Wednesday, May 15, 2024

    Announcements

    அலுவலகத்தில் நுழைந்தவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க ஒரு சில உண்மையான அக்கறை கொண்ட உள்ளங்களை தவிர மற்ற கண்களில் பரிதாப அலை வீச உள்ளுக்குள் நொறுங்கி போனாள் ஷண்மதி. "மதி!" என்று வரும் ஷ்ரவனின் குரலில் சுய உணர்விற்கு வந்தவள். “என்ன ஷ்ரவன்?” என்றாள் தன் வருத்தத்தை மறைக்க முயற்சி செய்தபடி. “நீ என்கிட்டே உன்...
    அன்று ஆபிஸ் முடிந்து சாருவும் அஸ்வினும் கடற்கரையிற்கு வந்திருந்தனர்....  சாரு அஸ்வினது இடக்கையை தன் இரு கரங்களாலும் சிறை பிடித்து அவனது தோளில் சாய்ந்தவாறு கதைபேசிக்கொண்டிருந்தாள்.அஸ்வினும் அவளது பேச்சிற்கு உம் கொட்டிக்கொண்டும் இடையிடையே அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டும் இருந்தான்... அவர்கள் இருவருக்கும் இது வழமை ...... அந்த நேரத்தை இருவரும் மிகவும்...
    AVAV 11 (3) அது ஒரு மிக சாதாரணமான நாளாகத்தான் விடிந்தது நங்கைக்கு. அலுவலக வேலையாய் த்ரிவிக் இரண்டு நாள் வெளியூர் சென்றிருந்தான். நங்கையை ஜாக்கிரதையாக இருக்கும்படி குறைந்தது நூறு முறையேனும் சொல்லியிருப்பான், "ரெண்டு நாள்ல உலகம் ஒன்னும் புரண்டுடாது, சுத்தி இத்தனை பேர் இங்க இருக்காங்க, பாத்துக்கறேன், டென்ஷனில்லாம போயிட்டு வாங்க", என்று தேறுதல்...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 1 பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை பயணத்தில், தனது அடக்கு மாடி குடியிருப்பதை அடைந்த திலோத்தமா, அதுவரை தான் வெயிலுக்காகப் பிடித்து வந்து குடையை மடக்கினாள். முன் மாலை நேரம் என்பதால்... வெயிலும் தகிக்கத்தான் செய்தது. கீழ் தளத்தை அடைந்தவள், மின் தூக்கியின் அருகே செல்ல.. அதுவரை தோளில் புத்தகப்...
    “ஏன்டி உன் கனவுல என் செல்லம் விஜய் தேவரகொண்டா..மகேஷ் பாபுலாம் வராம எப்பவும் அந்த பாழப்போன சஞ்சு தான் வரானா…?” என கடிக்காத குறையாக கத்தினாள் என் தோழி விஷாரதா.   அவள் சொல்வதும் நியாயம் தான்.ஒரு இருபத்தி ஐந்து வயது பெண்ணின் கனவில் அவள் சொல்வது போல் கதா நாயகர்கள் வரலாம் தான்.ஆனால் எனக்கோ என்...
    “அது சுத்தத்தமிழ் பேர் தான்! அயல் வார்த்தை அதில் இல்லை! என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா!?”   ‘நிலவே முகம் காட்டு.. எனை பார்த்து... ஒளி வீசு...’ தனக்கு முன்னால் வேக நடையுடன் செல்லும் நிலாவை பாடிக்கொண்டே பின்தொடர்ந்தான் கோகுல். நிற்காத அவள் கால்கள் அலுவகத்தின் உச்சத்தில் சுடும் வெயிலில் போய் நின்றது.   மொட்டை மாடிக்கு சென்ற...
    Hi Friends I’m planning to rerun my first story Kadhalin deepam. Gowtham Vasudev and Priyadarshini, When it started….. What between then…. The bonding…. The love….. How does it turn to relationship. The Marriage….. The most expected for them. From their...
    திருமலை திருப்பதி சானலில் "கௌசல்யா சுப்ரஜா ", ஒலிக்கும் நேரம்.. அதிகாலை 4.30, உமாவின் அருகில் இருந்த அலாரம் எழுப்ப, அதை அனைத்து எழுந்தவள்.... MS -ன் குரல் வளமையை யோசித்து கொண்டே தொலைக்காட்சியை உயிர்பித்தாள். தினம் ஒலிக்கும் சுப்ரபாதத்தை போட்டு அடுக்களையுள் நுழைந்தாள். காஸ் அடுப்பில்..ஒரு பக்கம் பாலையும், மறுபுறம் பில்டருக்கு தண்ணீரையும்...
