Wednesday, July 15, 2026

    Mayakkum Mangai Neethaano

    இரவு வீட்டுக்கு போகும் போது மறக்காமல் அவன் வாங்கிக் கொடுத்த சுவீட்டை எடுத்துக் கொண்டு சென்றாள் மங்கை. “என்ன டி சுவீட் எல்லாம்?”, என்று கேட்டாள் கோமளம். அவன் தன்னை அலுவலகத்தில் வைத்து பார்த்து கொடுத்தான் என்று சொன்னால் அனைவரும் தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணி “நான் இப்ப வரும் போது பார்த்தி உன்...
    அத்தியாயம் 8  மழை நீரில் மட்டுமா நனைவேன்  உன் நினைவுகள் தொடும்  போதும் நனைகிறேன் நான்!!! அடுத்த நாள் காலையில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்போடு கிளம்பி தயாரானான் பார்த்திபன். அப்போது ‘ஆல் தி பெஸ்ட் பார்த்தி’ என்று ஒரு குருந்தகவலை அவனுக்கு அனுப்பி இருந்தாள் மங்கை. ஏனோ அதை பார்த்ததும் அந்த நாளே இனிய...
    ஏற்கனவே சந்தோஷமாக தான் இருந்தான். இப்போது அவளிடம் பேசியதும் அவள் எண் கிடைத்ததும் அவனுக்கு இன்னும் சந்தோஷத்தை அள்ளி தந்தது. இருவருக்கும் நூலிழையில் ஒரு உணர்வு ஓடிக் கொண்டு தான் இருந்தது. அது என்ன உறவு என்று முடிவு எடுக்க தான் இருவரும் அரம்பிக்கவே இல்லை. பிடிக்கும் என்ற ஒரு வார்த்தையில் அந்த உறவை நிறுத்தி...
    அவன் தன்னைப் பார்ப்பது புரிய “அப்படி எல்லாம் மனசு விட்டுறக் கூடாது பார்த்தி. கண்டிப்பா நல்லது நடக்கும்”, என்று சொல்லி ஆறுதலாக புன்னகைத்தாள். “அப்பாடி, எனக்கு தேவதைகள் ததாஸ்து சொன்ன மாதிரி இருக்கு”, என்று சொல்லி அவன் சிரிக்க “என்ன கிண்டல் பண்ணுறீங்களா?”, என்று கேட்டாள். “சத்தியமா இல்லை. நீ என்னோட தேவதை தான். தேவமங்கைன்னு கூட...
    அத்தியாயம் 7  கூர்வாளாக தாக்கிக்  கொண்டிருக்கும் உன் விழிகளில்  மை அவசியம் தானோ?!!! கயல்விழி மற்றும் கவின் இருவரும் பள்ளியில் இருந்து டூர் சென்றிருக்க அடுத்த இரண்டு நாட்கள் கழித்து தான் மங்கை வேலைக்கு கிளம்பிச் சென்றாள். அவள் கிளம்பி கேட் அடைக்கும் நேரம் தான் அவள் செல்வதே பார்த்திபனுக்கு தெரிந்தது. அவள் பின்னே செல்ல அவன் கால்கள் பரபரத்தது. ஆனால்...
                “காலைல வாமிட் வேற பண்ணினாங்க டாக்டர். அது எல்லாம் பிராப்லம் இல்லை தானே?”, என்று பார்த்திபன் கேட்க அவனை வியப்பாக பார்த்தவள் மனதில் சிறு பூஞ்சாரல். ஆட்டோவில் வரும் போது கவின் அவளிடம் “காலைல மாதிரி வாந்தி வர மாதிரி இப்ப இருக்கா கா?”, என்று கேட்டதை நினைவில் வைத்து தான் இப்போது...
                “அம்மா உனக்கே கால் வலி இருக்கு. நான் கவியை அழைச்சிட்டு போறேன்”, என்று சொன்ன மங்கை தம்பி புறம் திரும்பி “ஆட்டோ கூட்டிட்டு வா டா. நம்ம ரெண்டு பேரும் போய்ட்டு வருவோம்”, என்று சொல்ல அவனும் சட்டையை போட்டு விட்டு வெளியே சென்றான்.             மருத்துவமனைக்கு செல்ல நிச்சயம் மங்கை வெளியே வருவாள்....
