Saturday, April 20, 2024

    Minnal Athanin Magano

    மின்னல் – 27          அகிலவேணி வந்துவிட்டார் தான். ஆனால் வாசலில் கால் எடுத்து வைக்கும் போதே ஒரு நொடி தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டதென்னவோ அத்தனை உண்மை. “வந்த பின்னால் இனி எதையும் யோசிக்க கூடாது...” என தனக்கு தானே சொல்லிக்கொண்டவர் நிமிர்வுடன் உள்ளே சென்றார். அவருக்காகவே காத்திருந்ததை போல அதிரூபனும் அங்கே ஹாலிலேயே அமர்ந்து இருந்தான். அவனின்...
    எத்தனை தவித்தாளோ? எவ்வளவு வேதனை கொண்டாளோ? ஏனோ உடனடியாக அவளை பார்க்க அவனுள்ளம் தவித்தது. இப்பொழுதே ரத்தினசாமியை கேட்டிடலாம் தான். ஆனால் அது இன்னமும் ஆபத்து என நினைத்தவன் புழுங்கிய மனதை தனக்குள் புதைத்துக்கொண்டான். அவனின் ஒரே ஆறுதல் ராஜாங்கமும், அஷ்மிதாவும் மட்டுமே. அவனின் புலம்பல்கள் அனைத்தும் அஷ்மியிடம் மட்டுமே. துவாரகாவை பார்க்க முயன்றாலும் வீட்டை...
    அகிலாவின் மனம் அதன் பின் ஒரு நிலையில் இல்லை. துவாரகாவை முன்பை விட அதிகமாக கவனிக்க துவங்கினார். மேலும் இரண்டு மாதங்கள் கடந்தும் துவாரகா எப்பொழுதும் போலவே இருக்க நிம்மதியாக தன் வேலையை அகிலா பார்க்க துவங்கிய நேரம் அதிபனின் வரவு மீண்டும் ஆரம்பித்தது. முதலில் அவனிடம் பேசவே பயந்த துவாரகா அதன் பின் அவனின் பேச்சிலும்...
    மின்னல் – 25              கோர்ட் வளாகத்தில் அகிலாவிற்காக வைத்தியநாதனும் அன்னபூரணியும் காத்திருக்க அகிலா தன்னுடைய வக்கீலுடனும், வைத்தியநாதன் நண்பன் சுரேந்திரனுடனும் பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தாள். “அகிலா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...” என வைத்தியநாதன் வந்து நிற்க நிமிர்ந்து ஒரு பார்வை அகிலா பார்த்ததுமே பேச வந்த அனைத்தையும் மறந்து வாய் மூடி அமைதியாக நின்றுகொண்டான். “அவர்கிட்ட நீங்க...
    மின்னல் – 24                     “இன்னும் எவ்வளவு நாள் தான்மா நாங்க இப்படியே இருக்கறது? அகிலாவுக்கு இது ஏழாவது மாசம். வளைக்காப்பு செய்யனும். நீங்க இன்னும் அப்பாவுக்கு முடியலை. கொஞ்ச நாள் போகட்டும் அப்டி இப்டின்னு சொல்லி தட்டிகழிச்சுட்டே இருக்கீங்க?...” வைத்தியநாதன் தன் தாயிடம் சலிப்பாய் சண்டையிட அவனின் தாயோ இதையும் எப்படியாவது சமாளிக்க வேண்டும் என...
    மின்னல் – 23                அதிரூபனை முறைத்து பார்த்தபடி நின்ற அகிலா ஒன்றும் பேசவே இல்லை. இறுகிய முகத்துடன் நின்றிருந்தார். “உட்காருங்க அத்தை...” அதிரூபன் சொல்ல அவனை தீ பார்வை பார்த்தவர், “மிஸ்டர்...” என ஒன்றை விரலை நீட்டி எச்சரிக்கும் விதமாய் பார்க்க, “இப்பதானே சொன்னேன். ஆன்ட்டிக்கு பதில் அத்தை. இதை நீங்களா வேற விதமா நினைச்சுட்டா நான் பொறுப்பில்லை...
