Monday, May 20, 2024

    Kaathalai Thavira Verillai

                3                யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் உன் காதலில் கரைகின்றவன் உன் பார்வையில் உறைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெய்யிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்              திண்டுக்கல்லில் பெரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் மாணிக்கம் ரத்னா தம்பதியினர். இவர்களின் ஒரே...
    6 கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இத்தனை நாள் கழித்து பேத்தியை தன் வீட்டில் பார்த்த உடன்., ...
    12 பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன் நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன் ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும் தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும் நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே நான்...
    5 மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது கடைசியாக கேட்ட பாடல் வரிகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும் இளையராஜா பாடலில் மனம் புதைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவள் கேட்டுக்கொண்டிருந்த மெலோடி பாடலுக்கு ஏற்றவாறு கைத்தாளம் போட்டாலும்.., கண் பார்வை பாதையில் இருந்தாலும்., சில விஷயங்களை அசைபோட்டபடியே காரை ஒட்டிக்கொண்டு இருந்தாள். யோசனையோடு...
    4 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே (நினைப்பதெல்லாம்) ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை (நினைப்பதெல்லாம்) எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே...
    14 தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் காலையிலேயே அனைவரும் குளித்து கிளம்பி கொடைக்கானல் செல்லும் பாதையில் வேனில் சென்று கொண்டிருந்தனர்.  காலை உணவிற்கே அங்கு சென்று விடலாம் என்ற எண்ணம் இருந்தாலும்.,  கையில் கொஞ்சம் சிற்றுண்டி போல பிள்ளைகள் பசித்தால் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று பாட்டி...
    13 உனக்குள் இருக்கும் மயக்கம் அந்த உயரத்து நிலவை அழைக்கும் இதழின் விளிம்பு துளிர்க்கும் என் இரவினை பனியினில் நனைக்கும் எதிரினில் நான் எரிகிற நான் உதிர்ந்துடும் மழைச்சாரம் நீயே ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல தினம் தினம் என்னை சூளும் தீ அவர்கள்  திண்டுக்கல் கிளம்பும் நாள் அன்று பிள்ளைகள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்தோடும்.,  கூட்டில் இருந்து பறந்து செல்ல துடிக்கும் சிறு பறவைகளாக குதித்துக் கொண்டு கிளம்பினர். காலையிலேயே இங்கிருந்து கிளம்பி விட்டனர்., திண்டுக்கல் சென்று சேரும் போது மதியத்திற்கு மேல் தாண்டியிருந்தது.,  மற்றவர்களைப் போல நிறுத்தி நிறுத்தி ஓட்டிக் கொண்டு வராததால் காலை உணவுக்காக...
    error: Content is protected !!