Saturday, May 18, 2024

    Avalae En Prabhavam 23 2

    Avalae En Prabhavam 21 1

    Avalae En Prabhaavam 16 1

    Avalae En Prabhaavam 15 2

    Avalae En Prabhaavam

    Avalae En Prabhavam 24

    அவளே என் பிரபாவம் 24 “இன்னும் வேற ஏதாவது இருக்கா..? இல்லை இவ்வளவு தானா..?” என்ற ப்ரேமின் கேள்வியில் மது அவனை அதிர்ந்து பார்த்தாள்.  “என்ன..? என்ன இன்னும் இருக்கா..?” என்று மது கணவனை பார்த்து கேட்க, லேசாக சிரித்த அவன்,  “அதான் இவ்வளவு நேரம் என்னை ஏதேதோ கேட்டுட்டு இருந்தியே அதெல்லாம் தான் முடிஞ்சிருச்சா..? இல்லை இன்னும்...

    Avalae En Prabhaavam 17 2

    “உனக்கு எத்தனை முறைதான் சொல்றது..? மது விஷயத்துல தேவையில்லாம பேசாதன்னு, கேட்கவே மாட்டா இல்லை, அப்போ இப்படிதான்..” என்று சாதாரணமாக சொன்ன கணவனை வெறித்தவள்,  “அதுக்காக உங்க அப்பா இப்படி எல்லாம் பேசுவாரா..?” என்று எகிறினாள்.  “பேசாம.. அவர் இடத்துல நீ இருந்தாலும் இப்படித்தான் உன் பொண்ணுக்காக பேசியிருப்ப..” என, திவ்யா பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.  “இங்க...

    Avalae En Prabhavam 21 1

    அவளே என் பிரபாவம் 21 “என்ன மது இப்படி செஞ்சுட்ட..?”  என்று ரவியின் காரில்  மதுவுடன்  வந்த வசந்தா  மகளிடம் மெலிதான கோபத்துடன் கேட்டார்.  “ஏன்ம்மா..? அவ என்ன செஞ்சா..?” என்று காரை ஓட்டி கொண்டிருந்த ரவி முன் கண்ணடி வழியே அம்மாவை பார்த்து கேட்டான்.  “என்ன ரவி இப்படி கேட்கிற..? மாப்பிள்ளை இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக...

    Avalae En Prabhavam 23 1

    அவளே என் பிரபாவம் 23 “என்ன மதுமா இப்படி கேட்கிற..? அது உன்னோட பணம் தாண்டா..” என்று வடிவேலு சற்று தடுமாற்றத்துடனே சொன்னார்.   “அந்த பணத்தை எதுவும் செய்ய எனக்கு உரிமை இல்லையா..? இல்லை உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையாப்பா..?” என்று மதுமித்ரா தொடர்ந்து கேட்க, பதறி போன  வடிவேலு,  “என்னடா இப்படி எல்லாம் பேசுற..? உன்மேல்...
    அவளே என் பிரபாவம் 10  1 “ஏன் ப்ரேம் இப்படி..? மது என்ன செய்வா சொல்லுங்க..?”  என்று ரவி ஆதங்கத்துடன் ப்ரேமிற்கு அழைத்து கேட்டுவிட்டான். அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை.  காலை பெங்களூர் செல்வதற்காக சென்னை வந்திருந்தவனுக்கு வீட்டின் சூழ்நிலை சரியில்லாததகாக தோன்ற வசந்தாவிடம் விசாரித்தான்.  “ஏன்மா..? என்ன ஆச்சு..? மது ஆர்டர் நல்லபடியா முடிஞ்சிடுச்சுதானே..? அப்புறம் ஏன்...
    அவளே என் பிரபாவம் FINAL  2 “இங்க வச்சிருங்க  அண்ணி..” என்று வைஜெயந்தி எடுத்து வந்த வளையல் தட்டை சொன்ன வசந்தாவிடம்,  “இன்னும் வேற ஏதாவது வேணுமா அண்ணி..?” என்று  வைஜெயந்தி  கேட்டார்.  “ஆமா அண்ணி.. சந்தனம் வேணும், இன்னும் கொஞ்சம் கரைச்சு வச்சுக்கலாம்..” என்று வசந்தா சொல்லவும், அவர் சென்று சந்தனம் எடுத்து வந்து கொடுக்க, வசந்தா...

    Avalae En Prabhavam 23 2

    “இது உங்க சம்மந்தி வீடு மட்டுமில்லை, உங்க தங்கச்சி வீடும் தான், காபியை குடிங்க, என் மருமகளுக்கு நாள் வேற நெருங்குது, அதுக்கு என்ன செய்யன்னு நாம பார்க்கணும் இல்லை..” என்று சண்முகத்தின் விலகலை நொடியில் உடைத்து அவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பேசிய வசந்தாவை  சண்முகம் மனம் நிறைந்து பார்த்தார்.  “நீ உண்மையாவே...

    Avalae En Prabhavam 9 1

    அவளே என் பிரபாவம் 9 “நான் என்ன சொல்ல வரேன்னா..? மது அந்த பணத்தை..”  என்று இரவு தூங்க ரூமிற்கு வந்தபிறகும் திவ்யா விடாது அந்த பணத்தை பற்றி பேச, கடுப்பான ரவி, அவளை மேலே பேசவிடாமல், “வேண்டாம் திவ்யா.. எதுவும் பேசாத.. நீ  பேசினவரைக்குமே போதும்..”  என்ற  கோபக்குரல் மனைவியை உசுப்பேற்ற,  “ஏன்..? நான் ஏன் பேசக்கூடாது..?...
    error: Content is protected !!