Thursday, May 9, 2024

    Kaathalai Thavira Verillai

    4 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே (நினைப்பதெல்லாம்) ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை (நினைப்பதெல்லாம்) எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே...
    தன்னைச் சுற்றி உறவுகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்., அவளின் ஆசையாக இருந்தது., ஆனால் அதுவும் தனக்கு கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் அதற்காக வருத்தப் படக்கூடாது என்று ஒவ்வொரு முறையும்  நினைத்துக் கொள்வாள்., ஏனெனில் இப்போது உள்ள காலகட்டங்களில் அப்படித்தானே இருக்கிறது என்று நினைத்துக் கொள்வாள்.. இந்த முறை அவள் திண்டுக்கல் போகவே...
                3                யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் உன் காதலில் கரைகின்றவன் உன் பார்வையில் உறைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெய்யிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்              திண்டுக்கல்லில் பெரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் மாணிக்கம் ரத்னா தம்பதியினர். இவர்களின் ஒரே...
    அவளுடைய அந்த குணம்தான் இப்பொழுது அவள் வாழ்விற்கு எதிராக அமைந்து விடுமோ என்று சீதா பயப்படுகிறார்... நாள்கள் ஓடிக்கொண்டு தான் இருந்தது திருமணம் பேசிய பிறகு., அதன் வேலைகள் அதன்படி நடக்க ஜெ.கே எதிலேயும் தலையிடுவதில்லை.. வீட்டில் ஜெ.கே ன் அம்மாவும் அதிகம் தலையிடுவது இல்லை., அது தான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே., நீங்க பாருங்க என்று...
    2 உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவல் கூவுர சத்தம் உன் பேரா கேக்கிறதே கண் சிமிட்டும் தீயே எனை எரிச்சுபுட்டே நீயே “திவ்யா எழுந்திரிக்க போறியா., இல்லையா, நேரம் என்ன ஆச்சு பாரு.., பொம்பள புள்ள இப்படியா  இருப்ப”.. என்றார் சீதா., “அது என்னமா எப்ப பாத்தாலும் பொம்பள புள்ள, ஆம்பள புள்ள ன்னு  சட்டம் மட்டும் பேசிட்டே...
    அவரைப் பார்த்து முறைத்தபடி ஜெகே யின் அம்மா அவனுக்கு உணவு எடுத்து வைக்க உள்ளே சென்றார். குளித்து உடைமாற்றி உணவுக்காக கீழே வந்தபோது ஜெ. கே ன் அம்மா அவன் முகத்தையே பார்த்தபடி “யய்யா கார்த்தி மனசுல எதையும் போட்டு வச்சுக்காதையா நல்லா சாப்பிடு.. உன் முகத்தை பார்த்தா., நீ மத்தியானம் சாப்பிட்ட மாதிரி தெரியலையே”. என்று...
                                   காதலை தவிர வேறில்லை 1   உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன் காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன் வீடு விழாக் கோலத்தில் இருந்தது அவ்வீட்டின் இளவரசன் என்ற பெயரோடு மகாராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருந்த ஜெ. கே விற்கு திருமணம் பேசி முடித்தது தான்...
    error: Content is protected !!