Ennithayam Keta Aaruthal
அத்தியாயம் – 28
யார் என்ன சொல்லியும் இருவரும் கேட்பதாய் இல்லை. முதலில் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று யாருக்கும் புரியவில்லை. இருவரும் வாய் திறந்தால் தானே. மோகனாவும், விஜயனும் மகனோடு எத்தனையோ பேசி பார்த்தாகிவிட்டது. ம்ம்ஹும்.. எவ்வித பிரயோஜனமும் இல்லை.
“நான் போய் பேசுறேன் டா...” என்று மோகனா கிளம்பியதற்கு கூட, இளம்பரிதி விடவில்லை.
“கொஞ்சம்...
அத்தியாயம் – 20
எதிர்பாராததை எதிர்பார் – திருமண வாழ்வில் இது எத்துனை நிஜம்...!
இளம்பரிதி இதனை நன்கு உணர்ந்த தினம் இது என்றுதான் சொல்லிட வேண்டும். ராதாவின் அழைப்பை மறுக்க முடியாது, அதுவும் வானதியும் பைக்கில் செல்வோம் என்று சொல்லியபிறகு, முடியாது என்று சொல்ல முடியாது, இருவரும் கிளம்ப, அங்கே சென்று சிறிது நேரம் வரைக்கும்...
அத்தியாயம் - 26
இளம்பரிதி நினைத்தது போலவே எல்லாம் நடந்தாலும், அவன் எதிர்பாரா ஒன்றும் நடந்தது. அவன் மட்டுமல்ல யாருமே எதிர்பாரா ஒன்று.
அதுதான் இளம்பரிதி – வானதி இருவருக்கும் நடந்தேறிய பிளவு...!
ஆம்..! பிளவு தான்....
பிரிவு என்பதனை தாண்டி அதை...
அத்தியாயம் – 23
மறுநாளே விஜயனும், மோகனாவும் ஜிங்கிள்ஸ்கான புதிய இடத்தினை பார்த்துவிட்டு வர, ஒரு நல்ல நாள் பார்த்து முன் பணம் கொடுத்து பேசி முடித்துவிடலாம் என்று முடிவானது.
வானதிக்கும் சரி, இளம்பரிதிக்கும் சரி மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் தோன்ற, கிடைக்கும் தனிமைகளை எல்லாம் தங்களுக்கு ஏற்ற வகையில் ரசித்துக்கொண்டு இருக்க, ...
அத்தியாயம் – 24
கொடைக்கானல்...
அழகிய மலையகம். மிதமான குளிரையும் தாண்டி, அந்த காலைப் பொழுதில் உடலை சில்லிட வைக்கும் குளிர். பொழுது விடிந்து பல நேரம் ஆகியும் கூட இன்னும் எங்களுக்கு விடியவில்லை என்பதுபோலவே இருந்தனர் இளம்பரிதியும், வானதியும்.
முதல் நாள் மதியம் வந்திருந்தனர். இதற்கு முன் இருவருமே இங்கே வந்திருந்தாலும், இது ஒரு புதிய உணர்வு.
ஒரு...
அத்தியாயம் - 25
கிட்டத்தட்ட இரண்டு மாதம் கடந்திருந்தது...
அனைவரும் எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், யாருமே எதிர்பாராத சில கசப்புக்களும் நடந்தது நிஜமே..
கோபி, ரேணு மற்றும் நிகிலோடு வெளிநாடு சென்றுவிட்டான். ஆஸ்திரேலியா. அங்கே அவரின் நண்பர் குடும்பம் பல வருடங்களாக ஹோட்டல் தொழில் நடத்தி வர, அவரிடம்...
அத்தியாயம் – 27
இளம்பரிதிக்கு வானதியின் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை. அப்படியெனில் அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் மட்டும் எப்படி சொல்லிடுவான்.
மறுநாள் அவளை அழைக்கவென்று இளம்பரிதி வந்திருக்க, வானதி எதுவும் காட்டிக்கொள்ளாது அவனோடு கிளம்பினாள்தான். என்ன பிருந்தாவிடம் முகம் கொடுத்து பேசிட முடியவில்லை. அதெப்படி முடியும் அவளுக்கு?!
இளா ஆவலாய் அவள் முகம் பார்க்க, அவளோ...