Announcements
AVAV - 10
த்ரிவிக்கும் அவன் நண்பர்களும், அதற்கும் மேலாக அவர்களின் குடும்பமும் அடித்த கூத்தில், இவர்கள் தாஜ்மஹால் போக வேண்டும் என்பதையே மறந்தனர்.
அந்தாக்ஷரி, நடனம் என்று பார்ட்டி களைகட்ட, த்ரிவிக்கின் தந்தை 'பலே பலே' , பஞ்சாபி டான்ஸ் ஆடி அசத்தினார்.
அவரவருக்குப் பிடித்த மொழியில் பிடித்த பாடலைப் பாடுமாறு அனைவரும் வற்புறுத்த, பிரஜன், "உப்பு...
அத்தியாயம் 13
விமான நிலையத்தில் இறங்கியதும், தங்கள் உடமைகளைஎடுத்துக் கொண்டு நடக்கும் போது, நியதி நிருபனின்கைபிடித்து நிறுத்தினாள்.
அவன் எதற்கோ என நினைத்து பார்க்க, “சாரி, நான்அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என்றாள்.
அப்போதைக்கு அந்தப் பேச்சு பிடிக்காதது போல... “இப்பஇங்க நிறைய வேலை இருக்கு அதைப் பார்க்கலாமா.”என்றான்.
விமான நிலையத்திற்குள் சென்று, அங்கு முடிக்க வேண்டியவேலைகள் முடித்து,...
UD:16 Part 2
அவள் செய்கைகளை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு இருந்தவன் சிரிப்பை அடக்க தெரியாமல் சிரமப்பட்டு கொண்டு இருக்க, 'ஐயோ கொசுக்குட்டி... பிளீஸ் டி என்னால சிரிப்பை கன்டிரோல் பண்ண முடியலை... நீயே சீக்கிரம் என்டு கார்ட்டு போடு இதுக்கு....'மனதில் தன் மனையாளிடம் பேசிக் கொண்டு இருந்தவன். வெளியே முகத்தை வெகு தீவிரமாக...
hai freinds,
here comes the 7 th episode of
KAATHAL KONDAENAE
the new life of selvi is going to start
which will attract arul towards her
no matter what she is
http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/
அத்தியாயம்….3
கம்பத்து பொண்ணு என்ற தலைப்பை மாற்றி சிந்திய முத்தங்களாய் உங்கள் பார்வைக்கு….
வேணி எப்போதும் போல் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி விட்டு வெளியில் வந்து காலில் செருப்பை மாட்டும் போது, தன் அருகில் வந்து நின்ற பவித்ரன்… “ என்ன இன்னைக்கு நான் சொன்னது போல வேண்டி கிட்டியா…?” பூஜை கூடையில் இருந்த வாழ பழத்தை...
யாகாவார் ஆயினும் நா காக்க - அத்தியாயம் 7(1)
எத்தனை மணி நேரம் உறங்கினானோ, அர்ஜுன் கண்விழிக்க அறை இருட்டாயிருக்க ஒன்றும் புரியவில்லை. ‘இன்னுமா விடியல? இப்படி இருட்டா இருக்கு..’
விளக்கை உயிர்ப்பிக்க மணி ஏழென்று கடிகாரம் காட்டியது. வெளியிலும் தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தது.
கைப்பேசியை எடுக்க அதில் உயிரில்லை. சார்ஜில் போட்டுவிட்டு “அம்மூ” என்றான். ‘அவன் அம்மூ’வை தான்...
என்றென்றும் வேண்டும்-7
தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது.
அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால்...
இதோ அவள் சொன்னவை எல்லாம் இவை தாம்.
மென்னிலாவை வருத்தம் தோய பார்த்தவளாக, “இன்னும் ஏன் ஒரு கட்டத்துல அவர் மேல எனக்கு காதலும் வந்தது.. தப்பு செய்றவங்க மத்தியில்.. செஞ்ச தப்புக்காக பிராயச்சித்தம் தேடுற உண்மையான ஜென்டில்மேன் பரிதி.. என் ஆசையை மனசு விட்டு கேட்டும் இருக்கேன்..”என்று சொல்ல,
அந்நொடி மீண்டும் பிறந்திருந்த...
Dear Friends,
We are happy to welcome you to the new arena introduced to out website for better interactions and relaxed conversations.
Yes, Discussion forum is introduced to the site and let us join together to make merry there.
Click on the...
Happy New Year Friends.
நான் என்ற அகந்தையை ஒழித்து நாம் என்ற எண்ணத்தை வளர்ப்போம்..
May this year cherish happiness and good health in everyone's life.
Live your life. Enjoy every moment.
Keep sorrows apart, We are born fighters against those.
Everybody Loves “Teddybear” a lot. The same happens when we say “LOVE”, or when we feel it.
Whatif teddybear and love comes together to meet you..
Here are some living sweet,ferocious,cute teddybears like us, who are gonna travel with us with...
Yes, arul feels a new feeling towards selvi.
Even he doesnt have a control on it.
And selvi is wondering what happened to him.
http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/
Springs in life come to everyone, it does not have discrimination as rich and poor, educated or not.
Some breezes announce the arrival of these springs, some rainbows add colors to barren sky. Those rainbows become our world and stays...
Kodiuma is here with the full story link of her first story
Thathi Thaavuthu Manamae
HAPPY READING FRIENDS.
HEROINE MATHIYAZHAGI AND HERO ADITHYA
FULL STORY CLICK HERE