    மின்னல் – 22                  ரத்தினசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. அதிபனுக்கு அழைத்தால் இது என்ன பாட்டு சத்தம் கேட்கிறது என நினைத்து மீண்டும் கேட்க, “ஆகாயம் தீ புடிச்சா நிலா தூங்குமா?...” என மீண்டும் அஷ்மிதா பாட, “அதிபா?...” என மீண்டும் அழைக்க, “மயிலு உன் மருமவ கிடைச்சுட்டா...” என்கிற அஷ்மிதாவின் குரலை இப்பொழுது நன்றாகவே இனம் கண்டுகொண்டார் ரத்தினசாமி....
    மின்னல் – 21                    அன்று மதியநேரம் சாப்பிட வந்து சென்றபின் இரவு வர தாமதமாக இருக்கும் என தெரிந்தது அதிரூபனுக்கு. அதனால் துவாரகாவிற்கு அழைத்து சொல்லிவிடுவோம். சாப்பிட்டுவிட்டு தூங்கட்டும் என நினைத்தான் அதிரூபன். அவனின் முகம் அத்தனை தெளிவாய் இருந்தது. இந்த மாலை வேளை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது அவன் மட்டுமே அறிந்த...
    மின்னல் – 20                  வந்த செய்தியை கேட்ட பின்புதான் அதிரூபனுக்கு தூக்கமே வந்தது. ஒரு வழியாக நினைத்ததை முடித்துவிட்ட உற்சாகம் வேறு அவனுக்கு அத்தனை நிறைவை தந்தது. படுக்கைக்கு வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த துவாரகாவை ஒரு சில நொடிகள் பார்த்திருந்துவிட்டு அவளருகே பட்டும் படாமல் படுத்தான் கனத்த மனதோடு. அவனுள் இன்னமும் துவாரகா சொல்லிய...
      மின்னல் – 19                   அன்னபூரணிக்கு அந்த இடத்திலேயே தன் உயிர் பறவை பறந்துவிடுமோ என்கிற அளவிற்கு வேதனை. இந்த பேச்சிற்கே இப்படி வருந்துகிறோமே, எந்தளவிற்கு அகிலா வலியை அனுபவித்திருப்பார்? என நினைத்து பார்த்தவருக்கு ஏனோ அந்த நிமிடம் கூட தான் தன் பிடிவாதத்தை அப்போது தவிர்த்திருக்களாமோ என தோன்றவே இல்லை. தான் செய்தது தன்னளவில் சரியே. தானொன்றும்...
    “உங்களை பார்க்கலாம்னு வந்தோம்ப்பா...” என பத்மினி என்ன பேசுவது என தெரியாமல் பார்க்க அதிபனை பார்த்ததும் அவனை கட்டிக்கொண்ட ஸ்வேதா, “அண்ணா, அண்ணி எங்கட்ட பேசவே இல்லை. சண்டைபோட வந்தீங்களான்னு கேட்காங்க. முகத்தை திருப்பறாங்க. நான் ஸாரி கூட கேட்டுட்டேன் அண்ணா. இதுக்குமேல நாங்க என்ன செய்ய?...” என அழவே ஆரம்பித்துவிட்டாள். ஸ்வேதாவின் குணமே இதுதான். குறை...
    மின்னல் – 17              அதிரூபன் அங்கிருந்து மாடிக்கு சென்றதும் ரத்தினசாமியின் முகமே மாறிவிட்டது. தன்னையே தன் மகன் வெளியே போக சொல்லிவிட்டானா என உடைந்துபோய் நின்றார். அவரையே வெறித்தபடி நின்ற துவாரகாவையும், இகழ்ச்சியாய் பார்த்து நின்ற அஷ்மிதாவையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. “ஸார் நான் வெளில வெய்ட் பன்றேன்...” என சொல்லி ட்ரைவர் வெளியேறிவிட ரத்தினசாமியும் குனிந்த தலை...
    மின்னல் – 16                   அதிரூபனுக்கு தன் காதுகளில் விழுந்த சொற்கள் உண்மையா என்பதை உணர்ந்து தன்னுணர்வு பெறவே நிமிடங்கள் பிடித்தது. “துவா?...” என அதிராமல் அவளை அழைக்கவே முடியவில்லை. “நான் தான் பூட்டிவச்சேன்...” திரும்பவும் ஸ்திரமாய் நிமிர்ந்து பதில் சொல்லியவளை முதன் முறையாக வியந்து பார்த்தான். “உண்மையாவா சொல்ற?...” அவனுக்கு ரத்தினசாமியை கவனிப்பதை விட துவாரகா தான் செய்ததாக...