                ஒரு பெண்ணால் இத்தனை வருடங்களாக தன்னை ஏமாற்ற முடிந்திருந்தால் அது அவளது திறமை தான். ஆனால் தான் ஏமாந்தது பெரிய தவறல்லவா? என்ன தான் அவளை வீட்டில் இருந்து விரட்டி விட்டிருந்தாலும் அவளை நினைத்து சிறிது பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.             கனகாவின் உடன் பிறந்தவன் நிலைமையை சரியாக புரிந்து கொண்டதால்...
    அத்தியாயம் 6  எந்தன் சிந்தையில் ஒருத்தி  சித்திரமாகிக் கொண்டிருக்கிறாள்  நித்தமும் அவள் நினைவில்!!! அந்த ஆட்டோமொபைல் கம்பெனியின் செக்யூரிட்டி கேட்டில் நின்று இன்டர்வியூ பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்.             அவனது தகவல்களை பெற்றுக் கொண்டு அவனை உள்ளே செல்ல வழி காட்டினார் அந்த செக்யூரிட்டி. அவனும் அவர் காட்டிய பாதையில் செல்ல ஏற்கனவே நான்கு பேர் அங்கே அமர்ந்திருந்தார்கள்.             அடுத்த...
    பார்த்திபன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கயலை லேசாக அனைத்த படி அமைதியாக அமர்ந்திருந்தான். அது வரை இருந்த இதம் மூவருக்கும் தொலைந்தே போனது. “ஏய் எதுக்கு டி நீ இங்க வந்த? எங்க உயிரை எடுக்கவா? ஒழுங்கு மரியாதையா வெளிய போ”, என்று கத்தினார் சேது. “நான் எதுக்கு போகணும்? இது என் வீடு”, என்றாள்...
    பால் வாங்கி விட்டு திரும்பி வரும் போது “பத்து நிமிஷம் பார்க்ல உக்காந்துட்டு போகலாமா?”, என்று கேட்டார் சந்திரன். “இல்லை, பாப்பா ஸ்கூல்க்கு போவா. ஏதாவது செஞ்சி கொடுக்கணும்” “உங்க எல்லாருக்கும் சேத்து தான் கோமு சமைக்கிறா. நான் சொல்லிட்டு தான் வந்தேன். நீங்க வாங்க”, என்று சொல்லி அருகில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து அவரிடம்...
    அத்தியாயம் 5  காதலில் மட்டுமே  எண்ணங்கள் வண்ணங்களாகும்  கற்பனைகள் கவிதைகளாகும்!!! இங்கே அனைவரும் நிம்மதியான உறக்கத்தில் இருக்க உறக்கம் மட்டும் இல்லை மொத்த நிம்மதியையுமே தொலைத்திருந்தாள் கனகா. சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டில் இருந்து கிளம்பியதும் தகப்பனும் சரி அண்ணனும் சரி கனகாவிடம் எதையுமே பேச வில்லை. காரில் சென்று கொண்டிருக்கும் போது அவளாகவே “அப்பா”, என்று அழைத்தாள். “இன்னொரு தடவை அப்பான்னு...
    “எப்படிங்க அமைதியா இருக்க முடியும்? நம்ம மகளை இவ என்ன எல்லாம் பேசிருக்கான்னு பாத்தீங்களா? எனக்கு மனசே ஆறலைங்க. ஒத்த பொம்பளைப் பிள்ளையை பெத்து வச்சிருக்கோம். பெண் குழந்தைங்க வீட்ல இருக்குற மகாலக்ஷ்மிங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த கனகா அவ பிள்ளைகளுக்கு பண்ணினதை பத்தி சேது அண்ணன் கிட்ட நாம நியாயம் பேசினோம்...
    “எதுக்கு இப்படி பாக்ககுறான்? ஒரு வேளை தேங்க்ஸ் சொல்லவா? ஆனா அப்படியும் தெரியலையே?”, என்று அவள் குழப்பத்தோடே  வீட்டுக்குள் வர கோமளமும் பின்னே வந்தாள். கேட்டை பூட்டி விட்டு சந்திரனும் உள்ளே வர இப்போது இவர்கள் வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது. “மாமா அத்தை நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. என்ன தான் நீங்க உங்க பொண்ணுக்கு...
