Wednesday, July 15, 2026

    Mayakkum Mangai Neethaano

    கனகா பேசுவது மங்கைக்கும் கேட்க அவளது அறையின் ஜன்னலில் சாய்ந்து நின்றவள் அவன் வீட்டைப் பார்த்தாள். அங்கிருந்து பார்க்கும் போது அவனது அறை தெரியும் தான். ஆனால் அவனும் ஜன்னல் பக்கம் வந்து நின்றால் தான் தெரியும். இல்லையென்றால் தெரியாது.             அவனோ கட்டிலில் படுத்து கண்களை கையை வைத்து மூடி படுத்திருந்தான். அவன் கண்களின்...
                அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவன் மூளைக்கான எனர்ஜி டானிக் மங்கையின் உரத்த குரல் மட்டும் தான். அவள் பேசினாலே அவன் முகம் புன்னகை பூக்கும். மங்கை அவள் வீட்டில் பேச ஆரம்பித்தாலே “மங்கம்மா ஆரம்பிச்சிட்டா”, என்று எண்ணிக் கொள்வான்.             அதற்காக அவள் மீது காதல் என்றெல்லாம் இல்லை. அவனும் மற்றவர்கள் போல...
    அத்தியாயம் 2 கவிதை என்றுமே கற்பனை அல்ல அதன் நிஜமே நீயானால்!!!             மங்கையின் வீட்டுக்கு எதிரே தான் பார்த்திபன் வீடு இருந்தது. அவனுக்கு வயது இருபத்தி ஐந்து. எம்.காம் முடித்து விட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் சாதாரண இளைஞன்.             அவனது தந்தை சேதுராமன் ஒரு கூல்டிரிங்க்ஸ் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். ஓஹோ என்று சொல்லும் படியான...
    அவள் அழகில் முடியில் லதா பொறாமை பட மங்கையோ அவளை ஒரு ஆளாக கூட கணக்கில் எடுக்க மாட்டாள். அதனால் தான் எதுவும் வம்பு இழுக்கவும் மாட்டாள். ஆனால் தன்னுடைய தன்மானத்தை சீண்டும் படி ஏதாவது லதா சொல்லி விட்டால் போதும். வார்த்தையால் விளாசி விட்டு தான் நகர்வாள். மங்கை வீட்டை விட்டு வெளியே சென்று...
    மங்கை ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதே பிடியில் தான் இருப்பாள். அதை மாற்றிக் கொள் என்று சொன்னாலும் அவள் செய்யவே மாட்டாள். அவள் அடம் பிடிப்பது சரியான விஷயத்துக்கு என்னும் போது அவள் எதற்காக மாற்ற வேண்டும் என்று விவாதம் செய்யும் குணம் கொண்டவள். சந்திரனே அடிக்கடி சொல்லுவார் “மங்கை ஒரு விஷயம்...
    எப்போது நந்தனுக்கு திருமணம் முடிந்ததோ அப்போது இருந்து சிறியவர்கள் இருவரும் அண்ணனிடம் இருந்து சற்று விலகி கொண்டார்கள். அது கூட அவனிடம் வந்த மாற்றத்தால் தான். அதை அவன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனையான விஷயம். கோமளம் அண்ணன் மகளை மகனுக்கு மணம் முடிக்க முக்கிய காரணம் குடும்பத்திற்கு மூத்த மருமகள் சொந்த...
    அத்தியாயம் 1  கண்ணீரும் கூட இனிமை தான் வலியும் கூட சுகம் தான் காதல் சேரும் பொழுதில்!!! உலகிற்கு கூரையாக அமைந்திருக்கும் அழகிய பரந்த நீல வண்ண ஆகாயம் இன்று இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த ஆகாயத்துக்கு இடைப்பட்ட இருமலைகளுக்கு இடையே அமைந்திருப்பது போல அழகாக இருந்தது கோயம்புத்தூரில் உள்ள அந்த கிராமம் காடல்குடி. புதுமைகள் பல புகுந்தாலும் பழமை...
    error: Content is protected !!