    மின்னல் – 15          ஹாஸ்பிட்டலில் அழைப்பு வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறாள் துவாரகா. முகமே ரத்தமின்றி வெளிறி கிடந்தது. அவளின் மனம் ஏனோ சமன் படவே இல்லை. அதிபனின் முகம் காணக்கூட பயந்தவளாய் அவனை பார்வை வட்டத்தில் இருந்து விலக்கி நிறுத்தினாள். “அம்மா வேண்டாம்மா? இனிமே அவங்களை பார்த்தா பேசவே மாட்டேன். மாமா சொல்லவே மாட்டேன். சத்தியம், சத்தியம்....
    மின்னல் – 14                  துவாரகா கிட்சனுக்கு சென்று வெகுநேரம் சத்தமில்லாமல் போக இன்னும் என்னதான் செய்கிறாள் இவள் என பார்ப்பதற்கு அதிரூபன். ‘ஒரு காபிக்கு எவ்வளவு நேரம் இந்த பொண்ணுக்கு?’ என்றபடி உள்ளே வர திகைத்துபோனான். அங்கே மூன்று பால் பாக்கெட்டுகள் பிரித்து கிடக்க காபி பவுடர் கீழே சிதறிக்கிடக்க வாயில் விரலை வைத்து கடித்தபடி யோசனையோடு...
    மின்னல் – 13                 வைத்தியநாதனின் உள்ளத்தில் ரத்தம் தான் வடிந்தது. தன் ஆதரவின்றி தன் மகள் எத்தனை துன்பங்களை கடந்துவந்திருக்கின்றார்கள் என நினைத்து கலங்கிப்போய் பார்த்தார். சந்தியாவும் பத்மினியும் துவாரகாவை சமாதானம் செய்ய, அன்னபூரணி அழ, விஷால், சந்தோஷ், அர்னவ் கவலையாக அவர்களை பார்த்துக்கொண்டிருக்க, ரத்தினசாமியும், சங்கரனும் மௌனமாய் அமர்ந்திருக்க இப்படி குடும்பம் மொத்தமும் அமைதியில்...
    மின்னல் – 12                     ரத்தினசாமி முகம் முழுவதும் அத்தனை குழப்பம். என்ன பேசுவான் எது பேசுவான் என்று தவிப்புடன் இருக்க அவரருகில் வந்த பத்மினி, “என்னங்க டென்ஷனா இருக்கீங்க? இன்னும் கிளம்பலையா? வெளில போனமாதிரி இருந்ததே?...” என கேட்க, “அதிபன் ஏதோ பேசனும்னு இரிக்க சொல்லியிருக்கான். நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்...” என்று எழுந்து உள்ளே...
    மின்னல் – 11                   தள்ளாட்டத்துடன் நிற்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவளை நான்கே எட்டில் அடைந்தவன், “இந்த நேரம் இங்க என்ன பண்ணிட்டிருக்க அஷ்மி? யார் கூட வந்த?...” சுற்றிலும் பார்த்தபடி கேட்க, “டிரைவர் கூட வந்தேன். அவன் போய்ட்டான்...” கண்கள் சொருக மேலும் பாட்டிலில் இருந்ததை குடிக்க அதை பிடுங்கியவன், “என்னத்த குடிச்ச அஷ்மி, இப்டி நடு ராத்திரியில வீட்ல...
    மின்னல் – 10                “இது உங்க வீடா?...” என கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என யோசித்ததெல்லாம் ஒரு நொடி தான். சட்டென முகத்தை பீதியிலிருந்து மாற்றிகொண்டவன், “என்னடா எழுந்தாச்சா? செம்ம தூக்கம் போல துவாக்கு...” விளையாட்டு போல கேட்டுகொண்டே ஜூஸை எடுத்து அவளிடம் நீட்ட வாங்காமல் அவனையே பார்த்தவளுக்கு வியர்த்துக்கொண்ட ஆரம்பித்தது. “நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க...
    மின்னல் – 9        கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்தும் துவாரகாவை அங்கிருந்து ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியவில்லை. பத்மினி பேசி பேசியே களைத்து ஓய்ந்து போனார். அவருக்கு தன் மகனின் எதிர்காலம் இப்பொழுது மிக கவலையாக தான் தெரிந்தது. வீட்டிற்கே வரமாட்டேன் என்பவள் அவனோடும், தங்களோடும் எப்படி ஒருமித்து வாழப்போகிறாள் என எண்ணி கலக்கம்...
    error: Content is protected !!