போனார். அவருக்கு தன் மகனின் எதிர்காலம் இப்பொழுது மிக கவலையாக தான் தெரிந்தது. வீட்டிற்கே வரமாட்டேன் என்பவள் அவனோடும், தங்களோடும் எப்படி ஒருமித்து வாழப்போகிறாள் என எண்ணி கலக்கம்...
    மின்னல் – 29              “இங்க பாருங்கண்ணா. நான் சொல்றதை கேளுங்க. அதி சின்ன பையன். நாம தான் இந்த நேரம் அவனோட இருக்கனும். நிறைஞ்ச மனசோட வாழ்த்தனும். நாமலே இப்படி அவனை ஒதுக்கறது போல நடந்துக்கலாமா?...” அன்னபூரணி ரத்தினசாமியிடம் சண்டை பிடித்துக்கொண்டிருந்தார். தங்கையின் கூற்று சரியென தோன்றினாலும் அவருக்கு அங்கு செல்ல இஷ்டமே இல்லை. மகனின் வீட்டில்...
    மின்னல் – 28           அகிலவேணிக்கு அஷ்மிதாவை அத்தனை பிடித்து போனது. எத்தனை அருமையான பெண் என சில்லாகித்துக்கொண்டார். அதை அவளிடம் சொல்லவும் செய்ய அதற்கே அஷ்மிதா அகிலாவை தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டாள். “ஆன்ட்டி, நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு அந்த அதி பொய் சொல்லிட்டான். இப்பத்தான தெரியுது நீங்க எவ்வளவு ஸ்வீட்ன்னு...” என அகிலாவின் கன்னம்...
    மின்னல் – 20                  வந்த செய்தியை கேட்ட பின்புதான் அதிரூபனுக்கு தூக்கமே வந்தது. ஒரு வழியாக நினைத்ததை முடித்துவிட்ட உற்சாகம் வேறு அவனுக்கு அத்தனை நிறைவை தந்தது. படுக்கைக்கு வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த துவாரகாவை ஒரு சில நொடிகள் பார்த்திருந்துவிட்டு அவளருகே பட்டும் படாமல் படுத்தான் கனத்த மனதோடு. அவனுள் இன்னமும் துவாரகா சொல்லிய...
    மின்னல் – 27          அகிலவேணி வந்துவிட்டார் தான். ஆனால் வாசலில் கால் எடுத்து வைக்கும் போதே ஒரு நொடி தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டதென்னவோ அத்தனை உண்மை. “வந்த பின்னால் இனி எதையும் யோசிக்க கூடாது...” என தனக்கு தானே சொல்லிக்கொண்டவர் நிமிர்வுடன் உள்ளே சென்றார். அவருக்காகவே காத்திருந்ததை போல அதிரூபனும் அங்கே ஹாலிலேயே அமர்ந்து இருந்தான். அவனின்...
    மின்னல் – 17              அதிரூபன் அங்கிருந்து மாடிக்கு சென்றதும் ரத்தினசாமியின் முகமே மாறிவிட்டது. தன்னையே தன் மகன் வெளியே போக சொல்லிவிட்டானா என உடைந்துபோய் நின்றார். அவரையே வெறித்தபடி நின்ற துவாரகாவையும், இகழ்ச்சியாய் பார்த்து நின்ற அஷ்மிதாவையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. “ஸார் நான் வெளில வெய்ட் பன்றேன்...” என சொல்லி ட்ரைவர் வெளியேறிவிட ரத்தினசாமியும் குனிந்த தலை...
    மின்னல் – 16                   அதிரூபனுக்கு தன் காதுகளில் விழுந்த சொற்கள் உண்மையா என்பதை உணர்ந்து தன்னுணர்வு பெறவே நிமிடங்கள் பிடித்தது. “துவா?...” என அதிராமல் அவளை அழைக்கவே முடியவில்லை. “நான் தான் பூட்டிவச்சேன்...” திரும்பவும் ஸ்திரமாய் நிமிர்ந்து பதில் சொல்லியவளை முதன் முறையாக வியந்து பார்த்தான். “உண்மையாவா சொல்ற?...” அவனுக்கு ரத்தினசாமியை கவனிப்பதை விட துவாரகா தான் செய்ததாக...
      மின்னல் – 19                   அன்னபூரணிக்கு அந்த இடத்திலேயே தன் உயிர் பறவை பறந்துவிடுமோ என்கிற அளவிற்கு வேதனை. இந்த பேச்சிற்கே இப்படி வருந்துகிறோமே, எந்தளவிற்கு அகிலா வலியை அனுபவித்திருப்பார்? என நினைத்து பார்த்தவருக்கு ஏனோ அந்த நிமிடம் கூட தான் தன் பிடிவாதத்தை அப்போது தவிர்த்திருக்களாமோ என தோன்றவே இல்லை. தான் செய்தது தன்னளவில் சரியே. தானொன்றும்...
    error: Content is protected !!