    அத்தியாயம் 4  ஏன் எதற்கு எப்படி என்று  கேள்விகளாக மட்டுமே நகர்கிறது  பலரின் காதல்!!! கனகாவின் தந்தைக்கு அதே ஊர் தான் என்பதால் அடுத்த பத்து நிமிடத்தில் அவரும் அவருடைய மூத்த மகனும் வந்து விட்டார்கள். அந்த நேரத்தில் அனைவரும் வெளியே நிற்பதைக் கண்டவர்களுக்கு “ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட சண்டையா? அதுக்கு தான் நம்மை வரச் சொல்லி இருக்கிறார்களோ?”,...
    அவரும் இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை. “அவன் வந்துட்டான் பாருங்க. எங்க போனான்னு, எவ கூட சுத்துனான்னு இப்பவே கேளுங்க”, என்று கனகா சொன்னதும் அப்படியே செயல்படுத்தி விட்டார். பின் விளைவுகளை யோசிக்க மறந்திருந்தார். தான் விசாரிக்க போவது தோளுக்கு மேல் வளர்ந்த தனது மகன் என்ற உணர்வு அப்போது அவருக்கு...
    “மாமா ஒரு மனுஷன் நல்லவனா வெள்ந்தியா இருக்கலாம். தப்பு இல்லை. ஆனா அந்த குணம் அடுத்தவங்களை பாதிக்காத மாதிரி இருக்கணும்ல?”, என்று அவள் கேட்க அவருக்கு ஒன்றுமே புரிய வில்லை. “என்ன மா சொல்ற?” “நீங்க ரொம்ப வருஷம் உங்க வீட்டை பத்தி கவனிக்காம அமைதியா இருந்துட்டீங்க? நீங்க பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. உங்க அமைதியால...
    அதே நேரம் பார்த்திபன் அன்று பார்க்கில் இருந்து வீட்டுக்கு வந்ததும் நடந்த நிகழ்வை எண்ணிக் கொண்டிருந்தான். அவனது இத்தனை வருட மனப்புழுக்கம் அன்று தகர்ந்தது. பார்த்திபன் தாமதமாக வீட்டுக்கு வரும் போது மணி பத்தரை ஆகி இருந்தது. அவன் வீட்டுக்கு வருவதற்கு முன் இங்கே கனகா மிகப் பெரிய டிராமா செய்வதற்கு முடிவு செய்திருந்தாள். அவன் வந்ததும்...
    அத்தியாயம் 3  மனம் ரணமாகும் போது  மற்றொரு காதல் மட்டுமே  அருமருந்தாகும்!!! இன்டர்வியூக்கு சென்று கொண்டிருந்த பார்த்திபன் மனதில் அவ்வளவு வேண்டுதல். “சம்பளம் எவ்வளவா இருந்தாலும் இந்த வேலைல கண்டிப்பா சேந்துறனும்? சர்ட்டிபிகேட் கேட்டாக் கூட குடுத்துறலாம். வேலை கிடைச்சிட்டா கயல் டூர் போக இங்க அட்வான்ஸ் மாதிரி கேட்டுப் பாக்கலாம்”, என்று மனக் கோட்டை கட்டி விட்டு உள்ளே...
    தங்கையைக் கண்டதும் மங்கையால் மலர்ந்திருந்த அவன் முகம் மேலும் மலர்ந்தது. எழுந்து அமர்ந்தவன் “டியூஷன் முடிஞ்சிருச்சா கயல் குட்டி?”, என்று கேட்டான். “முடிஞ்சிட்டு அண்ணா, இன்னைக்கு என்ன ஆச்சு? நம்ம ஹிட்லர் சத்தம் அதிகமா கேக்குது”, என்று சிரிப்புடன் கேட்டாள். “அமைதியா பேசு பாப்பா. அவங்க காதுல விழுந்துறப் போகுது? இன்னைக்கு இன்டர்வியூ போனேன்? ஆனா எனக்கு வேலை...
    error: Content is protected !!