    “ஹேப்பி பர்த்டே ஸ்ஸ்ஸி.. வா” “ டேய் மச்சி.. நாங்க பண்ணப்போற கலாட்டால.. அவன் அங்கேயே உச்சா போயிடணும் மச்சி... சும்மா அந்த மாதிரி  வச்சி செய்யணும்”என்றான் என் நண்பன் மகேஷ் கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்தமர்ந்த வண்ணம். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னுடைய மற்றுமொரு நண்பன் கமால்தீன் “ஓம் மச்சி.. சும்மா.. தெறிக்க விட வேணும்..”என்றான்...
    Here we come with the precap of 10th episode of "Kanave Kai Seruma". Share your thoughts on the flow and the knot of the story. Precap: Soumya's Entry
    Episode 13 (2) என்ன பேசணும்.., திடீர்னு பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க., என்று தாத்தாவும் அத்தையும் சொல்லவும்,          அவளோ  அவள் அப்பாவின் முகத்தை பார்த்துக்கொண்டே எல்லோரிடமும் பேச வேண்டிய விஷயம் தான்.. இதில் தனிப்பட எதுவும் கிடையாது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது தான் என்று சொல்லி விட்டு பேச தொடங்கினாள்....     ‌பொதுவா தான் பேசுறேன் தாத்தா.., ...
    அத்தியாயம் பத்தொன்பது : உறங்கியும் உறங்காத நிலை கண்ணனிற்கு, நான்கு மணிக்கு எழுந்து கொண்டவன், சட்டையை கழற்றி விட்டு பேன்ட் பனியனோடே, மோட்டார் போட்டு விட சென்று விட்டான். அவன் போட்டு விடவும் சுந்தரி வரவும் சரியாய் இருக்க, அவனை பார்த்தவள் வேறு ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு சென்று விட்டாள்.   நிச்சயம் அவளை விட்டு போகும் எண்ணமில்லை, ஆனால்...
    வஞ்சினம்                       அதிகம் சூட்டை கிளப்பிவிடாத மங்கலான கதிர்வீச்சை பாய்ச்சிக்கொண்டிருந்த ஆதவன் மேற்கே சரிய தொடங்கிய பொழுது அது. மனிதர்கள் மட்டுமல்லாது, பட்சிஜாலங்களும் பறவைகளும் கூடப் பலவித ஒலியை கிளப்பிவிட்டபடி தம்தம் இருப்பிடம் விரைய தொடங்கிய நேரமது. இவை அனைத்தையும் தனது புரவியின் மீது பயணித்தபடியே கவனித்துக்கொண்டிருந்தான் பாண்டியநாட்டு வீரன் கதிரவன். இந்தக் காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும்...
    Thankyou malathimari , shanmugasree and kodiuma Arul is on his way Nobody can stop him And he made his life Selvi is his wife now                                    http://www.mallikamanivannan.com/forum-page/
    Selvi's life is changed forever. Showers of love and downpour of abuses at the same time. Here is the 17th episode Kadhal Kondene
    உ ஓம் ஆறெழுத்து மந்திரமே போற்றி! பார்த்திபன் கனா 8 “இந்த ஏரியால இது தான் நம்ம பட்ஜெட்க்கு ஒத்து வரும்... ஒரு ஹால்.. கிட்சேன்... அப்புறம் இரண்டு ரூம்.. ஆனா ஒரு ரூம் மட்டும் மேல.. கீழ் ப்ளோர் ஒன் பிஎச்கே தான்.. எனக்கு சரின்னு தான் படுது.. நீ பார்த்து ஒகே பண்ணினா இன்னிகே அட்வான்ஸ்...
    டோராவோடு ஒரு பயணம்                  கண்ணை மூடி கற்பனை செய்யாமல்.... கண்ணை திறந்து வைத்துக் கொண்டே..... கற்பனையில் முழ்கி படிக்கவும்.... வணக்கமுங்க.... நான் ரொம்ப நாளைக்கு அப்புறமா டிவி பாத்துட்டு இருந்தேனுங்க.... எனக்கு டிவி பாக்குறது பிடிக்காதுங்க.... லீவு நேரம்ங்களா பிள்ளைகளுக்கு டிவிதான் பொழுதுபோக்காய் போச்சுங்க.... எங்க நம்ம பேச்ச கேட்குது.... இதுல வேற பார்த்தீங்க ன்னா...
    Here comes the 19 th episode of kathal kondaenae  aruls plan to make himself in the thoughts of selvi  kothai speaks a good word towards arul                              http://www.mallikamanivannan.com/forum-page/

    Kannan En Kaathalan 1

    error: Content is protected !!